மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள்
      • கிளாலி பயணம்
      • முறிகண்டி பிள்ளையார்
      • "காலங்கடந்த ஞானமிது"
      • "கோரத் தாண்டவம்"
      • "காலப் பெருவெளியில்"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • அமெரிக்கா
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • .
Hit Counter by Digits

கலையோடு உறவாடி பதிவு 1

Photo
கலாபூஷணம் செல்லப்பா சண்முகநாதன் அவர்களின் பட்டறையிலிருந்து ஆலயங்களுக்காக உருவாக்கப்பட்ட தெய்வங்களின் வாகனங்கள். 

தனிமைக்கு இனிமை சேர்ப்பேன் "மயிலை துரை"

Photo
தனிமையெனை வாட்டும்போது-----நான் 
தலயைணயை நனைப்பதில்லை 
உள்ளத்திற்கு உரம்கொடுப்பேன்-----பின் 
உசுப்பிடுவேன் என்கற்பனையை

நத்தார் வாழ்த்து

Photo
Photo

விட்டுப் போனவன் விண்ணில் சாந்திபெற

Photo
1964 மார்கழி 23ல் ஏற்பட்ட சூறாவளிப்புயலுக்கு இலக்காகி இறந்தவர்களின் 50ம் ஆண்டு நினைவாக மலரும் நினைவு ......




மயிலிட்டி கடல்தொழிலாளர் சங்கத்தின் வான் அமைக்கும் பணிக்கான நிதி உதவி!

Photo
மயிலிட்டி கடல்தொழிலாளர் சங்கத்தின் வான் நிர்மானப் பணிக்கான உதவி வழங்கப்பட்டு, அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கடிதம்!

திரு மாணிக்கவாசகம் ஜெயசோதி

Photo
யாழ். பருத்தித்துறை பத்திரகாளிகோவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Argenteuil ஐ வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகம் ஜெயசோதி அவர்கள் 24-11-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கவாசகம், தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், இலங்கைநாயகம் ரத்தினசிகாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பலதா(கலா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,


1980 களில் மயிலிட்டி காணிக்கைமாதா கோயிலிற்கு முன் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்.

Photoநன்றி: திரு. அன்ரன் றாஜ்
1980 களில் மயிலிட்டி காணிக்கைமாதா கோயிலிற்கு முன் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்.இதில் யார் யார் உங்களால் அடையாளம் காணமுடிந்தால் எழுதவும்.

எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் சின்னத்தம்பி சகாதேவன்

Photo
மயிலிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட அமரர் திரு. சின்னத்தம்பி சகாதேவன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி.

2014 ஒன்றுகூடல் காணொளி பகுதி 3

திரைத்துறையில் மயிலிட்டிக்குப் பெருமை சேர்க்கும் மூத்த இளைஞர் கௌதமன் கருணாநிதி!

Photo
மயிலிட்டியில் பிறந்த கௌதமன் கருணாநிதி. தனது இளவயதிலேயே கலைத்துறையில் திரைப்படத்துறைப் படிப்பைக் கற்று தேர்ச்சி பெற்றவர். படப்பிடிப்பு, திரைக்கதை வசனம் இயக்கம் என திரைத்துறை சார்ந்த அனைத்திலும் தன்னை முழுமையாக இணைத்துத் தேர்ந்தவர். 

2014 ஒன்றுகூடல் காணொளி பகுதி 2

எங்கள் இணையம் ஊடாக தீபாவளி வாழ்த்துக்கள்! பதிவு 07 "அஞ்சலி"

Photo
அன்பான அனைத்து உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எங்கள் இணையம் ஊடாக தீபாவளி வாழ்த்துக்கள். இன்றைய நாள் கொஞ்ச வருடங்கள் பின்நோக்கி பாருங்கள்.......

2014 ஒன்றுகூடல் காணொளி பகுதி 1

மயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 06 அஞ்சலி

Photo
மயிலை மண்ணில் ராசத்தி அக்காவின் ரியூசனை மறந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த உடைந்து முறிந்து போன கிடுகு வேலிக்குள்ளே ஒரு அன்னை திரேசா போலே இருந்து எங்களை உருவாக்கிய பெருமை ராசாத்தி அக்காவும் ராசு அக்காவுக்கும் தான் உண்டு. இன்று நாங்கள் எத்தனையோபேர் புலம் பெயர்நாட்டில் .....

மயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 05 அஞ்சலி

Photo
நினைவின் சங்கமத்தில் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பனைமர காணியில் பந்து விளையாடும் ஆண்களும் சில நேரங்களில் பெண்களும், எங்களுக்கே என்று அமைந்த அந்த இடம்,

நட்பில் நனைந்தோம் "மயிலை ஐங்கரன்"

Photo
அறியாதவயது 
அந்திசாயும் நேரம் 
ஆளாரவாரமற்ற 
அடர்ந்த காடு 
பாலைப்பழம் பொறுக்கி 
பனம்பழம் பிதுக்கி 
உண்டு மகிழ்ந்தபின் 
வந்தடைந்தோம் 
ஆழமறியா ஆற்றருகில்

2014 ஒன்றுகூடல் காணொளியின் முன்னோட்டம்!

2014 பொது ஒன்றுகூடலின் புகைப்படங்கள்!

Photo
மயிலிட்டி மக்கள் பிரான்ஸ் ஒன்றியத்தின் 2014ம் ஆண்டு பொது ஒன்றுகூடல் நிகழ்வின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. எமது ஒன்றுகூடல் இனிதே நடைபெற்றது, அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொலைந்து போகும் தூரங்கள்.. "தயாநிதி தம்பையா"

Photo
இன்னல்கள் மின்னல் வேகத்தில் போகலாம். ஆனால் எம்மவர்க்கு இன்னல்கள் தான் இலவச விருந்தாளி. இவர் வந்தால் 

அஞ்சுகிறேன் "மயிலை ஐங்கரன்"

Photo
தீபம் அணைந்தால் 
திணறிப்போகிறேன் 
பால் சிந்தினால் 
பதறிப்போகின்றேன் 

நாய் ஊளையிட்டால் 
நாசமாய்போச்சு 
பல்லி சொன்னால் 
பாழாய்போச்சு

துள்ளி திரிந்த காலம்  "அஞ்சலி இரவிசங்கர்"

Photo
துள்ளி திரிந்த காலம் 
தூண்டில் போட்ட ஒரு காலம்
கோயில் மணலில் சில காலம் 
தாயின் மடியில் சில காலம் 
பனை மர நிழலில் எங்கள் பல காலம் 
பந்து விளையாட்டில் சில காலம் 
அத்தை மடியில் சில காலம்

மயிலை மகன் மதீஸ் (கௌதம்) நடிப்பில் "அம்மா"

Photo
"அம்மா" அண்மையில் வெளியாகியுள்ள ஈழத்துக் கலைஞர்களின் குறும்படம்.

வாழ்க்கை வெறுமையாகி விட்டது எனப்புது புலம்பலுடன் அப்பா! "தயாநிதி தம்பையா"

Photo
பெயரளவிலை நானும் உங்களைப் போல ஒர் குடும்பஸ்தன் தான். நிறைவான மனைவி. அழகான பிள்ளைகள். குறிப்பிட்ட காலம் வரை எல்லாமே அழகிய நகர்வாய்த் தான் இருந்தது. 

***சமநிலை*** "மயிலை மதீஸ்"

Photo
 ................பொதுவாக சமநிலை என்றவுடன் உங்கள் எண்ணக்கருவுக்குள், ஏதோ கணக்கு சம்மந்தமான கோட்பாடு சொல்லப்போகின்றேன் என்று எண்ணத்தோண்றினால் அது தவறு, சமநிலை என்று சொல்லும்போதே சமச்சீர், நடுநிலை, நேர்கோடு என்று பல பொருள்படும். ஏன் சமநிலை வர்த்தகம், சமுதாயம், கலை, சிற்பம், ஓவியம், விளையாட்டு, சிந்தனை என்று இதன் பரிணாமம் விரிவடைந்தே செல்கின்றது, ஆனால் 

எமது மூன்றாவது அகவை வாழ்த்துக்கள்!

