மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள்
      • கிளாலி பயணம்
      • முறிகண்டி பிள்ளையார்
      • "காலங்கடந்த ஞானமிது"
      • "கோரத் தாண்டவம்"
      • "காலப் பெருவெளியில்"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • அமெரிக்கா
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • .
Hit Counter by Digits

நத்தார் வாழ்த்து 2016 - கருணாநிதி குடும்பத்தினர்

நத்தார் வாழ்த்து 2016 - மயிலிட்டி மக்கள் ஒன்றியம் - பிரித்தானியா

Picture
அன்புடன் கருணாநிதி குடும்பத்தினர்
Picture
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் - பிரித்தானியா

நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்

Picture

என் தாய் - நர்வினிடேரி - அஞ்சலி வசீகரன் அகவை 50 ​

Picture
என் நிஜங்கள் எல்லாம் பொய்யானவை 
நான் நினைத்த நிஜங்கள் எல்லாம் பொய்மையானவை 
நான் உணர்ந்த உணர்வுகள் எல்லாம் உணர்வுக்கு அடிமையானவை 
என் உணர்வுகளுக்கும் மரியாதை கொடுக்கும் உயிராய் இருப்பவள் தான், என் தாய்.

இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல் - திருமதி. சுகிர்தவதி பொன்னுசாமி

Picture
திருமதி. சுகிர்தவதி பொன்னுசாமி

அன்னை மடியில்: 22/01/1931
இறைவன் அடியில்: 13/12/2016

​

மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் கனடா - மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சுகிர்தவதி பொன்னுசாமி அவர்கள் 13/12/2016 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா பாக்கியம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

பொன்னுசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷ்ணசோதியின் (சோதி) அன்புத் தாயாரும்,

இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.

11 - 12 - 2016 அன்று நடைபெற்ற பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றிய பொதுக்கூட்டத்தின் விபரம்

Picture
திரு அருண்குமார் அவர்கட்கு,
                                                            எமது செயற்பாடுகளை மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் இணையத்தில் பதிவேற்றியதற்காக எமது ஒன்றியத்தின் சார்பாக எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்துடன் ஒன்றிய யாப்பும், செயற்குழு அங்கத்தவர் விபரமும் இணைத்துள்ளேன். தொடர்ந்தும் எங்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்களை உங்கள் இணையத்தில் பதிவேற்றி உங்கள் ஆதரவை எமக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தாங்களும் தங்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைவரும் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்திக்கின்றேன்.  
 
                                             செயலாளர்
                                       குணபாலசிங்கம் சுரேஸ் 
                                                                                                      12-12-2016

பிள்ளையார் பெருங்கதை (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

Picture
பிள்ளையார் பெருங்கதை
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
பிள்ளையார் பெருங்கதை சைவசமய மக்களால் கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சஸ்டித் திதிவரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுஸ்டிக்கப்படும் விரதமாகும். இது விநாயக சஸ்டி விரதம், பிள்ளையார்கதை விரதம் எனவும் அழைக்கப்படும். இலங்கையில் உள்ள சைவ ஆலயங்களில் முக்கியமாக பிள்ளையார் ஆலயங்களில் இந்த இருபத்தொருநாட்களும் வரதபண்டிதரின் பிள்ளையார் கதை படிக்கப்படும் வழக்கம் பலகாலமாக பேணப்பட்டு வருகின்றது.

மயிலை வசந்தம் 2016 - மயிலிட்டி மக்கள் ஒன்றியம் கனடா

Picture
கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் பன்னிரண்டாவது "மயிலை வசந்தம் 2016" குளிர்கால ஒன்றுகூடல் அழைப்பு.

