மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள்
      • கிளாலி பயணம்
      • முறிகண்டி பிள்ளையார்
      • "காலங்கடந்த ஞானமிது"
      • "கோரத் தாண்டவம்"
      • "காலப் பெருவெளியில்"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • அமெரிக்கா
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • .
Picture
இன்றைய தினம் தங்களின் திருமண வாழ்வில் ஐம்பதாவது ஆண்டைத் தொட்டு பொன்விழாக் காணும் திரு திருமதி. குணபாலசிங்கம் தேவி தம்பதியினருக்கு அனைவரின் சார்பிலும் இறைவனின் ஆசியுடனும், இன்னும் பல்லாண்டு காலம் சிறப்புற வாழ்கவென இதயம் கனிந்த திருமணநாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Picture
மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான புனருத்தாரண நிகழ்வுகள் 04/09/2017 அன்று தொடங்கியது.

அந்நிகழ்வில் ஆலயத்திற்கான சுற்று மதிலும், அம்மன் ஆலயத்திற்குரிய தோப்புப் பிள்ளையார் கோவிலுக்கு திருமஞ்சணக் கிணறு ஒன்றும் புதிதாக அமைப்பதற்கு நிலையம் குறிக்கப்பட்டு திருப் பூசைகள் நடாத்தி திரு.வ.குமாரசாமி ஐயரினால் மங்களகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Picture
அனல்பறக்கும் அக்கினி வெயிலும் அமர்களப்பட்ட தீர்த்தகடற்கரையும் ........................

​அவரவர் வாழ்வினில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் அன்றைய அழகிய காலம் மறக்கமுடியாத தீர்த்ததிருவிழா. சூரிய உதயத்திற்கு முன்பே எழும்பி உறவுகளும் நட்புகளும் ஒன்றாக கூடி எமது பிள்ளையாரை தீரத்கடற்கரைக்கு கொண்டுசெல்லும் அழகே அழகு. அங்கு தேவி மாமி வீட்டில் உறவுகள் கூடி நின்று தீர்த்தகடற்கரைக்காக செய்யும் சாப்பாடுகளும் கட்டும்பூக்களும் அங்கு பிள்ளையாருக்கு மாவிலைகளும் தோரணங்களும் தொங்கும் பந்தலும் இன்று நினைத்தாலும் முடியாத அந்த உறவுகளின் ஒற்றுமை.

Picture
எங்கள் அன்பு அப்பாவிற்கு இனிய 72 வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! பல்லாண்டுகாலம் வாழ்கவென மனமார வாழ்த்துகின்றோம் ​

Hit Counter by Digits

நன்றி நவிலல் - பொன்னம்பலம் பேரின்பம் 

Picture
நன்றி நவிலல்
​

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் - உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு"
இக் குறளுக்கு அமையவும் தமிழர்தம் பண்பாட்டுக்கு அமையவும் அனைவருக்கும் சிரம்தாழ்த்தி இருகைகூப்பி நன்றி தெரிவிக்கின்றோம்.

கலையோடு உறவாடி பகுதி 11 

Picture
கலாபூஷணம் செல்லப்பா சண்முகநாதன் அவர்களின் பட்டறையிலிருந்து ஆலயங்களுக்காக உருவாக்கப்பட்ட தெய்வங்களின் வாகனங்கள். 



முல்லைத்தீவு குமுளமுனைப் பிள்ளையார் ஆலய கயமுகாசூரன்

திருமந்திரம் - பாகம் 01 "சைவ சித்தாந்த ரத்தினம் - நாகேந்திரம் கருணாநிதி" 

