மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
நல்வரவு 2025
நல்வரவு 2024
நல்வரவு 2023
நல்வரவு 2022
நல்வரவு 2021
நல்வரவு 2020
நல்வரவு 2019
நல்வரவு 2018
நல்வரவு 2017
நல்வரவு 2016
நல்வரவு 2015
நல்வரவு 2014
நல்வரவு! 2013, 12, 11
ஆலயங்கள்
மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்
>
ஆலய வரலாறு
பரிபாலன சபையினர்
காணிக்கை மாதா தேவாலயம்
காணிக்கை மாதா தேவாலயம்
ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
முனையன் வளவு முருகையன் ஆலயம்
கவிதைகள் / ஆக்கங்கள்
சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள்
>
சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள்
>
கிளாலி பயணம்
முறிகண்டி பிள்ளையார்
"காலங்கடந்த ஞானமிது"
"கோரத் தாண்டவம்"
"காலப் பெருவெளியில்"
நாகேந்திரம் கருணாநிதி
அருண்குமார் குணபாலசிங்கம்
அஞ்சலி வசீகரன்
மகிபாலன் மதீஸ்
மயிலையூர் தனு
அகஸ்ரின் இரவீந்திரன்
Image Gautham
தயாநிதி தம்பையா
மயிலை துரை
ஐங்கரன் படைப்புக்கள்
"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
சுதா நவம் படைப்புக்கள்
வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
ஜெயராணி படைப்புக்கள்
>
தொலைந்த ஏக்கங்கள்
வாழ்வின் பயம்
நானும் என் தேவதையும்
Dr. ஜேர்மன் பக்கம்
>
"உலக மங்கையர் தினம்!"
சிந்தனை வரிகள் Dr. Jerman
அன்ரன் றாஜ் படைப்புக்கள்
சாந்தன் படைப்புக்கள்
>
"சாந்தன் படைப்புக்கள்"
"சிந்தனை வரிகள் நமக்கு"
"ரோஜா மலரே"
"பெண்"
"பணம்"
"ரிசானா"
"புத்தாண்டே வருக! 2013"
"சுனாமி"
"உறவுகள்"
"கடல் அன்னை"
"சிந்தனை உலகம்"
"மயிலையின் பெருமை"
"மனம் கவர்ந்தவளே"
"சொர்க்கபூமி"
"கருவில் சுமந்தவளே"
"போராட்டம்!"
"சிந்தனை வரிகள்"
"என் கவிதை"
"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
"பசுமை மலரும் நிச்சயம்"
"தென்றல்"
"காதலியே"
"அப்பா"
"ஏக்கம்"
"இறைவனின் சாபம்!"
"புத்தாண்டே வருக! 2012"
"அம்மா!"
"தவிப்பு"
"ஆசை"
"மயிலை மண்ணே"
"அழகு"
"நிம்மதி"
அருண்குமார் படைப்புக்கள்
>
இருண்டுபோன நாளின் நினைவுகள்!
"சமர்ப்பணம்"
"மீண்டும் வாழ வழி செய்வோம்"
"நினைவுகள் 2" "மடம்"
"நினைவுகள் 1" "மண்சோறு"
"நான் பிறந்த மண்ணே !"
அல்விற் வின்சன் படைப்புக்கள்
>
"சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
"முதல்பிரிவு"
"பாட்டன் வழி நிலம் வேண்டும்"
"வசந்தம்"
"உலக பெண்கள் தினம்!"
"தனித்திருப்பாய்!"
"என் தாய்"
வாழ்த்து Myliddy.fr
"ஊறணி" மண்ணின் நினைவு
ஜீவா உதயன் படைப்புக்கள்
>
"அம்மா"
"தேடல்"
"அழகிய நாட்கள்"
"கவிஞர்களே"
"தாயே என்றும் எனக்கு நீயே!"
ஜீவா உதயன் படைப்புக்கள்
கௌதமன் படைப்புக்கள்
சங்கீதா தேன்கிளி படைப்புக்கள்
>
சங்கீதா தேன்கிளி
"புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
"எங்கள் மயிலை மண்"
"பனங்கள்ளு"
"மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
குமரேஸ்வரன் படைப்புக்கள்
>
"என்ன வாழ்க்கை இது"
"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
"பனங்கள்ளு"
"தேன் கூடு"
"வீச்சுவலை"
கவின்மொழி படைப்புக்கள்
>
"கட்டுமரம்"
யுகமாய் போன கணங்கள்!
கௌசிகனின் படைப்புக்கள்!