சைவ சித்தாந்தம் - பகுதி 33 "நாகேந்திரம் கருணாநிதி"

Picture
சைவ சித்தாந்தம் – (பகுதி – 33 )                  
(நாகேந்திரம் கருணாநிதி)

சைவ சித்தாந்த சாத்திரங்கள்  -    8. திருவருட்பயன்.
​

திருவருட்பயன். உமாபதி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். திருவருட்பயன் என்பது திருவருளின் பயனை விளக்கும் நூல் என விரியும். இந்நூல் குறள் வெண்பா அமைப்பில் 10 அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் 10 குறட்பாக்களைக் கொண்டது. முதல் 5 அதிகாரங்களும் திருவருளை கொடுக்கும் பதியின் தன்மையையும், திருவருளைப் பெறும் உயிரின் தன்மையையும், திருவருளால் நீக்கப்படும் மலத்தின் தன்மையையும், திருவருளின் தன்மையையும், குருவின் பெருமையையும் விளக்கும். மற்றய 5 அதிகாரங்களும் ஆன்மா அறிவைப் பெறும் முறைமையினையும், மலம் நீங்கும் முறைமையினையும், அதனால் கிடைக்கும் பேரானந்தத்தையும், ஐந்தெழுத்தின் பெருமையினையும், சீவன்முத்தரின் தன்மையையும் கூறுவனவாகும். இந்நூலில் வரும் சில பாடல்களைப் பார்ப்போம்

9 வது ஆண்டு நினைவஞ்சலி அமரர் வேதநாயகம் திரேசம்மா

Picture
9 வது ஆண்டு நினைவஞ்சலி

திருமதி வேதநாயகம் திரேசம்மா

பிள்ளையார் கோவில் ஓழுங்கை மயிலிட்டி
மண்ணுலகில்: 16/07/1942
விண்ணுலகில்: 08/12/2007


கண்ணீர் பூக்கள்​
அன்பின் ஆழ்கடலே, பாசத்தில் எமை வளர்த்து,
உம் கையணைப்பில் நன்னெறி ஊட்டி, உம்
வியர்வையால் எமை உயர்த்தி
வாழ வைத்த அன்பு அம்மா!
21 வயதில் இளம் விதவையான
எம் தாயே, தந்தை முகம் காணாமல்
இருந்து எமைத் தரணியில் ஆளாக்க
நீர் பட்ட பாடுகள் எத்தனை ஜென்மம் எடுத்தாலும்

அவசரப் பொதுக்கூட்டம் 11-12-2016 - மயிலிட்டி மக்கள் ஒ ன்றியம் பிரித்தானியா

Picture
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் வரும் காலத்தில் சிறப்பாக இயங்குவதற்காக உடனடியாக பின்வரும் நிகழ்ச்சி நிரலில் உள்ள சில விடையங்களை செய்யவேண்டி இருப்பதால், 20/11/16 இல் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்ததற்கமைய எதிர்வரும் 11/12/2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு 245 Edgware Road, Colindale,  London, NW9 6LU. இல் அவசர பொதுக்கூட்டம் கூட்டப்படுகின்றது. மயிலிட்டியைச் சேர்ந்த சகல மக்களையும் ஒன்றிய அங்கத்தவர்களாகச் சேர்ந்து ஒன்றியத்தை வலுப்படுத்துவதுடன், கூட்டத்திலும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம். கூட்டம் சரியாக 6.00 மணிக்குத் தொடங்க இருப்பதால் எல்லோரும் குறித்த நேரத்திற்கு தவறாது சமூகம் தரவும்.

மரண அறிவித்தல் - திரு. கணபதிப்பிள்ளை இராசையா

Picture
திரு கணபதிப்பிள்ளை இராசையா
பிறப்பு : 29 மார்ச் 1920 — இறப்பு : 29 நவம்பர் 2016



யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இராசையா அவர்கள் 29-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
​

தெய்வானை அவர்களின் அன்புக் கணவரும்,

​

சைவ சித்தாந்தம் - பகுதி 32 "நாகேந்திரம் கருணாநிதி"

