மரண அறிவித்தல்
திரு காசியர் சபாபதி (சவாரிக்கார சபாபதி) அன்னை மடியில் : 29 மார்ச் 1933 ஆண்டவன் அடியில்: 13 நவம்பர் 2012 திரு காசியர் சபாபதியின் மரணத் துக்கத்தில் துவண்டிருக்கும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் பள்ளி நண்பர் திருஞானத்துடன் துன்பத்தைப் பகிர்ந்து கொள்கின்றேன்! |
மரண அறிவித்தல் |
மரண அறிவித்தல்

திரு ஸ்ரீரங்கம் அப்புத்துரை
(கலாபூஷணம் பண்டிதர் அதிபர், யா/மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயம்)
பிறப்பு : 22 ஏப்ரல் 1928 — இறப்பு : 11 ஒக்ரோபர் 2012
யாழ்ப்பாணம், இளவாலை, மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பண்டிதர் திரு. ஸ்ரீரங்கம் அப்புத்துரை அவர்கள் 11-10-2012 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஸ்ரீரங்கம் - சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குப்பிளான் சுப்பையா - தில்லைமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.அன்பழகன்(அவுஸ்ரேலியா), இளவழகன்(லண்டன்),
இந்துமதி(லண்டன்), சாந்தி(கனடா)
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசேந்திரம்(ஆசிரியர்), பொன்னையா(ஆசிரியர்),
செல்வநாயகி, செல்வலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிலோசனி(அவுஸ்ரேலியா), விமலினி(லண்டன்),
சதீஸன்(லண்டன்), சிவபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரூரன், அனந்தன், ஆத்மீகன், அபூர்வா, அதீதன், அபிதா, ஆரண்யா, அகல்யா, ஆதீத்தன்
ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் இளவழகன்(லிங்கா - மகன்)
தொடர்புகளுக்கு:
இளவழகன்(லிங்கா - மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447515025521
அன்பழகன்(மகன்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61402849635
இந்துமதி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447903796698
சாந்திமதி(மகள்) — கனடா
தொலைபேசி:+1647988048
நன்றி: http://notice.lankasri.com
(கலாபூஷணம் பண்டிதர் அதிபர், யா/மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயம்)
பிறப்பு : 22 ஏப்ரல் 1928 — இறப்பு : 11 ஒக்ரோபர் 2012
யாழ்ப்பாணம், இளவாலை, மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பண்டிதர் திரு. ஸ்ரீரங்கம் அப்புத்துரை அவர்கள் 11-10-2012 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஸ்ரீரங்கம் - சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குப்பிளான் சுப்பையா - தில்லைமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.அன்பழகன்(அவுஸ்ரேலியா), இளவழகன்(லண்டன்),
இந்துமதி(லண்டன்), சாந்தி(கனடா)
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராசேந்திரம்(ஆசிரியர்), பொன்னையா(ஆசிரியர்),
செல்வநாயகி, செல்வலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிலோசனி(அவுஸ்ரேலியா), விமலினி(லண்டன்),
சதீஸன்(லண்டன்), சிவபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரூரன், அனந்தன், ஆத்மீகன், அபூர்வா, அதீதன், அபிதா, ஆரண்யா, அகல்யா, ஆதீத்தன்
ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் இளவழகன்(லிங்கா - மகன்)
தொடர்புகளுக்கு:
இளவழகன்(லிங்கா - மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447515025521
அன்பழகன்(மகன்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61402849635
இந்துமதி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447903796698
சாந்திமதி(மகள்) — கனடா
தொலைபேசி:+1647988048
நன்றி: http://notice.lankasri.com
Gnanapragasam Anton
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும்,இரங்கல்களையும் தெரிவித்து அன்னாரின் ஆத்ம சாந்திற்காக இறைவனை வேண்டுகின்றேம். |
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி வல்வெட்டிதுறையை வதிவிடமாகவும், இந்தியா திருச்சியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை தங்கவேலாயுதம் அவர்கள் 30-08-2012 வியாழக்கிழமை அன்று திருச்சியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை செங்கமலம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற நடராசா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சின்னமாமயில் அவர்களின் அன்புக் கணவரும்,
குலவீரசிங்கம்(ரமணன் லண்டன்), பாக்கியலஷ்சுமி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரவிச்சந்திரன், காலஞ்சென்ற இராசலஷ்சுமி, ஜெயலஷ்சுமி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அன்னக்கிளியம்மா, தங்கக்கிளியம்மா, செல்லவேலாயுதம், காலஞ்சென்ற ஆனந்தராசா(காந்தி), மலர்கிளியம்மா, காலஞ்சென்ற இந்திராதேவி(குஞ்சுக்கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மகேந்திரராஜா(பிரான்ஸ்), தெய்வேந்திரராஜா(சுவிஸ்), விஜிதா(லண்டன்), சிவனேஸ்வரி(கௌரி - இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வினோத்(லண்டன்), மனோஜ்(லண்டன்), அபிராமி(லண்டன்), சிவச்சந்திரன் கலா(பிரான்ஸ்), சுகந்தினி காசிராசா(பிரான்ஸ்), கலா சிவச்சந்திரன்(பிரான்ஸ்), பாரத்(சுவிஸ்), ஸ்ரீரம்யா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகுப் பேரனும்,
