மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள்
      • கிளாலி பயணம்
      • முறிகண்டி பிள்ளையார்
      • "காலங்கடந்த ஞானமிது"
      • "கோரத் தாண்டவம்"
      • "காலப் பெருவெளியில்"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • அமெரிக்கா
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • .

மயிலை மண்ணில் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 11 "அஞ்சலி வசீகரன்"

5/11/2017

0 Comments

 
Picture
அனல்பறக்கும் அக்கினி வெயிலும் அமர்களப்பட்ட தீர்த்தகடற்கரையும் ........................

​அவரவர் வாழ்வினில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் அன்றைய அழகிய காலம் மறக்கமுடியாத தீர்த்ததிருவிழா. சூரிய உதயத்திற்கு முன்பே எழும்பி உறவுகளும் நட்புகளும் ஒன்றாக கூடி எமது பிள்ளையாரை தீரத்கடற்கரைக்கு கொண்டுசெல்லும் அழகே அழகு. அங்கு தேவி மாமி வீட்டில் உறவுகள் கூடி நின்று தீர்த்தகடற்கரைக்காக செய்யும் சாப்பாடுகளும் கட்டும்பூக்களும் அங்கு பிள்ளையாருக்கு மாவிலைகளும் தோரணங்களும் தொங்கும் பந்தலும் இன்று நினைத்தாலும் முடியாத அந்த உறவுகளின் ஒற்றுமை.


Read More
0 Comments

தண்ணீர் குடமும் மாதாகோயில் கிணறும் - அஞ்சலி வசீகரன்

20/8/2017

0 Comments

 
Picture
இது எங்களுக்காக பிள்ளையார் தந்த ஒரு விலை மதிக்கமுடியாத திறந்தவெளி திரையரங்கு. அந்த உண்டியலுக்கு மேலே உள்ள இடம் மாதாகோயிலில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் சிவக்கொழுந்து ஆச்சி முதல் செல்வம் மாமியையும், நாவலடியில் இருந்து....


Read More
0 Comments

என் தாய் - நர்வினிடேரி - அஞ்சலி வசீகரன் அகவை 50 

25/12/2016

0 Comments

 
Picture
என் நிஜங்கள் எல்லாம் பொய்யானவை 
நான் நினைத்த நிஜங்கள் எல்லாம் பொய்மையானவை 
நான் உணர்ந்த உணர்வுகள் எல்லாம் உணர்வுக்கு அடிமையானவை 
என் உணர்வுகளுக்கும் மரியாதை கொடுக்கும் உயிராய் இருப்பவள் தான், என் தாய்.

Picture
ஐம்பதாவது அகவையை அன்புடன் தழுவி நிற்கும் அன்பான மயிலை மகள் அஞ்சலி வசீகரன் அவர்களுக்கு மயிலிட்டி மக்கள் சார்பாக இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்! ​


Read More
0 Comments

25ம் ஆண்டு நினைவுகளில் அமரர் கந்தசாமி தம்பி

20/11/2015

 
Photo
அமரர் கந்தசாமி தம்பி
(மாவீரர்)
வீரச்சாவு : 21 நவம்பர் 1990


அத்தை தந்த அத்தானே ஆண்டுகள் 25 ஓடியும் -உன் அன்பில் ஆடாமல் நிற்கிறோம். பிரிந்து போன உன்னை விட பிரியாத உன் நினைவுகள் தான் நிரந்தரம். 


Read More

முதுமை "அஞ்சலி இரவிசங்கர்"

21/2/2015

0 Comments

 
Picture
இன்று உங்கள் எல்லோர் முன்பும் ஒரு முக்கியமான விடயத்தை சிந்திக்கும் முகமாக நான் எழுதும் விடயம் முதுமை, முதியோர் இல்லம். நம் எல்லோருக்கும தெரிந்த விடயம் கைதடி முதியோர் இல்லம் ஆனால் அங்கு முதுமையை கழிப்பது நமது மயிலை மண்ணின் முதியோரும்தான். 


Read More
0 Comments

மயிலை மண்ணில் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 9 "அஞ்சலி"

4/1/2015

0 Comments

 
Photo
இப்படி ஒரு அனுபவம் எனக்கும் என் சகோதரர்களுக்கும் பல தடவை ஏற்பட்டுள்ளது . ஆனால் எங்களை மழை வெள்ளத்தில் இருந்து பல தடவைகள் இப்படி தூக்கி பாதுகாத்த எங்கள் வீட்டுக்கு பின்னால் வாழ்ந்த ராசன். அவரின் தாயார் இரண்டு கால்களும் கைகளும் முடியாத ஒரு ஊனமுற்றவர் என்பது எங்கள் ஊரில் பிறந்த எல்லோருக்கும் தெரியும்.


Read More
0 Comments

மயிலை மண்ணில் மறக்கமுடியாத புது வருடம்! பதிவு 8 "அஞ்சலி"

3/1/2015

0 Comments

 
Picture
புது வருடம் நினைவில் வருவது எங்கள் மாதா கோயில் இரவு 12 மணி பூசை யும் ஊர்வலமாக செல்லும் மக்களும்.


Read More
0 Comments

எங்கள் இணையம் ஊடாக தீபாவளி வாழ்த்துக்கள்! பதிவு 07 "அஞ்சலி"

22/10/2014

0 Comments

 
Picture
அன்பான அனைத்து உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எங்கள் இணையம் ஊடாக தீபாவளி வாழ்த்துக்கள். இன்றைய நாள் கொஞ்ச வருடங்கள பின்நோக்கி பாருங்கள். 


