மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
நல்வரவு 2025
நல்வரவு 2024
நல்வரவு 2023
நல்வரவு 2022
நல்வரவு 2021
நல்வரவு 2020
நல்வரவு 2019
நல்வரவு 2018
நல்வரவு 2017
நல்வரவு 2016
நல்வரவு 2015
நல்வரவு 2014
நல்வரவு! 2013, 12, 11
ஆலயங்கள்
மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
>
ஆலய வரலாறு
பரிபாலன சபையினர்
காணிக்கை மாதா தேவாலயம்
காணிக்கை மாதா தேவாலயம்
ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
முனையன் வளவு முருகையன் ஆலயம்
கவிதைகள் / ஆக்கங்கள்
சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள்
>
சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள்
>
கிளாலி பயணம்
முறிகண்டி பிள்ளையார்
"காலங்கடந்த ஞானமிது"
"கோரத் தாண்டவம்"
"காலப் பெருவெளியில்"
நாகேந்திரம் கருணாநிதி
அருண்குமார் குணபாலசிங்கம்
அஞ்சலி வசீகரன்
மகிபாலன் மதீஸ்
மயிலையூர் தனு
அகஸ்ரின் இரவீந்திரன்
Image Gautham
தயாநிதி தம்பையா
மயிலை துரை
ஐங்கரன் படைப்புக்கள்
"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
சுதா நவம் படைப்புக்கள்
வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
ஜெயராணி படைப்புக்கள்
>
தொலைந்த ஏக்கங்கள்
வாழ்வின் பயம்
நானும் என் தேவதையும்
Dr. ஜேர்மன் பக்கம்
>
"உலக மங்கையர் தினம்!"
சிந்தனை வரிகள் Dr. Jerman
அன்ரன் றாஜ் படைப்புக்கள்
சாந்தன் படைப்புக்கள்
>
"சாந்தன் படைப்புக்கள்"
"சிந்தனை வரிகள் நமக்கு"
"ரோஜா மலரே"
"பெண்"
"பணம்"
"ரிசானா"
"புத்தாண்டே வருக! 2013"
"சுனாமி"
"உறவுகள்"
"கடல் அன்னை"
"சிந்தனை உலகம்"
"மயிலையின் பெருமை"
"மனம் கவர்ந்தவளே"
"சொர்க்கபூமி"
"கருவில் சுமந்தவளே"
"போராட்டம்!"
"சிந்தனை வரிகள்"
"என் கவிதை"
"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
"பசுமை மலரும் நிச்சயம்"
"தென்றல்"
"காதலியே"
"அப்பா"
"ஏக்கம்"
"இறைவனின் சாபம்!"
"புத்தாண்டே வருக! 2012"
"அம்மா!"
"தவிப்பு"
"ஆசை"
"மயிலை மண்ணே"
"அழகு"
"நிம்மதி"
அருண்குமார் படைப்புக்கள்
>
இருண்டுபோன நாளின் நினைவுகள்!
"சமர்ப்பணம்"
"மீண்டும் வாழ வழி செய்வோம்"
"நினைவுகள் 2" "மடம்"
"நினைவுகள் 1" "மண்சோறு"
"நான் பிறந்த மண்ணே !"
அல்விற் வின்சன் படைப்புக்கள்
>
"சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
"முதல்பிரிவு"
"பாட்டன் வழி நிலம் வேண்டும்"
"வசந்தம்"
"உலக பெண்கள் தினம்!"
"தனித்திருப்பாய்!"
"என் தாய்"
வாழ்த்து Myliddy.fr
"ஊறணி" மண்ணின் நினைவு
ஜீவா உதயன் படைப்புக்கள்
>
"அம்மா"
"தேடல்"
"அழகிய நாட்கள்"
"கவிஞர்களே"
"தாயே என்றும் எனக்கு நீயே!"
ஜீவா உதயன் படைப்புக்கள்
கௌதமன் படைப்புக்கள்
சங்கீதா தேன்கிளி படைப்புக்கள்
>
சங்கீதா தேன்கிளி
"புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
"எங்கள் மயிலை மண்"
"பனங்கள்ளு"
"மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
குமரேஸ்வரன் படைப்புக்கள்
>
"என்ன வாழ்க்கை இது"
"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
"பனங்கள்ளு"
"தேன் கூடு"
"வீச்சுவலை"
கவின்மொழி படைப்புக்கள்
>
"கட்டுமரம்"
யுகமாய் போன கணங்கள்!