Picture
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 32 )
(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள்  -    7. சிவப்பிரகாசம்
சிவப்பிரகாசம். கி.பி.14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தில்லை வாழ் அந்தணர்களின் பரம்பரையில் (தில்லை நடராஜருக்குப் பூசை செய்பவர்) வந்தவரும், புறச்சந்தான குரவரில் (4 நான்காவது) ஒருவரும், சித்தாந்த சாத்திரங்கள் 14 இல் சித்தாந்த அட்டகம் என்று போற்றப்படும்  8 நூல்களை அருளியவரும், புறச்சந்தான குரவரில் ஒருவரான (3 ஆவது) மறை ஞான சம்பந்தரின் மாணவருமான கொற்றவன் குடி உமாபதி தேவ நாயனார் (உமாபதி சிவாச்சாரியார்) அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். தில்லை மூவாயிரவருள் இவர் ஒருவரே சித்தாந்த ஞானத்தை உலகோர்க்கு விளக்கியவர் ஆவார். இந்நூல் சிவஞானபோதத்தின் சார்பு நூலாகவும்,  சிவஞானசித்தியாரின் வழி நூலாகவும் காணப்படுகின்றது. இந்நூல்  முதல் 50 உம் பொது அதிகாரமாகவும், பின் 50 உம் உண்மையதிகாரமாகவும் கொண்ட 100 விருத்தப்பாடல்களைக் கொண்டு முப்பொருளைப் பற்றிச் சுருக்கமாக விளக்குகிறது. பொது அதிகாரத்தில் பாயிரப் பாடல்கள், பதி இலக்கணம், பசு இலக்கணம், பாச இலக்கணம், அவத்தை இலக்கணம் பற்றியும், உண்மை அதிகாரத்தில் ஆன்ம இலக்கணம், ஐந்து அவத்தை இலக்கணம், ஆன்மா உணரும் தன்மை, ஞான வாய்மை, ஞானத்தால் வரும் பயன், புனிதன் நாமம், அணைந்தோர் தன்மை பற்றியும் கூறப்பட்டுள்ளது. இந்நூலில் வரும் சில பாடல்களைப் பார்ப்போம்.

10ம் ஆண்டு நினைவுநாள் - அமரர். சின்னத்தம்பி சகாதேவன் (தாரா)

Picture
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட அமரர் சின்னத்தம்பி சகாதேவன் (தாரா) அவர்களின் 10ம் ஆண்டு நினைவு தினம்.

​கந்த சஷ்டி (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

Picture
கந்த சஷ்டி
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)


கந்த சஷ்டி அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞானமாகிய பரம்பொருளை அடைவதற்காக சைவ சமயத்தவர்களால் அனுஷ்டிக்கப்படும் முருகனுக்குரிய முக்கிய விரதங்களில் ஒன்றாகும். ஐப்பசி மாத அமாவாசையின் பின் வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து சஷ்டி திதி வரையான ஆறு தினங்களுக்கு இவ் விரதம் அனுஸ்டிக்கப்படுகின்றது. ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை மட்டுமின்றி காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம் தற்பெருமை ஆகியவைகளை அழித்து நற்குணங்களை நிலைநாட்டுவதால் “ஒப்பரும் விரதம்” என கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. உண்ணாநோன்பு உடலுக்கு மட்டுமன்றி ஆன்மாவுக்கும் நல்லது. இதனாலேயே எல்லாச் சமயங்களிலும் உண்ணாநோன்பு கடைப்பிடிக்கப் படுகின்றது. ​

Picture
Picture

மரண அறிவித்தல் - அமரர் நாராயணசர்மா பத்மநாத குருக்கள்​

Picture
அமரர் நாராயணசர்மா பத்மநாத குருக்கள்
மண் மகிழ: 05/09/1956
விண் நெகிழ: 23/10/2016

​
யாழ் மயிலிட்டி சங்கவத்தை மாணிக்கப்பிள்ளையாரின் பிரதம குருவாக பணி புரிந்த சித்தானந்த ஐயா என எல்லோராலும் அழைக்கப்பட்ட அமரர் நாராயணசர்மா அவர்களின் புதல்வன் பத்மநாதக்குருக்கள் அவர்கள் கடந்த  23-10-2016 அன்று சிவபதம் அடைந்து விட்டார். இத்துயர செய்தியினை அனைவருக்கும் அறியத்தருவதோடு ஐயாவின் இழப்பால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தீபாவளி வாழ்த்து - திரு. சௌந்தா (Dr. jerman)

Picture
தீபங்கள் ஜொலிக்க,
பட்டாசு வெடிக்க,
புது துணி உடுத்தி,
மகிழ்ச்சியுடன் இந்நாளை
நீங்கள் கொண்டாட,
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
“நல்ல எண்ணங்கள்” என்ற
தீப விளக்கை ஏற்றி வைத்து,
“இருள்” என்ற தீமையை
அழிப்பதே தீபாவளி!
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