>
"பூமிக்கு வந்த புது மலரே"
"மயிலை மண்ணில்"
"இயற்கைக் காவலன்"
"வீச்சுவலை"
"தேன்கூடே.... தேன்கூடே...."
"என் இனிய கருமரமே..."
"எங்கள் மயிலை மண்"
படம் என்ன சொல்கின்றது...
>
"பனங்கள்ளு"
"வீச்சுவலை"
"தேன் கூடு"
"பனைமரம்"
"கட்டுமரம்"
துயர் பகிர்வுகள்
மரண அறிவித்தல்கள் 2025
மரண அறிவித்தல்கள் 2024
மரண அறிவித்தல்கள் 2023
வாழ்த்துக்கள்
திருமணம்
>
திருமண நாள் வாழ்த்து
வசந்தன் றஞ்சனா
பூப்புனித நீராட்டுவிழா
பிறந்தநாள்
>
பிறந்தநாள்
"செல்லப்பா சண்முகநாதன்"
தேவி குணபாலசிங்கம்
திரு. வரதராஜா
சாரா சதானந்தம்
பொங்கல்
பொங்கல்
HAPPY NEW YEAR
>
New year
Christmas
கலைமகள் மகா வித்தியாலயம்
மயிலிட்டி தளங்கள்:
நோர்வே
>
நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
பிரித்தானியா
>
MYLIDDY MAKKAL ONRIYAM UK
MYLIDDY SPORTS CLUB UK
கனடா
>
கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
ourmyliddy.com
புகைப்படங்கள்
அருண்குமார்
பாடசாலைகள்
மயிலிட்டி இலவச முன்பள்ளி
றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
>
பாடசாலை நிகழ்வுகள்
"ஜெயராணி நிர்மலதாசன்"
பிரகாசிக்கட்டும் வாழ்வு
ஒளி விழா 2012
ஒன்றுகூடல்
ஒன்றுகூடல் 2014
ஒன்றுகூடல் 2012
ஒன்றுகூடல் 2011
எம்மைப்பற்றி:
தொடர்புகளுக்கு:
மயிலை மண்ணில்
ஒளியும் ஒலியும்
ஒளியும் ஒலியும்
>
"அண்ணை றைற்"
மரண அறிவித்தல் 2017
மரண அறிவித்தல் 2016
மரண அறிவித்தல் 2015
மரண அறிவித்தல் 2014
2013 டிசம்பர் வரை
2012 டிசம்பர் வரை
2011 டிசம்பர் வரை
நினைவஞ்சலி
நினைவஞ்சலி
உருக்குமணி தர்மலிங்கம்
ஆறாவது அகவை
ஐந்தாவது அகவை
நான்காவது அகவை
மூன்றாவது அகவை
இரண்டாவது அகவை
முதலாவது அகவை
>
DR. JERMAN MYLIDDY
KOWSIKAN KARUNANITHI
SATHANANTHAN SADACHARALINGAM
SANGEETHA THENKILI
SELVIE MANO
JUSTIN THEVATHASAN
KUMARESWARAN TAMILAN
ANTON GNAPRAGASHAM
SHAN GAJA
ALVIT VINCENT
NAVARATNARANI CHIVALINGAM
தந்தை தேவராஜன்
மயிலிட்டி செய்திகள்
மயிலிட்டி கோவில் பாடல்
சாதனை
சிறப்புத் தினங்கள்
Womens day 2015
மகளிர் தினம் 2014
>
மகளிர் தினம் 2013
>
"பெண்"
"உலக மங்கையர் தினம்!"
"உலக பெண்கள் தினம்!"
மகளிர் தினம் 2012
NELSON MANDELA
தந்தையர் தினம்
அன்னையர் தினம்
>
அன்னையர் தினம்
மே தினம்
சுனாமி 2013
>
சுனாமி 2012
.