ஊறணி அல்விற் வின்சன்
மயிலைக் கவி சண் கஜா
அன்ரன் ஞானப்பிரகாசம்
ராஜாஜி ராஜகோபாலன்
சுகிர்தா சண்முகநாதன்
ஜஸ்ரின் தேவதாசன்
அஞ்சலி இரவிசங்கர்
மயிலை ச.சாந்தன்
சங்கீதா தேன்கிளி
மயிலை ஐங்கரன்
செல்வி மனோ
சௌந்தா மனுவல்

சூன்ய வெளிகள் "மயிலை ஐங்கரன்"

Photo
சிகரங்களின்மேலான ஈர்ப்பினால் 
வண்ண கற்பனைகளின் 
நூல் கயிற்றை பிடித்தவாறே 
பெரும் பிரயர்தனதுடன் 
தவிப்புடன் அல்லல்பட்டு 
மலை உச்சிதனை அடைகிறவன் 
மலைத்துப்போகிறான்

ஜில்ஜில் வானொலியில் நர்வினிடேரியின் நேர்காணல்!

Photo
ஜில்ஜில் வானொலியில் ஞாயிற்றுக்கிழமை (03/08/14) மாலை பிரான்ஸ் நேரம் 5 மணி முதல் 7 மணி வரை நட்சத்திர நேரம் நிகழ்ச்சியில் ஈழத்துக் கலைஞர் மயிலை மகள் நர்வினிடேரி அவர்களின் நேர்காணல் கேட்ககத் தவறாதீர்கள்.

தந்தையர் தின ஆக்கம் "மகிபாலன் மதீஸ்"

Photo
அனைத்து அப்பாக்களிற்கும், தந்தையர் தின வாழ்த்துக்கள். 

சரி 365 நாள் இருக்கு ஒருமாதிரி நமக்கும் ஒரு நாளை ஒதுக்கி மரியாதையும், கெளரவம் கொடுக்கிறார்கள். சரி இங்க கேள்வி என்னவென்றால், எத்தனை அப்பாக்கள் தங்கள் வாழ்க்கையில் தாங்களும் திருப்தியடைந்து, தங்களது குடும்பத்தையும் இயன்றளவு திருப்திப்படுத்தி, ஓரளவேனும் ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதுதான் 

கடலோடு காவியம் - "அஞ்சலி இரவிசங்கர்"

Photo
கடலோடு காவியம் படைத்த கண்ணகி அம்மன் காத்த மண்ணாம் - 
காதலோடு நேசமும் கொண்ட தேவர் குலம் வந்த மறத்தமிழர் நாம் - 
மறக்க முடியாத சில காயங்கள் ஒரு நிமிடம் இன்று உங்களுடன் - 

பிரான்ஸில் "உயிர் வரை இனித்தாய்"

Photo
வணக்கம் 
"உயிர் வரை இனித்தாய்" திரைப் படத்தின் ticket (நுழைவுச் சீட்டுகள் )
பெற்று கொள்ள ........0635307671

மற்றும் கலைஞர்கள் ஆதரவாளர்கள் அனைவரும் இவ் திரைப்படத்திற்க்கு
ஆதரவு வழங்கி டென்மார்க்கில் இருந்து வருகை தரும் எமது ஈழத்து கலைஞர்களின் முயற்சிகளுக்கு கை கொடுப்போம் .

"எமது படைப்புக்களை நாமே பலமாக்குவோம் 


திருமதி சிவயோகம் சீவரத்தினம்

Photo
திருமதி சிவயோகம் சீவரத்தினம்
பிறப்பு : 17 டிசெம்பர் 1948 — இறப்பு : 9 டிசெம்பர் 2014


யாழ். பருத்தித்துறை நாகலிங்க முதலியார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வசிப்பிடமாகவும், குடத்தனை வடக்கு குடத்தனையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவயோகம் சீவரத்தினம் அவர்கள் 09-12-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

திருமதி ஞானமலர் மனுவேல்பிள்ளை

Photo
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு, மானிப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானமலர் மனுவேல்பிள்ளை அவர்கள் 27-11-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மிக்கேல்பிள்ளை(பிரபல வர்த்தகர்-மயிலிட்டி) சிசிலியா தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், திரு.திருமதி அந்தோனிப்பிள்ளை(பிரபல வர்த்தகர்-பண்டத்தரிப்பு) தம்பதிகளின் மூத்த மருமகளும்,

காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை(பிரபல வர்த்தகர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,



ஒளி விழாவும் பரிசளிப்பு விழாவும் 2014

Photo
ஆனைக்கோட்டையில் இயங்கும் யா/ மயிலிட்டி றோ.க.த.க. பாடசாலையில் நடைபெற்ற "ஒளி விழாவும் பரிசளிப்பு விழாவும்" நிகழ்விற்கு, பாடசாலை நிர்வாகம் பிரதம விருந்தினர்களாக மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸின் இலங்கைக்கான கிளைப் பொறுப்பாளர்கள் திரு. குணபாலசிங்கம், திரு. அருணகிரிநாதன் ஆகியோரையும் அழைத்துக் கௌரவித்து, நிகழ்ச்சியை இனிதே நடாத்தியிருக்கின்றார்கள்.