- சௌந்தா

தீபாவளி வாழ்த்து - திரு. கருணாநிதி குடும்பத்தினர் 

Picture
திரு. கருணாநிதி குடும்பத்தினர்

மரண அறிவித்தல் - திரு நாகராஜா கனகசபை

Picture
திரு நாகராஜா கனகசபை
(VC கிராம மின்சார சபை ஓய்வு பெற்ற ஊழியர் -அச்சுவேலி)
பிறப்பு : 10 நவம்பர் 1934 --
​இறப்பு : 14 ஒக்ரோபர் 2016


யாழ். அச்சுவேலி கதிரிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா கனகசபை அவர்கள் 14-10-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நாகர்கோவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை சின்னாச்சி(கதிரிப்பாய்) தம்பதிகளின் அன்பு மகனும், கதிரிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற கார்த்திகேசு, சிதம்பரம்மாள் (சின்னன் அக்காள்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
​
மலர்(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

மரண அறிவித்தல் - அமரர் முருகுப்பிள்ளை இராமசாமி

Picture
அமரர் முருகுப்பிள்ளை இராமசாமி
மண்ணில்: 13/03/1938
விண்ணில்: 22/10/2016
​

​மயிலிட்டி தாளையடியைப் பிறப்பிடமாகக் கொண்ட அமரர் முருகுப்பிள்ளை இராமசாமி அவர்கள் 22/10/2016 அன்று இறைபதம் அடைந்தார்.

தீபாவளி (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

Picture
தீபாவளி
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
தீபாவளி இந்துசமயத்தவரால் கொண்டாடப்படும் பட்டிகைகளில் ஒன்றாகும். தீபம் என்றால் விளக்கு, ஆவளி என்றால் வரிசை. வீடுகளில் உள்ள இருளை அகற்ற வரிசையாக விளக்கேற்றுதல் என்பது பொருளாகும். எமது மனதில் உள்ள இருளாகிய அக்கங்காரம், கோபம், பொறாமை போன்ற தீய எண்ணங்களை எரித்துவிட்டு அன்பு, கனிவு, நல்ல சிந்தனை போன்ற நல்ல எண்ணங்களாகிய ஒளியை ஏற்றுதல் என்பது இதன்  பொருளாகும். தீபாவளியன்று ஏற்றும் தீபம் “யமனை விரட்டும் யமதீபம்” என்று வாமண புராணம் கூறுகிறது.

கேதாரகௌரி விரதம் - (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

Picture
கேதாரகௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய விரதங்களுள் ஒன்றாகும். புரட்டாதி மாதம் சுக்கில பட்ச தசமியில் இவ்விரதம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இவ்விரதம் இருபத்தி ஒருநாள் அனுஸ்டிக்கப்படுகிறது. கேதாரம் என்பது இமயமலைசாரலில் உள்ள வயல் பகுதியான ஒரு சிவ ஸ்தலமாகும். இங்கு சுயம்பு லிங்கமாக தோன்றிய சிவனை (கேதாரேஸ்வரரை) பார்வதி தேவி (கௌரி அம்பாள்) இருபத்தி ஒருநாள் விரதமிருந்து வழிபட்டு அர்த்தநாரியாகவும், அர்த்தநாரீசுவராகவும் இருவரும் ஒன்றுபட்ட தினமே கேதாரகௌரி விரத இறுதி நாளாகும். இவ்விரதம் கேதாரேஸ்வரி விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது. பொதுவாக கன்னிப் பெண்கள் நல்ல கணவரை வேண்டியும், சுமங்கலிகள் கணவருடன் இணைபிரியாது இருக்கவும் இவ்விரதத்தை அனுஸ்டிப்பர். ஆண்களும்  இவ்விரதத்தை அனுஸ்டிக்கலாம். பார்வதி தேவியே இவ்விரதத்தை அனுஸ்டித்து சிவனின் இடப்பாகத்தைப் பெற்றபடியால் சிவ விரதங்களில் இது முதன்மை பெறுகின்றது. இவ்விரதம் பற்றி புராணத்தில் பின்வரும் கதை கூறப்பட்டுள்ளது

மயிலிட்டி கண்ணகாதேவி தேவஸ்தான இந்துமகளிர் மன்றம் 2வது ஆண்டு நிறைவுவிழா ​

Picture
மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறை ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தான இந்துமகளிர் மன்றம் 2வது ஆண்டு நிறைவு விழா - 2016. வருகின்ற 22/10/2016 சனிக்கிழமை அன்று முற்பகல் 10 மணிக்கு, முருகன்கோவிலடி, தம்பசிட்டி, பருத்தித்துறை எனும் முகவரியில் நடைபெறவுள்ளது.

