


















எம் ஊருக்கான ஒரு சமூகநலக்கூடம் - பொன்னையா மலரவன்
தொண்ணூறுகள் வரை மயிலிட்டியில், குறிப்பாக மாதாகோயில் வட்டாரத்தில் வாழ்ந்து, பின் இடம் பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும், உள்நாட்டிலே யே பல்வேறு பகுதிகளிலும் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் எமது வாழ்நாள் வேணவாக்களில் ஒன்று, விரைவில் ஈடேறவுள்ளடதாக நாம் எல்லோரும் அறிகிறோம்.
தொண்ணூறுகள் வரை மயிலிட்டியில், குறிப்பாக மாதாகோயில் வட்டாரத்தில் வாழ்ந்து, பின் இடம் பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும், உள்நாட்டிலே யே பல்வேறு பகுதிகளிலும் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கும் எமது வாழ்நாள் வேணவாக்களில் ஒன்று, விரைவில் ஈடேறவுள்ளடதாக நாம் எல்லோரும் அறிகிறோம்.

அருணாசலம் தந்த அரும் பெரும் புதல்வனே குணபாலசிங்கம் - மகிபாலன் மதீஸ்
அருணாசலம் தந்த அரும்பெரும் புதல்வனே
அளவில்லா அன்புதனை தினமீர்க்கும் முதல்வனே
எந்தையாய் நின்று தினம் வழிகாட்டி நின்றாய்
எம் தந்தையர் போல் யாருமில்லை என பெருமிதம் கொண்டோம்....
அருணாசலம் தந்த அரும்பெரும் புதல்வனே
அளவில்லா அன்புதனை தினமீர்க்கும் முதல்வனே
எந்தையாய் நின்று தினம் வழிகாட்டி நின்றாய்
எம் தந்தையர் போல் யாருமில்லை என பெருமிதம் கொண்டோம்....


மாதா கோயிலும் மதரின் அன்பும் - அஞ்சலி வசீகரன்
மாணவச் செல்வங்களை செதுக்கிய மாதா கோயிலின் மணி ஒசையும்
மதக் கலவரங்களை தூண்டாது மாணவர்களை செதுக்கிய சிற்பிகள்
எங்கள் மதரும் sistersum எங்கள் மனம் வென்ற மகத்தான் மாதா.
மாணவச் செல்வங்களை செதுக்கிய மாதா கோயிலின் மணி ஒசையும்
மதக் கலவரங்களை தூண்டாது மாணவர்களை செதுக்கிய சிற்பிகள்
எங்கள் மதரும் sistersum எங்கள் மனம் வென்ற மகத்தான் மாதா.

மயிலிட்டி கோயில் வளவு - பொன்னையா மலரவன்
நான் பிறந்தது மயிலிட்டியில் - நான்
ஏன் பிறந்தே ன் என்றறியாத வயதுமுதல்
வான் அழுதாலும் சிரித்தாலும் - என்
ஊன் மறந்து விளையாடித்திரிந்த வளவு.
நான் பிறந்தது மயிலிட்டியில் - நான்
ஏன் பிறந்தே ன் என்றறியாத வயதுமுதல்
வான் அழுதாலும் சிரித்தாலும் - என்
ஊன் மறந்து விளையாடித்திரிந்த வளவு.

மயிலிட்டி காணிக்கை மாதா மீண்டும் வருவா! - அன்ரன் ஞானப்பிரகாசம்.
மயிலிட்டி காணிக்கை மாதா தேவாலய வரலாற்றை போர்த்துக்கேயர் காலத்திலிருந்து பார்ப்பது பொருத்தம் எனக்கருதி சில பழைய வரலாறுகளை உங்கள் பார்வைக்கு அன்னையின் துணைவேண்டி பதிவிடுகின்றேன்.
மயிலிட்டி காணிக்கை மாதா தேவாலய வரலாற்றை போர்த்துக்கேயர் காலத்திலிருந்து பார்ப்பது பொருத்தம் எனக்கருதி சில பழைய வரலாறுகளை உங்கள் பார்வைக்கு அன்னையின் துணைவேண்டி பதிவிடுகின்றேன்.