கௌசிகனின் படைப்புக்கள்!
>
"பூமிக்கு வந்த புது மலரே"
"மயிலை மண்ணில்"
"இயற்கைக் காவலன்"
"வீச்சுவலை"
"தேன்கூடே.... தேன்கூடே...."
"என் இனிய கருமரமே..."
"எங்கள் மயிலை மண்"
படம் என்ன சொல்கின்றது...
>
"பனங்கள்ளு"
"வீச்சுவலை"
"தேன் கூடு"
"பனைமரம்"
"கட்டுமரம்"
துயர் பகிர்வுகள்
மரண அறிவித்தல்கள் 2025
மரண அறிவித்தல்கள் 2024
மரண அறிவித்தல்கள் 2023
வாழ்த்துக்கள்
திருமணம்
>
திருமண நாள் வாழ்த்து
வசந்தன் றஞ்சனா
பூப்புனித நீராட்டுவிழா
பிறந்தநாள்
>
பிறந்தநாள்
"செல்லப்பா சண்முகநாதன்"
தேவி குணபாலசிங்கம்
திரு. வரதராஜா
சாரா சதானந்தம்
பொங்கல்
பொங்கல்
HAPPY NEW YEAR
>
New year
Christmas
கலைமகள் மகா வித்தியாலயம்
மயிலிட்டி தளங்கள்:
நோர்வே
>
நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
பிரித்தானியா
>
MYLIDDY MAKKAL ONRIYAM UK
MYLIDDY SPORTS CLUB UK
கனடா
>
கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
ourmyliddy.com
புகைப்படங்கள்
அருண்குமார்
பாடசாலைகள்
மயிலிட்டி இலவச முன்பள்ளி
றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
>
பாடசாலை நிகழ்வுகள்
"ஜெயராணி நிர்மலதாசன்"
பிரகாசிக்கட்டும் வாழ்வு
ஒளி விழா 2012
ஒன்றுகூடல்
ஒன்றுகூடல் 2014
ஒன்றுகூடல் 2012
ஒன்றுகூடல் 2011
எம்மைப்பற்றி:
தொடர்புகளுக்கு:
மயிலை மண்ணில்
ஒளியும் ஒலியும்
ஒளியும் ஒலியும்
>
"அண்ணை றைற்"
மரண அறிவித்தல் 2017
மரண அறிவித்தல் 2016
மரண அறிவித்தல் 2015
மரண அறிவித்தல் 2014
2013 டிசம்பர் வரை
2012 டிசம்பர் வரை
2011 டிசம்பர் வரை
நினைவஞ்சலி
நினைவஞ்சலி
உருக்குமணி தர்மலிங்கம்
ஆறாவது அகவை
ஐந்தாவது அகவை
நான்காவது அகவை
மூன்றாவது அகவை
இரண்டாவது அகவை
முதலாவது அகவை
>
DR. JERMAN MYLIDDY
KOWSIKAN KARUNANITHI
SATHANANTHAN SADACHARALINGAM
SANGEETHA THENKILI
SELVIE MANO
JUSTIN THEVATHASAN
KUMARESWARAN TAMILAN
ANTON GNAPRAGASHAM
SHAN GAJA
ALVIT VINCENT
NAVARATNARANI CHIVALINGAM
தந்தை தேவராஜன்
மயிலிட்டி செய்திகள்
மயிலிட்டி கோவில் பாடல்
சாதனை
சிறப்புத் தினங்கள்
Womens day 2015
மகளிர் தினம் 2014
>
மகளிர் தினம் 2013
>
"பெண்"
"உலக மங்கையர் தினம்!"
"உலக பெண்கள் தினம்!"
மகளிர் தினம் 2012
NELSON MANDELA
தந்தையர் தினம்
அன்னையர் தினம்
>
அன்னையர் தினம்
மே தினம்
சுனாமி 2013
>
சுனாமி 2012
.
திருமந்திரம் ( பாகம் 44 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
ஞான நூல் அறிவு
“நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்
பாலொன்று பற்றினால் பண்பின் பயன்கெடும்
கோலொன்று பற்றினால் கூடாப் பறவைகள்
மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே” பாடல் எண் 295
அறநூல்கள் கூறிய நெறிமுறைகளின்படி நடந்து, உயர்ந்த நிலை அடைய முடியாதவர்கள், மற்றைய இச்சைகளில் மனம் பற்றுக் கொள்ள, மனிதப் பிறவியின் பண்பு நலம் இழப்பார்கள். கோலெடுத்தால் ஒன்று படாது பறந்தோடும் பறவைகளைப் போல், இந்த உலகப் பற்றாளர்களும், மற்றப் பலவற்றில் மயக்கம் கொண்டு, தடுமாறுகின்றனர்.