லக்ஷன்(பிரான்ஸ்), சிவானி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 05-09-2012 புதன்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் அண்ணா தெரு இல 8, ஐயப்பநகர், திருச்சி 21 என்ற முகவரியில் நடைபெற்று, பி.ப 2:00 மணியளவில் திருச்சி ரோஜாமாரி மைதானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
குலவீரசிங்கம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447946172705
மகேந்திரராஜா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33695031413
தெய்வேந்திரராஜா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41435576555
குலவீரசிங்கம் — இந்தியா
செல்லிடப்பேசி:+919894680605
பாக்கியலஷ்சுமி — இந்தியா
செல்லிடப்பேசி:+918526378234
நன்றி: http://www.lankasrinotice.com/ (செய்தி வழங்கியவர்கள்: சதானந்தன், அன்ரன் ராஜ்)
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை செங்கமலம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற நடராசா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சின்னமாமயில் அவர்களின் அன்புக் கணவரும்,
குலவீரசிங்கம்(ரமணன் லண்டன்), பாக்கியலஷ்சுமி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரவிச்சந்திரன், காலஞ்சென்ற இராசலஷ்சுமி, ஜெயலஷ்சுமி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அன்னக்கிளியம்மா, தங்கக்கிளியம்மா, செல்லவேலாயுதம், காலஞ்சென்ற ஆனந்தராசா(காந்தி), மலர்கிளியம்மா, காலஞ்சென்ற இந்திராதேவி(குஞ்சுக்கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மகேந்திரராஜா(பிரான்ஸ்), தெய்வேந்திரராஜா(சுவிஸ்), விஜிதா(லண்டன்), சிவனேஸ்வரி(கௌரி - இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வினோத்(லண்டன்), மனோஜ்(லண்டன்), அபிராமி(லண்டன்), சிவச்சந்திரன் கலா(பிரான்ஸ்), சுகந்தினி காசிராசா(பிரான்ஸ்), கலா சிவச்சந்திரன்(பிரான்ஸ்), பாரத்(சுவிஸ்), ஸ்ரீரம்யா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகுப் பேரனும்,
லக்ஷன்(பிரான்ஸ்), சிவானி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 05-09-2012 புதன்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் அண்ணா தெரு இல 8, ஐயப்பநகர், திருச்சி 21 என்ற முகவரியில் நடைபெற்று, பி.ப 2:00 மணியளவில் திருச்சி ரோஜாமாரி மைதானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
குலவீரசிங்கம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447946172705
மகேந்திரராஜா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33695031413
தெய்வேந்திரராஜா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41435576555
குலவீரசிங்கம் — இந்தியா
செல்லிடப்பேசி:+919894680605
பாக்கியலஷ்சுமி — இந்தியா
செல்லிடப்பேசி:+918526378234
நன்றி: http://www.lankasrinotice.com/ (செய்தி வழங்கியவர்கள்: சதானந்தன், அன்ரன் ராஜ்)
மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட பொனிப்பாஸ் மாசில்லாராணி அவர்கள்
30-05-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை, லூத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
பொனிப்பாஸ்(Hatton National Bank - யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜீவப்பிரகாஷ்-றுக்சன்(லண்டன்), அனிற்றீனா(Seylon Bank - சாவகச்சேரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மதுரா அவர்களின் அன்பு மாமியாரும்,
திரவியம்(Kunam Cream House), சிறில்(நோர்வே), செல்வராணி(கனடா), செல்வரத்தினம்(கனடா), பற்றிக்(சுவிஸ்), செல்வம்(கொலண்ட்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 31-05-2012 வியாழக்கிழமை அன்று St. Annes Church மானிப்பாயில் இடம்பெற்று பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
றுக்சன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447525039269
அனிற்றீனா - யாழ்ப்பாணம் —
இலங்கைசெல்லிடப்பேசி:+94779184285
நன்றி:http://www.lankasrinotice.com/ta/obituary-20120530204211.html
30-05-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை, லூத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
பொனிப்பாஸ்(Hatton National Bank - யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜீவப்பிரகாஷ்-றுக்சன்(லண்டன்), அனிற்றீனா(Seylon Bank - சாவகச்சேரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மதுரா அவர்களின் அன்பு மாமியாரும்,
திரவியம்(Kunam Cream House), சிறில்(நோர்வே), செல்வராணி(கனடா), செல்வரத்தினம்(கனடா), பற்றிக்(சுவிஸ்), செல்வம்(கொலண்ட்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதனை 31-05-2012 வியாழக்கிழமை அன்று St. Annes Church மானிப்பாயில் இடம்பெற்று பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