Read More
0 Comments

மயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 06 அஞ்சலி

18/10/2014

0 Comments

 
Photo
ராசாத்தி அக்கா
Photo
அமரர் ராசு அக்கா
Photo
பேபி அக்கா
மயிலை மண்ணில் ராசத்தி அக்காவின் ரியூசனை மறந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த உடைந்து முறிந்து போன கிடுகு வேலிக்குள்ளே ஒரு அன்னை திரேசா போலே இருந்து எங்களை உருவாக்கிய பெருமை ராசாத்தி அக்காவும் ராசு அக்காவுக்கும் தான் உண்டு. இன்று நாங்கள் எத்தனையோபேர் புலம் பெயர்நாட்டில் பட்டதாரிகளாகவும் பண்பட்டவர்களாகவும் வாழ வழிகாட்டயவர்கள். அங்கும் ராசாத்தி அக்கா என்றால் செல்லம் கொஞ்சலாம். ராசு அக்கா கொஞ்சம் கண்டிப்பு. ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் பேபி அக்காவை பார்க்க காத்திருப்போம். ஆனால் அவாவுக்கு எல்லோரும் பயம். ராசாத்தி அக்கா கிறிஸ்தவராக இருந்த போதும் ஒவ்வொரு வருடமும் எங்கள் சரஸ்வதி பூசையை திருவிழா போல மிகவும் சிறப்பாக கொண்டாடுவோம். 

Read More
0 Comments

மயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 05 அஞ்சலி

10/10/2014

0 Comments

 
Picture
நினைவின் சங்கமத்தில் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பனைமர காணியில் பந்து விளையாடும் ஆண்களும் சில நேரங்களில் பெண்களும், எங்களுக்கே என்று அமைந்த அந்த இடம்,


Read More
0 Comments

மயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 04 அஞ்சலி

29/8/2014

0 Comments

 
Picture
நினைவுகளின் சங்கமத்தில் அடுத்து வருவது எங்கள் தீர்த்தத் திருவிழா. ஊரெல்லாம் கூடி ஊர்வலமாக போய் கடற்கரையில் கூடி என்னவொரு சந்தோஷம்.


Read More
0 Comments

துள்ளி திரிந்த காலம்  "அஞ்சலி இரவிசங்கர்"

22/8/2014

0 Comments

 
Picture
துள்ளி திரிந்த காலம் 
தூண்டில் போட்ட ஒரு காலம்
கோயில் மணலில் சில காலம் 
தாயின் மடியில் சில காலம் 
பனை மர நிழலில் எங்கள் பல காலம் 
பந்து விளையாட்டில் சில காலம் 
அத்தை மடியில் சில காலம்


Read More
0 Comments

மயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 03 அஞ்சலி

22/8/2014

0 Comments

 
Picture
அடுத்த எனது நினைவலைகளை தாங்கி வருவது எங்கள் கச்சத்தீவு அந்தோனியார். 

நினைத்தாலே நெஞ்சை விட்டு நீங்காத சந்தோஷம். பால் கட்டும் ஒருநாள். கடற்கரை மடத்தில் PhD uncleம், வரிசையாக காத்திருக்கும் மக்கள் கூட்டமும் அடுத்த கிழமை எங்கள் கடற்கரையை நிறைந்திருக்கும் மக்கள் கூட்டம். 


Read More
0 Comments

மயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 02 அஞ்சலி

2/8/2014

0 Comments

 
Picture
அடுத்த என் மலரும் நினைவு, மாதா கோயில் பெருநாள். 

ஊரெல்லாம் கடை, நூறு தடவை வந்து வந்து பார்ப்போம் கடைகள் போட்டுவிட்டார்களா என்று. ஒவ்வொரு வருடமும் கடைகளின் எண்ணக்கை கூடி இறுதியாக அரசடி மட்டும் கடை பார்த்தோம். 


Read More
0 Comments

மயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 01 அஞ்சலி

26/7/2014

0 Comments

 
Picture
என் பெயர் அஞ்சலி. எனக்கு கருவறையை கடனாக தந்தவளோ வீரமாணிக்கதேவனின் பேத்தி. நான் கருவறையை விட்டு வந்ததோ பெரியமாணிக்கதேவனின் மண்ணில் இடையில் என் உறவுகளோ நரசிம்மனின் மண்ணில் ஆனாலும் மூன்று உறவுகளும் முட்டி மோதாத பெருமை பெற்ற என் உறவுகளுக்கு முதல் வணக்கம் . மாதாகோயில் மணியோசையில நான் என் மலரும் நினைவுகளை ஆரம்பிக்கிறேன் காரணம் என் ஆரம்பக் கல்விக்கூடமும் mother roseம் அங்கே தான் ஆரம்பம் .


Read More
0 Comments

கடலோடு காவியம் - "அஞ்சலி இரவிசங்கர்"

20/7/2014

0 Comments

 
Picture
கடலோடு காவியம் படைத்த கண்ணகி அம்மன் காத்த மண்ணாம் - 
காதலோடு நேசமும் கொண்ட தேவர் குலம் வந்த மறத்தமிழர் நாம் - 
மறக்க முடியாத சில காயங்கள் ஒரு நிமிடம் இன்று உங்களுடன் - 


Read More
0 Comments
    Photo

    என்னைப்பற்றி

    அஞ்சலி வசீகரன்
    மயிலிட்டி

    பதிவுகள்

    November 2017
    August 2017
    December 2016
    November 2015
    February 2015
    January 2015
    October 2014
    August 2014
    July 2014

    முழுப்பதிவுகள்

    All

நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!
Hit Counter by Digits
© 2011-22 myliddy.fr