மரண அறிவித்தல்
திருமதி. கருணகடாட்சகுரு அருந்தவம்
தோற்றம்: 05/05/1937
மறைவு: 11/03/2025
மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கருணகடாட்சகுரு (கிளி) அருந்தவம் அவர்கள் 11/03/2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கருணகடாட்ச்சகுரு (கிளி) அவர்களின் மனைவியும்,
வலி.வடக்கில் பல்வேறு பகுதிகளுக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார்.
மரண அறிவித்தல்
திருமதி. சிற்றம்பலம் நாகம்மா
பிறப்பு: 28/10/1934
இறப்பு: 21/02/2025
மயிலிட்டி பெரியநாட்டுத் தேவன்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பு, புதுசெட்டித்தெருவை (New Chetty Street) வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிற்றம்பலம் நாகம்மா அவர்கள் 21/02/2025 வெள்ளிக்கிழமை அன்று காலை இறைபதம் அடைந்தார்.
மரண அறிவித்தல்
திருமதி. ஜொசவ்வீன் பேரின்பம்
தோற்றம்: 09/08/1944
மறைவு: 13/02/2025
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. ஜொசவ்வீன் பேரின்பம் அவர்கள் 13/02/2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஞானமுத்து பேரின்பம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிறேம்ராஜ், ஹெலனாசாந்தி, அமல்ராஜ், ஆனந்தராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
மரண அறிவித்தல்
திரு. சின்னையா சீவரத்தினம்
அன்னை மடியில்: 14/01/1946
இறைவன் அடியில்: 13/02/2025
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், குடத்தனை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னையா சீவரத்தினம் அவர்கள் 13/02/2025 வியாழக்கிழமை அன்று காலமானார் .
சிவயோகம் அவர்களின் அன்புக்கணவரும்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா நாகரத்திணம் தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,
மரண அறிவித்தல்
திரு. உமாபதி ஜெயவீரசிங்கம் (சிவனொளி)
தோற்றம்: 02/10/1952
மறைவு: 09/02/2025
திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் நீர்வளப்பிள்ளையார் கோவிலடி பொலிகண்டியை வதிவிடமாகவும் கொண்ட உமாபதி ஜெயவீரசிங்கம்
(சிவனொளி) அவர்கள் 09/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதமடைந்தார்
அன்னார் உமாபதி கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சீதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்.
மயிலிட்டி புனித காணிக்கைமாதா தேவாலய வளாகத்தில் மாசித்திருநாளை மாசி 2ம் திகதி கொண்டாட அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
23/01/2025 வியாழக்கிழமை வெளியாகிய 2024ம் ஆண்டிற்கான புலமைப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எமது திருப்பூர் ஒன்றியத்தைச சேர்ந்த மூன்று மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
(இதுவரை கிடைக்கப்பெற்றவை)
மரண அறிவித்தல்
திருமதி. நாகேஸ்வரி சாந்தகுமார் (ஈசு)
தோற்றம்: 07/12/1968
மறைவு: 19/12/2025
மயிலிட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகேஸ்வரி சாந்தகுமார் (ஈசு) அவர்கள் 19/01/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,
திருமந்திரம் ( பாகம் 43 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
பரமன் அறிவான் பக்தர்கள் பக்குவம்
“ஈசன் அறியும் இராப்பகலும் தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற்று அறிந்து செயல்ற் றிருந்திடில்
ஈசன்வந் தெம்மிடை ஈண்டிநின் றானே” பாடல் எண் 288
இறைவனாகிய பரம்பொருள், பகலிரவென்று பாராது எந்த நேரமும், தன்மேல் பாசம் வைத்து அன்பு பாராட்டி வழிபடுபவர்கள் யாரென்று அறிவான். எனவே சோதி ஒளியோடு கூடி, அதனோடு கலந்து, வேறு புறச் செயல்கள் எல்லாம் அடங்கத் தியான நிலையில் இருந்தால், இறைவன் நம்மை நாடிவந்து நம்முள் புகுந்து நல்லருள் புரிவான்.