றுக்சன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447525039269
அனிற்றீனா - யாழ்ப்பாணம் —
இலங்கைசெல்லிடப்பேசி:+94779184285
நன்றி:http://www.lankasrinotice.com/ta/obituary-20120530204211.html
மயிலிட்டி நாவலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சசீந்திரன் செல்வவேலாயுதம் அவர்கள் 13-05-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், இராசகிளி(உதயசூரியன் வீதி, வல்வெட்டித்துரை), அம்மன்கிளி தம்பதிகளின் அன்பு மகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனனி அவர்களின் பாசமிகு தந்தையும்,
ரவி, ராசன், செல்வம், வில்வம், கேயம், முறளி, சாந்தி, நேரு, பிரபா, பிரதீஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதீஸ், சுபாஸ், இந்து, ரேவதி, சஜீவதி, ஹரிகரன், மாதுளன், ஜெனிஷியா, அசோக், பானு ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மயூரன், மயூரி, மாதுரி, ரவினா, சுவர்னா, பிரசாந், பிரவீன், பிரதாப், பௌஜினி, ஜெயதீஸ் ஆகியோரின் அன்பு மாமாவும்,
தவராஜா, இந்திரலிங்கம், நிமலன், றஞ்சி, புஸ்பா, கமலினி, ஜமுனா, தர்ஷினி, விஜி, நிவேதிகா
ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஜய், ஹாசினி ஆகியோரின் அன்புக்குரிய குட்டித் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தற்போது அன்னாரின் குடும்பத்தினருக்கு பிரித்தானியாவில் நேரில் சென்று இரங்கல் தெரிவிப்பதற்கு முகவரி
Mr. S Murali 1A BLAWITH ROAD, HARROW HA1 1TL
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
தவம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447817867570
ராசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447984574731
முரளி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447817537908
நேரு — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447983527757
இந்திரலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +15143441054
அம்மன்கிளி புவனேஸ்வரி — இந்தியா
தொலைபேசி:+91431256923
ரவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33666309620
கேயம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33751232768
நிலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33951678762
பிரபா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33660458703
பிரதீஸ் — நியூஸ்லாந்து
செல்லிடப்பேசி:+6496200373
திரு சசீந்திரன் செல்வவேலாயுதம் (குட்டி)
அவர்களுக்கு மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.
அன்னார், இராசகிளி(உதயசூரியன் வீதி, வல்வெட்டித்துரை), அம்மன்கிளி தம்பதிகளின் அன்பு மகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனனி அவர்களின் பாசமிகு தந்தையும்,
ரவி, ராசன், செல்வம், வில்வம், கேயம், முறளி, சாந்தி, நேரு, பிரபா, பிரதீஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதீஸ், சுபாஸ், இந்து, ரேவதி, சஜீவதி, ஹரிகரன், மாதுளன், ஜெனிஷியா, அசோக், பானு ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மயூரன், மயூரி, மாதுரி, ரவினா, சுவர்னா, பிரசாந், பிரவீன், பிரதாப், பௌஜினி, ஜெயதீஸ் ஆகியோரின் அன்பு மாமாவும்,
தவராஜா, இந்திரலிங்கம், நிமலன், றஞ்சி, புஸ்பா, கமலினி, ஜமுனா, தர்ஷினி, விஜி, நிவேதிகா
ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஜய், ஹாசினி ஆகியோரின் அன்புக்குரிய குட்டித் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தற்போது அன்னாரின் குடும்பத்தினருக்கு பிரித்தானியாவில் நேரில் சென்று இரங்கல் தெரிவிப்பதற்கு முகவரி
Mr. S Murali 1A BLAWITH ROAD, HARROW HA1 1TL
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
தவம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447817867570
ராசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447984574731
முரளி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447817537908
நேரு — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447983527757
இந்திரலிங்கம் — கனடா
செல்லிடப்பேசி: +15143441054
அம்மன்கிளி புவனேஸ்வரி — இந்தியா
தொலைபேசி:+91431256923
ரவி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33666309620
கேயம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33751232768
நிலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33951678762
பிரபா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33660458703
பிரதீஸ் — நியூஸ்லாந்து
செல்லிடப்பேசி:+6496200373
திரு சசீந்திரன் செல்வவேலாயுதம் (குட்டி)
அவர்களுக்கு மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.
Your browser does not support viewing this document. Click here to download the document.