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் மாணிக்கலிங்கம் (கிளி) வல்லிபுரம்

Photo
மயிலிட்டி பெரியநாட்டுத் தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாணிக்கலிங்கம் (கிளி) வல்லிபுரம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

போட்டோ கொப்பி இயந்திரம் வாங்குவதற்கு நிதியுதவி!

Photo
ஆனைக்கோட்டையில் இயங்கும் யா/மயிலிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வாங்குவதற்கு பிரான்ஸ் மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பகுதி நிதிப் பங்களிப்பு!

"கலையின் விலை" குறும்படம் "கௌதம்"

Photo
கௌதம், சுரேஸ், ஜெயக்குமார், யாழ் செல்வா, ரகுநாதன், விஜி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்துள்ளது "கலையின் விலை" குறும்படம்.

கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறை "சௌந்தா மனுவல்"

Photo
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். 

தீபாவளி எதுக்கு கொண்டாடுறோம் தெரியுமா?

Photo
தீபாவளி என்றாலே அனைவருக்கும் மனதில் ஒருவித கொண்டாட்டம். ஏனெனில் அந்த நாளன்று புதிய ஆடை அணிந்து, பலகாரம் செய்து, பட்டாசு வெடித்து, அந்த தினத்தை கோலாகலமாக கொண்டாடுவோம். அதிலும் இந்த நாளன்று வீட்டிற்கு விருந்தினர் பலர் வருகைத் தந்து, தீபாவளியை குடும்பபத்தோடு கொண்டாவார்கள். ஆமாம், இந்த தீபாவளி எதற்கு கொண்டாடுகின்றோம் என்று தெரியுமா? 

சிறைவாசம் "மயிலை துரை"

Photo
சிந்தனைகள் மனதிற்குள் சிறைவாசம் 
வெளிவந்தால் ஏட்டினில் சிறைவாசம் 
கற்பனைகள் கனவிற்குள் சிறைவாசம் 
கனவுகள் தூக்கத்தில் சிறைவாசம் 
வேர்கள் விதைக்குள் சிறைவாசம் 
வெளிவந்தால் நிலத்தினுள் சிறைவாசம் 
மழைத்துளி கார்முகிலில் சிறைவாசம் 
பொழிந்தால் மண்ணுக்குள் சிறைவாசம் 

இவைகளே போதுமாயிருக்கின்றது "மயிலை ஐங்கரன்"

முதுகுசொறியுமொரு 
ஏளனச் சிரிப்பு 
அமைதியை கிழித்தெறிந்து 
பாய்ந்து வருமொரு 
துர்வார்த்தை 
தாழ்ந்திருப்பவர்களிடம் 
காட்டப்படும் 
சிறு வேற்றுமை 
அன்பானவர்களால் 
தெளித்து விடப்படுமொரு 
அமிலப்பார்வை 
மனித மனங்களை 
உடைப்பதற்கு 
பெரிதாக ஏதும் முயற்சிக்க 
வேண்டியதில்லை 
இவைகளே 
போதுமாயிருக்கின்றது.

கவிக்கு மறைவில்லை - மயிலை ச.சாந்தன்

புத்திசாலி பிரமனே ..............
அழகாய் படைத்தாய் பெண்ணை 
இல்லை ....இல்லை ........இல்லை ......
என் காதலியை (யே )
என்னவளின் அழகிற்கு ஒப்பனையேது இவ்வுலகில் 

மயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 04 அஞ்சலி

Photo
நினைவுகளின் சங்கமத்தில் அடுத்து வருவது எங்கள் தீர்த்தத் திருவிழா. ஊரெல்லாம் கூடி ஊர்வலமாக போய் கடற்கரையில் கூடி என்னவொரு சந்தோஷம்.

"பட்டறிவு" குறும்படம் "கௌதம்"

Photo
கௌதம், சுரேஸ், சாரதி, ரகுநாதன் ஆகியோரின் சிறந்த நடிப்பில் உருவான குறும்படம் "பட்டறிவு". காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

தேடலின் ஓசை "ஊறணி அல்விற்"

Photo
எனது கண்களைக் கட்டி விட்டுக் 
காட்டில் அலைய விட்டுள்ளாய்
புத்தகங்களுக்குள் புதைந்திருக்கும் 
பெரும் பூச்சியான நீ.