மரண அறிவித்தல்
திரு. இளையதம்பி தங்கவடிவேல் (பெரியதம்பி)
தோற்றம்:
மறைவு: 29/12/2022
அம்பாள் வீதி, மயிலிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி தங்கவடிவேல் (பெரியதம்பி) அவர்கள் 29/12/2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னத்தங்கம் ஆகியோரின் அன்பு மகனும்,
மரண அறிவித்தல்
திரு. அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் (ராசமணி)
தோற்றம்: 27/12/1944
மறைவு: 15/12/2022
யாழ். ஊறணி, காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் (ராசமணி) அவர்கள் 15.12.2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் பெர்னதேத்தம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
மரண அறிவித்தல்
திரு. இலங்கைநாயகம் தவராசா
தோற்றம்: 08/01/1954
மறைவு: 17/11/2022
மயிலிட்டியைப் பிறப்பிடமாகக்கொண்ட திரு. இலங்கைநாயகம் தவராசா அவர்கள் 17/11/2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
திருமந்திரம் ( பாகம்
39
)
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
அறம் செய்யார் அடையும் துயர்
“எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன
ஒட்டிய நல்லறம் செய்யாதவர் செல்வம்
வட்டிகொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன்அறி யாரே” பாடல் எண் 260
மரண அறிவித்தல்
திரு. செல்வராசா யோகராசா
தோற்றம்: 30/01/1952
மறைவு: 06/11/2022
மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறையை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட திரு. செவராசா யோகராசா அவர்கள் 06/11/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
மரண அறிவித்தல்
திருமதி. அமிர்தலிங்கம் வசந்தி (செல்வா)
தோற்றம்: 08/12/1960
மறைவு: 03/11/2022
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் மயிலிட்டி, திருச்சி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வா, கட்டை மாமி என அழைக்கப்பட்ட திருமதி. அமிர்தலிங்கம் வசந்தி அவர்கள் சுகயீனம் காரணமாக 03/11/2022 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
தொடர் 25
மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்
மரண அறிவித்தல்
திரு. லீனப்பு ஜெராட் மாசில்லா
மலர்வு: 17/05/1945
உதிர்வு: 08/10/2022
செம்பியன்பற்று பிறப்பிடமாகவும், மயிலிட்டி அன்னை வேளாங்கண்ணி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. லீனப்பு ஜெராட் மாசில்லா அவர்கள் 08/10/2022 சனிக்கிழமை அன்று நெல்லியடியில் காலமானார்.
நீங்களும் தான் இருந்திருப்பீர்கள் - மகிபாலன் மதீஸ்
நட்பறிய, நலம் விசாரிக்க,
அல்லது எங்கிருக்கிறீர்கள் என தெரியாமல் கூட
தூர தேசம்மொன்றில் சுகமாக வாழ்ந்தபடி...
நீங்களும்தான் இருந்திருப்பீர்கள்...
கொஞ்சிக்குலாவ குழந்தைகளும் இருந்திருக்கும்,
மக்கள் மனங்களில் வைத்தியர்களாக, தாதியர்களாக, ஆசிரியர்களாக, பொறுப்பான குடும்ப பெற்றோர்களாக,
சமூகத்தை தாங்கிநிற்கும் ஏதோவொரு சிறுதுரும்பாகவேனும்,
மரண அறிவித்தல்
திரு. முருகேசு சமூகசோதி
தோற்றம்: 20/08/1972
மறைவு: 15/09/2022
யாழ். மயிலிட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு சமூகசோதி அவர்கள் 15-09-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
முதலாம் ஆண்டு நினைவு
அமரர். வேதநாயகம் தவநாயகம்
தோற்றம்: 19/08/1959
மறைவு: 02/09/2021
மயிலிட்டி பிள்ளையார் கோவிலடி ஒழுங்கையை பிறப்பிடமாகவும் கனடா ரொறொன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட வேதநாயகம் தவநாயகம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு.
மரண அறிவித்தல்
திரு. தம்பையா இராசரத்தினம்
(இளைப்பாறிய ஆசிரியர் யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம்)
தோற்றம்: 05/04/1930
மறைவு: 30/08/2022
மயிலிட்டி தெற்கு கட்டுவனை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. தம்பையா இராசரத்தினம் அவர்கள் 30/08/2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற தம்பையா தம்பதியினரின் அன்பு மகனாவார்.
யா/மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியருமாவார்.