பிறந்தநாள் - திருமதி. சடாச்சரம் அமிர்தங்கிளி

Picture
மயிலிட்டி ஈஸ்வரி வீதியைச்சேர்ந்த திருமதி. சடாச்சரம் அமிர்தங்கிளி தனது 66வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரை வாழ்த்துவோர் மகள் கலா விஜயரட்ணம் குடும்பத்தினர் மற்றும் பேரன் வசந்தன் குடும்பத்தினர் (6-10-2016)

​66வது பிறந்ததினத்தைக் கொண்டாடும் திருமதி. சடாச்சரம் அமிர்தங்கிளி அவர்களுக்கு மயிலிட்டி மக்கள் சார்பாக இனிய பிறந்ததின நல் வாழ்த்துக்கள்!

நவராத்திரி சகலகலாவல்லி மாலை தமிழ்| ஆங்கிலம்

Picture
வெண் தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என்வெள்ளை உள்ளத்
தண் தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும்அளித்து 
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே
 
VeN thāmaraiku andri nin patham thānga, en veLLai uLLath, 
ThaN thāmaraikkth thakāthu kolō, sakam ēzhum aLiththu,
UNdān uRanga, ozhiththān piththāka, undākkum vaNNam,
KaNdān Chuvai koL karumbē, sakala kalā valliyē .., 1
 
 Oh Goddess The expert in all the arts and sciences! 
Oh sweet like sugarcane to the four faced God Brahma!

You as his consort, he functions as the Lord of creation of everything
As Lord Vishnu is sleeping, and Lord Shiva is dancing like crazy,
Can my heart which is like the cool white lotus not support your feet,
Instead of the white lotus on which it usually rests?

சைவ சித்தாந்தம் - பகுதி 31 "நாகேந்திரம் கருணாநிதி"

Picture
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 31 ) 
 (நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள்  -    6. உண்மை விளக்கம்
உண்மை விளக்கம். கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்ட தேவநாயனாரின் மாணவரான திருவதிகை மனவாசகம் கடந்தார் அவர்களால் அருளப்பட்டது.  இந்நூல் சைவசித்தாந்த சாத்திர நூல்களில் அரிச்சுவடியாகப் பேணப்படுகின்றது. இந்நூலுக்கு சைவசித்தாந்த சக்கிரகம், மெய்கண்ட சந்தான அனுபவத் திரட்டு என்ற பெயர்களும் உண்டு. இந்நூல் சைவசமயத்தவர் அறிய வேண்டிய உண்மைப் பொருட்களை இரத்தினச் சுருக்கமாக எடுத்துக் கூறுகிறது. இதனால் இந்நூலுக்கு உண்மை விளக்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நூலில் பாடல்கள் வினா விடை அமைப்பில் உள்ளன. இந்நூல் 54 பாடல்களைக் கொண்டது.

மரண அறிவித்தல் - ஐயாத்துரை அமிர்தலிங்கம் (குட்டிராஜன்)

Picture
திரு ஐயாத்துரை அமிர்தலிங்கம்
(குட்டிராசா- அமீர்)
மலர்வு : 6 ஏப்ரல் 1960 — உதிர்வு : 18 செப்ரெம்பர் 2016



மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டன் லூசியத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை அமிர்தலிங்கம் (குட்டிராஜன்) அவர்கள் 18-09-2016  ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

​அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை ஈச்சம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வையாபுரி, இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

சைவ சித்தாந்தம் - பகுதி 30 "நாகேந்திரம் கருணாநிதி"

Picture
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 30)
(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள்  -    5. இருபா இருபஃது
இருபா இருபஃது கி.பி.14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கயிலாய பரம்பரையில் வந்த புறச்சந்தான குரவரில் (2 ஆவது) ஒருவரும், சகலாகம பண்டிதரும், மெய்கண்ட தேவநாயனாரின்  மாணவருமான திருத்துறையூர் அருணந்தி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்டது. அருணந்தி சிவாச்சாரியார் மெய்கண்ட தேவநாயனாரால் சிவஞானம் கைவரப்பெற்று அவரால் அருணந்தி சிவாச்சாரியார் என்ற திருநாமம் பெற்றவர். அருணந்தி சிவாச்சாரியாரால் எழுதப்பட்ட “சிவஞான சித்தியார்” இற்கு முன் அவரால் இந்நூல் பாடப் பெற்றதாகக் கூறப்படுகின்றது. 