என் வாய்களை மூடி வைத்து 
உண்ண மட்டுமே அனுமதித்து 
புத்தகங்களுள் மூழ்கி 
தத்துவம் பேசுகிறாய் நீ.

உயிரில் அவள் -- "மயிலை மதீஸ் (கௌதம்)"

Photo
உன் கண்கள் எனும் அண்டவெளியில் நான் 
ஆராய்ச்சி நடத்திக் கற்றுக்கொண்டது மட்டும்தான் காதல்.......

உன் இதழோரம் கசிகின்ற ஈரம்பட்டு, 
இழகிப்போனதடி உனைக்காணும் போதெல்லாம் 
என் இரும்பு நெஞ்சம்.

"கலிகாலத்தில் பணம்"

Photo
இறைவனின் கொடையால் 
அழகானது மனிதகுலம் 
மனிதனின் படைப்பால் 
மனித வாழ்க்கையின் அச்சாணியானது பணம் 

மனித உலகில் 
மதங்களோ அன்பை போதிக்க 
மனித மனமோ .......
அச்சடித்த பணத்திற்கு 
அடிமையாக வீதி உலா செல்கின்றது 

மயிலை மகன் மதீஸ் (கௌதம்) நடிப்பில் "மனசெல்லாம் உன் வசம்"

Photo
"மனசெல்லாம் உன் வசம்" அண்மையில் வெளியான ஈழத்துக் கலைஞர்களின் குறும்படம். புலத்தில் இதுபோன்ற காதல் கதைகள் ஆங்காங்கே அரங்கேறிய வண்ணமேதான் உள்ளது. இந்தப் படைப்பில் அண்ணனாக நடித்துள்ளார்  மற்றும் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். உங்கள் பார்வைக்கு நம்மவர்களின் படைப்பு இணைத்துள்ளோம். நன்றி: கலைச்சுடர்!

மயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 03 அஞ்சலி

Photo
அடுத்த எனது நினைவலைகளை தாங்கி வருவது எங்கள் கச்சத்தீவு அந்தோனியார். 

நினைத்தாலே நெஞ்சை விட்டு நீங்காத சந்தோஷம். பால் கட்டும் ஒருநாள். கடற்கரை மடத்தில் PhD uncleம், வரிசையாக காத்திருக்கும் மக்கள் கூட்டமும் அடுத்த கிழமை எங்கள் கடற்கரையை நிறைந்திருக்கும் மக்கள் கூட்டம். 

மயிலிட்டித்துறை கடல்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திலிருந்து ஓர் அவசர வேண்டுகோள்!

Photo
மயிலிட்டி மக்களின் கடல்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் நேரடிப்பார்வையில் இருக்கும் தெணியம்மன் கோவிலடியில் உள்ள கடல் "வான்" பகுதி நிர்மாணத்திற்கு புலம்பெயர்ந்து வாழும் மயிலிட்டி உறவுகளிடமிருந்து நிதியுதவியை வேண்டுகின்றார்கள். அவர்களிடமிருந்து எமக்குக் கிடைக்கப்பெற்ற கடிதங்களை உங்கள் பார்வைக்கு இணைத்திருக்கின்றோம். நன்றி!

பிரிவு! "மயிலை ஐங்கரன்"

Photo
மதங்களாய் பிரிவு 

மதங்களுக்குள்ளும் பிரிவு

சாதிகளாய் பிரிவு 

சாதிகளுக்குள்ளும் பிரிவு


சுவாசித்த மண்ணை நேசிக்கிறேன் "மயிலை துரை"

Photo
மயிலை மண்ணேயுன் சிறப்பை விவரிக்க எந்தனுக்கும் ஆசையுண்டு

அருண்குமார் தம்பியின்று ஆசையுடன் கேட்டபோது எழுதநான் விருப்பப்பட்டேன்

மயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 02 அஞ்சலி

Photo
அடுத்த என் மலரும் நினைவு, மாதா கோயில் பெருநாள். 