மரண அறிவித்தல்
திருமதி. வடிவேலு பத்தினியம்மா
மண்ணில் :14/07/1931
விண்ணில்: 01/08/2022
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், மீள்குடியேறலின் பின்னர் வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. வடிவேலு பத்தினியம்மா அவர்கள் 01/08/2022 திங்கட்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
திருமந்திரம் ( பாகம் 38 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
தக்கவர்க்குச் செய்தலே தருமம்
“அற்றுநின்றார் உண்ணும் ஊணே அறனென்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்றுநின்று ஆங்கொரு கூவல் குளத்தினில்
பற்றிவந் துண்ணும் பயன்அறி யாரே” பாடல் எண் 253
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் அருள்மிகு பேச்சிஅம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் - 2022 22.07.2022 தொடக்கம் 01.08.2022 வரை
தேவாரம்
விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு - அஹவேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் - விழிகிடக்க
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து - பாழ்நரககக்
குழக்கே அழுந்துங்கயவர் தம்மொடென்ன - கூட்டினியே
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
தொடர் 24
மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்
மரண அறிவித்தல்
திருமதி. செல்வவேலாயுதம் அம்மன்கிளி
தோற்றம்: 23/08/1935
மறைவு: 14/07/2022
மயிலிட்டி நாவலடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், தமிழ்நாடு, திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. செல்வவேலாயுதம் அம்மன்கிளி அவர்கள் 14/07/2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
மரண அறிவித்தல்
திருமதி. வினாசித்தம்பி யோகாம்பிகை
தோற்றம்:
மறைவு: 01/07/2022
யாழ்,வடமராட்சி கிழக்கு மருதங்கேணி வத்திராயனை பிறப்பிடமாகவும், மாமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வினாசித்தம்பி யோகாம்பிகை (யோகம்) அவர்கள் 01/072022 வெள்ளிக்கிழமை அன்று கிளிநொச்சியில் இறைபாதம் அடைந்தார்.
மரண அறிவித்தல்
திரு. சிமியோன்பிள்ளை மரியதாஸ்
(முன்னைநாள் நில அளவையாளர்)
தோற்றம்: 17/09/1948
மறைவு: 05/06/2022
மயிலிட்டி 6ம் வட்டாரம் மாதாகோவிலடியைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிமியோன்பிள்ளை மரியதாஸ் (முன்னைநாள் நில அளவையாளர்) அவர்கள் 05/06/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மரண அறிவித்தல்
திரு. இராமசாமி இரத்தினசிங்கம்
தோற்றம்: 08/06/1946
மறைவு: 21/04/2022
காங்கேசன்துறை பிறப்பிடமாகவும், மயிலிட்டியை வதிவிடமாகவும், தெனி அம்மன் கோவில் வியாபாரிமூலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. இராமசாமி இரத்தினசிங்கம் அவர்கள் 21/04/2022 வியாழக்கிழமை காலை இறைப்பாதம் எய்தினார்.
முதலாம் ஆண்டு நினைவு நாள்
20/04/2022
அமரர் திரு. வை.மு.சுப்பிரமணியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்.
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம் பேச்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்.
எங்கள் ஊரின் முன்னவர்களின் கனவு தற்கால திருப்பூர் ஒன்றிய உறவுகளின் அரும்பெரும் முயற்சியின் பலனாக நனவாகியுள்ளது.
மயிலை-திருப்பூரம் பதிதனிலே அலைகடல் தழுவும் வங்கக்கடலின் கரைதனிலே கோயில் கொண்டு கேட்டவர்களுக்கு கேட்ட வரம் அருளும் பேச்சி தாயவளின் மகா கும்பாபிசேகம் எதிர்வரும் 06/04/2022 புதன் கிழமை காலை 9.00 மணி முதல் 10.27 மணி வரையான சுபவேளையில் இடம்பெறவுள்ளது.
ஓராண்டு நினைவு நாள்....
அமரர் திரு. இராசநாயகம் நித்தியானந்தம்
தோற்றம்: 17/10/1957
மறைவு: 28/03/2021
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், சக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட அமரர், இராசநாயகம் நித்தியானந்தம் அவர்களின் ஓராண்டு நினைவுநாள்.
மரண அறிவித்தல்
திருமதி. சின்னராசா சேயம்மா (பொன்ராச்சி)
தோற்றம்:16/01/1936
மறைவு: 21/03/2022
மயிலிட்டி 6ம் வட்டாரம் கெங்காதேவி வீதியைப் பிறப்பிடமாகவும், 10ம் வட்டாரரம் புதுக்குடியிருப்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சின்னராசா சேயம்மா (பொன்ராச்சி) அவர்கள் 21/03/2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் சின்னராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
தொடர் 23
மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்
திருமந்திரம் ( பாகம் 37 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
அமுதம் இருக்க நஞ்சை உண்ணும் அறிவீனம்
“கால்கொண்டு சுட்டிக் கனல்கொண்டு மேலேற்றிப்
பால்கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை உண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ்செய் வேந்தன் கடனே” பாடல் எண் 246
மரண அறிவித்தல்
திருமதி. ஜெயராணி அருளப்பு (ராசாத்தி)
தோற்றம்: 06/07/1945
மறைவு: 12/02/2022
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஜெயராணி அருளப்பு அவர்கள் 12/02/2022 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
மரண அறிவித்தல்
திரு. சிறீஸ்கந்தராசா (தாரா) சிறிகரன்
தோற்றம்:
மறைவு: 12/02/2022
திருப்பூர் மயிலிட்டி வேல்வீதியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. சிறீஸ்கந்தராசா (தாரா) சிறிகரன் அவர்கள் 12/02/2022 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
மரண அறிவித்தல்
திருமதி. வசந்தாதேவி (மாலா) மேனன்
தோற்றம்:
மறைவு: 06/02/2022
மயிலிட்டி நாவலடியை பிறப்பிடமாகவும், பட்டுக்கோட்டை இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. வசந்தாதேவி (மாலா) மேனன் அவர்கள் 06/02/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் இறைபதம் எய்தினார்.