"செருப்பு" குறும்படம் - கௌதமன் கருணாநிதி

Picture
கௌதமன் கருணாநிதி அவர்களின் முதலாவது படைப்பு "செருப்பு" குறும்படம் 2001ம் ஆண்டு வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது மட்டுமல்லாது பரிசுகளையும் தமதாக்கிக் கொண்டார்.

கலையோடு உறவாடி பகுதி 8

Picture
கலாபூஷணம் செல்லப்பா சண்முகநாதன் அவர்களின் பட்டறையிலிருந்து ஆலயங்களுக்காக உருவாக்கப்பட்ட தெய்வங்களின் வாகனங்கள். 


மாவைக்கந்தனின் வெள்ளி மயில்

குறும்பட இறுவட்டு வெளியீடுஈழத்தமிழர் திரைப்பட சங்கம் - பிரான்சு

Picture
குறும்பட இறுவட்டு வெளியீடு
ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் - பிரான்சு
தமிழர் விளையாட்டு விழா - பிரான்சு
3 - 7 - 2016

சைவ சித்தாந்தம் - பகுதி 29 "நாகேந்திரம் கருணாநிதி"


சைவ சித்தாந்தம் - பகுதி 28 "நாகேந்திரம் கருணாநிதி"


மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தான வரவு செலவு கணக்கு 2016


கோடைகால ஒன்றுகூடல் 2016 - மயிலிட்டி மக்கள் ஒன்றியம் கனடா


சைவ சித்தாந்தம் - பகுதி 27 "நாகேந்திரம் கருணாநிதி"


மரண அறிவித்தல் - நாகரத்தினம் வடிவழகன்


என் அம்மா - "ஜெயராணி நிர்மலதாசன்"


சைவ சித்தாந்தம் - பகுதி 26 "நாகேந்திரம் கருணாநிதி"


அகவை பல கண்டு உன் சேவை தொடர எனது வாழ்த்துக்கள் - சௌந்தா மனுவல் (Dr.Jerman)


வெற்றிவாகை சூட என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். மகிபாலன் மதீஸ் (கௌதம்)


மயிலிட்டி இணைய தளத்துக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் - ஜஸ்ரின் தேவதாசன்


வாழ்க வளமுடன். அன்புடன் வாழ்த்தும் - வி சுந்தரலிங்கம்


பஞ்சாங்கம் (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)


கலையோடு உறவாடி பகுதி 6


சைவ சித்தாந்தம் - பகுதி 25 "நாகேந்திரம் கருணாநிதி"


2016ம் வசதிக்கட்டண ஆசிரியர்க்கான நிதி அளிப்பவர்களின் பெயர் விபரங்கள்


மே தினம் 2016


பிறந்தநாள் - திரு. பொன்னுத்துரை சிவராஜா (தம்பி)


31ம் நினைவுநாள் - அந்தியேட்டி நிகழ்வு அமரர் தேன்கிளி செல்வராணி (அம்மன்)


ஒற்றுமை (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)


மரண அறிவித்தல் - திருமதி. தேன்கிளி செல்வராணி  (அம்மன்)


சைவ சித்தாந்தம் - பகுதி 24 "நாகேந்திரம் கருணாநிதி"


"மனசுக்குள்ளே" குறும்படம் "கௌதம்"


பிரித்தானிய மயிலிட்டி மக்களின் வருடாந்த ஒன்று கூடல் 2016


பிரித்தானியா மயிலிட்டி மக்கள் ஒன்றியத்தின் 2016ம் ஆண்டின் நிர்வாகசபை.


வசதிக்கட்டண ஆசிரியர்க்கான நிதி அளிப்பவர்களின் பெயர் விபரங்கள்


சைவ சித்தாந்தம் - பகுதி 23 "நாகேந்திரம் கருணாநிதி"


பிறந்தநாள் - திருமதி. கலா விஜயரட்ணம்!