ஊரெல்லாம் கடை, நூறு தடவை வந்து வந்து பார்ப்போம் கடைகள் போட்டுவிட்டார்களா என்று. ஒவ்வொரு வருடமும் கடைகளின் எண்ணக்கை கூடி இறுதியாக அரசடி மட்டும் கடை பார்த்தோம். 

பாரிஸ் நகரில் திரைத்துறையில் மயிலிட்டி மகனின் மைல்கல்!

Picture
பிரான்ஸ் நாட்டிலுள்ள ஈழத்துத் திரைத்துறைப் படைப்பாளில் எமது மயிலை மகனும் சாதனை படைத்து வருகின்றார். இவர் இங்கு வெளிவந்துள்ள மற்றும் வரவிருக்கின்ற பல குறும்படங்களில் நடித்தும், திரைக்குப் பின்னால் தொழில்நுட்ப வேலைகளிலும் தன்னை ஐக்கியப்படுத்தி தனக்கும் தன் மண்ணுக்கும் பெருமை தேடித்தந்து கொண்டிருக்கின்றார். 

மயிலை மண்ணின் மறக்கமுடியாத தருணங்கள்! பதிவு 01 அஞ்சலி

Photo
என் பெயர் அஞ்சலி. எனக்கு கருவறையை கடனாக தந்தவளோ வீரமாணிக்கதேவனின் பேத்தி. நான் கருவறையை விட்டு வந்ததோ பெரியமாணிக்கதேவனின் மண்ணில் இடையில் என் உறவுகளோ நரசிம்மனின் மண்ணில் ஆனாலும் மூன்று உறவுகளும் முட்டி மோதாத பெருமை பெற்ற என் உறவுகளுக்கு முதல் வணக்கம் . மாதாகோயில் மணியோசையில நான் என் மலரும் நினைவுகளை ஆரம்பிக்கிறேன்

லண்டனில் "சாதனைத் தமிழா" நிகழ்வில் மீண்டும் விருதினைத் தனதாக்கிய நர்வினிடேரி!

Photo
20/06/2014 அன்று தமிழிதழ் மற்றும் GTAA இணைந்து நடாத்திய  “சாதனைத்தமிழா” கலைஞர்களுக்கான மணிமகுடம் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது ஐரோப்பிய ரீதியில் வெவ்வேறு நாடுகளிலிருந்து கலைஞர்கள் மற்றும் இந்தியாவிலிருந்து நடுவர்களில் ஒருவரும் சிறப்பு விருந்தினரும் தென்னிந்திய நடிகர் ஈழத்து மைந்தன்  ஜெய் ஆகாஷ் அவர்களும் கலந்து நிகழ்வினை சிறபித்தார்கள்.

தந்தையர் தின வாழ்த்து - அன்ரன் ஞானப்பிரகாசம்

Photo

Hit Counter by Digits
Picture


Picture


Photo

Picture
Photo

நம்மவர்களின் அழகு நிலையம்! 


Photo
ஊறணி

மயிலிட்டி கண்ணகை அம்மன்


அளவெட்டி
அல்லைப்பிட்டி
ஆனைக்கோட்டை
இடைக்காடு
இணுவில்
உரும்பிராய்
ஊரெழு
கரந்தன்
குரும்பசிட்டி
குப்பிளான்
கொக்குவில்
கோண்டாவில்
சிறுப்பிட்டி
பண்ணாகம்
பனிப்புலம்
புங்குடுதீவு
புன்னாலைக் கட்டுவன்
மண்டதீவு
மன்னார்
மாதகல்
மானாவலை
வரணி
நாகர்மணல்
நாகர் கோவில்
நீர்வேலி
வல்வெட்டித்துறை
முள்ளிவாய்க்கால்



. தமிழ்நாதம்

. திசைகாட்டி

Photo
Photo
Photo
Photo
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
கௌதமன் kowtham31@hotmail.fr
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture

மரண அறிவித்தல் திரு. தம்பிராசா தவராசா (குட்டிப்பவுண்)


Abina Sivaranjan அபினா சிவரஞ்சன் பிறந்தநாள்!


அன்னையர் தின வாழ்த்துக்கள் - அன்ரன் ஞானப்பிரகாசம்


திரு திருமதி அல்விற் வின்சன் தம்பதியினருக்கு 20வது திருமண நாள் வாழ்த்துக்கள்!