திருமந்திரம் ( பாகம் 36 )
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
அரசர்க்கழகு அறநெறி காத்தல்
“நாள்தொறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாள்தொறும் நாடி அவன்நெறி நாடானேல்
நாள்தொறும் நாடு கெடும்மூடம் நண்ணுமால்
நாள்தொறும் செல்வம் நரபதி குன்றுமே” பாடல் 239
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து
தொடர் 22
மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன்
மரண அறிவித்தல்
திரு. செல்லச்சாமி சடாச்சரலிங்கம்
தோற்றம்: 15/08/1942
மறைவு: 30/01/2022
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. செல்லச்சாமி சடாச்சரலிங்கம் அவர்கள் 30/01/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
மரண அறிவித்தல்
திரு. வினாசித்தம்பி காசிப்பிள்ளை (சின்ராசா)
தோற்றம் : 23/02/1934
மறைவு : 20/01/2022
தெல்லிப்பழை விராங்கொடையைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி (குளத்தடி) கட்டுவன் வீதியை வாழ்விடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. வினாசித்தம்பி காசிப்பிள்ளை (சின்ராசா) அவர்கள் 20/01/2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மரண அறிவித்தல்
திரு. ஐயாத்துரை அமரகுலசிங்கம் (தம்பிரான்)
அன்னை மடியில்: 09/11/1962
அய்யனார் அடியில்: 20/01/2022
காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், இணுவிலை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயாத்துரை அமரகுலசிங்கம் (தம்பிரான்)
அவர்கள் 20/01/2022 வியாழக்கிழமைஅன்று இறைபதம் அடைந்தார்,
மரண அறிவித்தல்
திரு. இளையதம்பி சோதிலிங்கம்
தோற்றம் : 19/04/1938
மறைவு : 19/01/2022
திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், சுதுமலை தெற்கு சாவற்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி சோதிலிங்கம் அவர்கள் 19/01/2022 புதன்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் அழகவல்லியின் அன்புக்கணவரும்,
அனைவருக்கும் வணக்கம்.
எங்கள் பாடசாலை மாணவர் முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம் கடந்த புதன் கிழமை 12/01/2022 அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது.
மரண அறிவித்தல்
திரு. குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் (குணம் - ரவி)
தோற்றம்: 12/06/1969
மறைவு : 08/01/2022
யாழ். மயிலிட்டி, வீரமாணிக்கதேவன்துறை, திருப்பூர் ஒன்றியம், விநாயகர் வீதியை பிறப்பிடமாகவும், மயிலிட்டி - காங்கேசன்துறையை நிரந்தரவதிவிடமாகவும், இணுவில், பருத்தித்துறை எரிந்த அம்மன் கோவிலடியை தற்காலிக வதிவிடமாகவும், பிற்காலத்தில் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் (குணம் - ரவி) அவர்கள் 08.01.2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
மரண அறிவித்தல்
திரு. கைலாயநாதன் சுப்ரமணியம்
தோற்றம் : 28/12/1950
மறைவு : 06/01/2022
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயநாதன் சுப்ரமணியம் அவர்கள் 06/01/2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
வரலாற்றுப் பின்னணியில் மயிலிட்டி ....
(இக் கட்டுரை பொ. இரகுபதி என்பவரால் 48 வருடங்களுக்கு முன்பு 1974ம் ஆண்டு மயிலிட்டி வடக்கு அமெரிக்க மிசன் பாடசாலை (தற்போதைய கலைமகள் மகா வித்தியாலயம்) பாரதி மலருக்காக எழுதப்பட்டது.)
மயிலிட்டிச் சந்தியிலிருந்து கட்டுவன் சந்தியை நோக்கிச் செல்கின்ற வீதியில் சிறிது தூரம் சென்றால் இருபுறமும் அடர்ந்துள்ள பற்றைகளுக்கும், பனங்கூடலுக்கும் மத்தியில் ‘அமெரிக்கன் மிஷன்’ பாடசாலையொன்று இருக்கின்றது.