மரண அறிவித்தல் - அமரர் கைலாயபிள்ளை அழகராசா (குஞ்சு)


மரண அறிவித்தல் - அமரர் பரஞ்சோதி கண்ணன்


மரண அறிவித்தல் - திரு. கதிரிப்பிள்ளை சிவகுமார் (குமார்)


சைவ சித்தாந்தம் - பகுதி 22 "நாகேந்திரம் கருணாநிதி"


மரண அறிவித்தல் - திருமதி. நடராஜா வள்ளிநாயகி


மரண அறிவித்தல் - திருமதி பிலிப் ஞானரட்ணம் (பொன்மணி)


ஊரும் உணர்வும் 3 "ஊறணி அல்விற்" (புலமும் பலமும்)


திருமண வாழ்த்து " டிசாந்தினி வசந்தன் " - Vius Viusan


மயிலிட்டி மண்ணில் தைப்பூசத் திருவிழா 24.01.2016


மரண அறிவித்தல் - கணேசபிள்ளை செல்லம்மா


தைத்திருநாள் வாழ்த்து!


மரண அறிவித்தல் - திரு வைரவி முருகுப்பிள்ளை ஆனந்தம்


கலாபூஷணம் பண்டிதர் சிறீரங்கம் அப்புத்துரை அவர்களுக்கு ஓர் வாழ்த்து "மயிலைக்கவி"


புதுவருட வாழ்த்துக்கள் 2016 - நாகேந்திரம் கருணாநிதி


புதுவருட வாழ்த்துக்கள் 2016 - சௌந்தா மனுவல்

குளிர்கால ஒன்றுகூடல் 2016 அழைப்பு நோர்வே

Picture

RV பந்தல் சேவை - தருமபுரம் இலங்கை (மயிலிட்டி)

Photo

கிராமங்களின் தளங்கள்

  • ஊறணி
  • பலாலி
  • கோண்டாவில்
  • வல்வெட்டித்துறை
  • மன்னார்
  • ஊரெழு
  • அளவெட்டி
  • அல்லைப்பிட்டி
  • இடைக்காடு
  • இணுவில்
  • உரும்பிராய்
  • கரந்தன்
  • குரும்பசிட்டி
  • குப்பிளான்
  • கொக்குவில்
  • சிறுப்பிட்டி
  • பண்ணாகம்
  • பனிப்புலம்
  • புங்குடுதீவு
  • புன்னாலைக்கட்டுவன்
  • மண்டைதீவு
  • மன்னார்
  • மாதகல்
  • மானாவலை
  • வரணி
  • வரணி Canada
  • நாகர்மணல்
  • நாகர்கோவில்
  • நீர்வேலி - 1
  • நீர்வேலி - 2
  • செய்திகள் தமிழ்

  • தமிழ்வின்
  • லங்காசிறி
  • பரிஸ்தமிழ்
  • யாழ்நாதம்
  • தமிழ்நாதம்
  • செய்திகள்
  • மனிதன்
  • தமிழ்லீடர்
  • பொங்குதமிழ்
  • தினக்கதிர்
  • தமிழ்சிஎன்என்
  • 2 தமிழ்
  • அதிர்வு
  • சரிதம்
  • புதினம்
  • புதினம்நியூஸ்
  • புதினப்பலகை
  • தமிழ்ஸ்பை
  • வன்னிஒன்லைன்
  • தமிழ்உலகம்
  • ஈழமுரசு
  • 4 தமிழ்மீடியா
  • பதிவு
  • மலரும்
  • யுகே தமிழ்நியூஸ்
  • ரிரிஎன்நியுஸ்
  • உயர்வு
  • ஈழதேசம்
  • நெருடல்
  • ஈழநாதம்
  • வணக்கம் மலேசியா
  • திசைகாட்டி
  • ஒருபேப்பர்
  • ஈழம்5
  • பிபிசி தமிழ்
  • செய்தி
  • யாழ் இணையம்
  • நன்றி மீண்டும் வருக!

    நன்றி மீண்டும் வருக!

    நன்றி மீண்டும் வருக!
    Hit Counter by Digits
    © 2011-22 myliddy.fr