மரண அறிவித்தல் திருமதி. தேவதாஸன் லூர்து மேரி மயிலிட்டி


சித்திரைப் புதுவருட வாழ்த்துக்கள்! "ஞா. அன்ரன்"


திரு றோமன் பிலிப்பையா (இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், முன்னாள் சமாதான நீதவான்)


பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு. செல்லப்பா சண்முகநாதன்


"உன்னால் முடியும்" மயிலை ஐங்கரன்


எனது ஆசை அண்ணா அண்ணிக்கு இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள். வசந்த் சகாதேவன்


***பத்தாம் ஆண்டு நினைவலைகள்***


இசைத் துறையில் மயிலிட்டிக் கலைக் குடும்பத்தின் இன்னொரு வாரிசு "B.டேரியஸ்"


"பூ" மயிலை ச. சாந்தன்


"அம்மாவிற்கு ஓர் கடிதம்" மயிலை ச. சாந்தன்


வெளிவந்துவிட்டது "தெய்வீக ராகங்கள்" இசைத்தட்டு இணைத்துக் கொள்ளுங்கள் உங்களுடன்!


"விபச்சாரி" மயிலை ச. சாந்தன்


பூப்புனித நீராட்டு விழா திருநிறைச்செல்வி அரசி


பிறந்தநாள் வாழ்த்துக்கள்! திருமதி. தேவி குணபாலசிங்கம்


"அகதிகளின் உள்ள குமுறல்" மயிலை ச. சாந்தன்


ஈழத்தில் ஒரு சினிமா சரித்திரம்! உயிர்வரை இனித்தாய் தொடர் ட்ரெய்லர்கள்.


"வறுமையின் சாடல்" - "மயிலை ச. சாந்தன்"


திரைத்துறையில் மயிலிட்டி மகளின் மைல்கல்!


மயிலிட்டி மங்கையின் சாதனை விண்வெளிவரை................


மயிலிட்டி றோ.க.த.க. பாடசாலையில் (ஆனைக்கோட்டை) நன்றி பாராட்டு நிகழ்வு!


எல்லாம் அவள் செயல் மயிலை ஐங்கரன்

மயிலிட்டியைப் பிரிந்து இன்று 24 வருடங்கள், அதனையொட்டி மயிலை ச.சாந்தனின் படைப்பு!


மரண அறிவித்தல் திரு. சிவசாமி சுப்பிரமணியம்!


என் அப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்து - அருண்குமார் குணபாலசிங்கம்


"உதவிக்கரம் நீட்டிய உறவுகளுக்கு பாராட்டுக்கள்"


31 ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்! அமரர் உயர்திரு றோமன் பிலிப்பையா


மன்னித்துவிடு "மயிலை ஐங்கரன்"


எனது கிராமத்து நினைவுகள் "மயிலை துரை"


முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் வேலன் புவனேசன் (புவனேஸ்)


காதல் சமர் "மயிலை வசந்த்"


"படைப்பாளி" மயிலை ச. சாந்தன்


மரண அறிவித்தல் திரு. மத்தியாஸ் சூசைதாஸ்


மரண அறிவித்தல் திரு. அந்தோனிமுத்து கவுரியேற்பிள்ளை 


ஞானராணி (பாப்பா) ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி


"இந்த ஒரு நாள் மட்டும் எதற்கு?" ஊறணி வி.அல்விற்


"பெண்" மயிலை ச. சாந்தன்


"உயிர்வரை இனித்தாய்" 22 மார்ச் அன்று டென்மார்க் திரையரங்கில் பிரமாண்ட வெளியீட்டு திருவிழா..!


"அமைதிபூமியில் தலைசாய" மயிலை ச. சாந்தன்


பிறந்தநாள் வாழ்த்துக்கள்! திரு. இராசரத்தினம் நாகேந்திரம் (நேசம்)


"நிர்க்கதி" வி. அல்விற்


நினைவஞ்சலி! அமரர் மிக்கேல்பிள்ளை ஞானகுலேந்திரன் "குலம்"


"சாதனை மலரே" - மயிலை ச.சாந்தன்


சமர்ப்பணம்!


பொங்கல்... மயிலை ச.சாந்தன்


அமரர் கைலாயபிள்ளை துரைரத்தினம் (குட்டித்தம்பி)


புது வருட வாழ்த்துக்கள் 2014


புனித புத்தாண்டே வருக!



Loading

Email:   :  myliddy@myliddy.fr

Hit Counter by Digits
நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!
Hit Counter by Digits
© 2011-22 myliddy.fr