Picture
திருமந்திரம் (பாகம் 1 )
நாகேந்திரம் கருணாநிதி
திருமந்திரத்திற்கு ஒரு மந்திரம் இல்லை என்பது முன்னோர் வாக்கு. திருமந்திரம் அன்பே சிவம் என்னும் தத்துவத்தின் மூலம் எமது அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளை மிகவும் சிறப்பாக விளக்குகிறது.  உலகில் உள்ள சகல உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தக் கற்றுத் தருகிறது. ஆன்மீக வாழ்க்கைக்கும் சரியை, கிரியை, யோகம், ஞானம் மூலம் இறைவனைச் சேர வழி காட்டுகிறது. .  சைவம், தமிழ் ஆகிய இரு பெரும் துறைகளில் தலைசிறந்த மும்மணிகள் எனக் கூறப்படும் நூல்களுள் திருக்குறள், திருவாசகம் ஆகியவற்றுடன் திருமந்திரமும் ஒன்றாகும். சைவசமய நூல்களில் மந்திரம் எனக் கூறப்படும் ஒரே நூல் திருமந்திரமாகும். இந்நூல் சைவசித்தாந்த சாத்திரமாகவும், இறைவன் திருவருளைப் போற்றிப் பரவும் தோத்திரமாகவும் போற்றப்படுகின்றது. இந்நூல் தமிழ் மூவாயிரம் எனவும், திருமந்திர மாலை எனவும் அழைக்கப்படுகிறது. இந்நூல் பத்தாம் திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளது. ​

தண்ணீர் குடமும் மாதாகோயில் கிணறும் - அஞ்சலி வசீகரன் 

Picture
இது எங்களுக்காக பிள்ளையார் தந்த ஒரு விலை மதிக்கமுடியாத திறந்தவெளி திரையரங்கு. அந்த உண்டியலுக்கு மேலே உள்ள இடம் மாதாகோயிலில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் சிவக்கொழுந்து ஆச்சி முதல் செல்வம் மாமியையும், நாவலடியில் இருந்து....

எனதூரில் இருந்திருந்தால் - மயிலையூர் தனு 

Picture
என் வீட்டு முற்றத்தில்
தென்னை மரங்கள் உயர்ந்து நிற்கும்
மாமரங்கள் காய்த்திருக்கும் 
முற்றத்தில் பூமரங்கள் சிரித்திருக்கும்
​

தெருவோரம் நிழல்தரு மரங்கள்
வெய்யிலை தன்னகத்தே வீழ்த்தி
எம்மவர்க்கு நிழல் தந்திருக்கும் 
அருகருகே நின்று அழகளித்திருக்கும்

மரண அறிவித்தல் - அமரர் வருங்காலசிங்கம் விஜயகிரி

Picture
வருங்காலசிங்கம் விஜயகிரி

பிறப்பு: 26/01/1982

இறப்பு: 06/08/2017

​
மயிலிட்டியைச் சேர்ந்த திரு திருமதி வருங்காலசிங்கம் குண்டுமணியின் மூத்த ஏக புதல்வனுமாகிய அமரர் வருங்காலசிங்கம் விஜயகிரி அவர்கள் 06.08.2017 அன்று இறைபதம் எய்தினார்.

அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பு - சாதனை அமரர் பொன்னம்பலம் பேரின்பம் (ராசா)

Picture
சாதனை அமரர். பொன்னம்பலம் பேரின்பம் (ராசா) [வேல்வீதி,மயிலிட்டி] (27 வருடங்களுன் பின்பு மயிலிட்டி மண்ணில் முதல் ஐக்கியமான அமரர் எனது அன்பு தந்தை) ​

உன் புகழினை பாடுகிறோம். வாழிய ! வாழிய ! வாழியவே !!! - மயிலைக்கவி சண் கஜா

Picture
முடிந்ததைச் செய்கிறாய், முடியுமானவரை செய்கிறாய்.
முழுமையாய் நிற்கிறாய், பெருமையாய் நிமிர்கிறோம்.
உன் புகழினை பாடுகிறோம்.
வாழிய ! வாழிய ! வாழியவே !!!
மயிலைக்கவி சண் கஜா

ஊரில்லாதவன் - மயிலையூர் தனு

Picture
கண் இருந்தும்
பார்வை இல்லாதவனாய்..
காதிருந்தும்
கேட்க முடியாதவனாய்..
வாய் இருந்தும்
கதைக்கமுடியாதவனாய்..
​நாம் ஊரில்லாதவர்கள்!

சைவ சித்தாந்தம் (நிறைவு) - பகுதி 40 "நாகேந்திரம் கருணாநிதி"

Picture
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 40 )
 (நாகேந்திரம் கருணாநிதி)
தத்துவமசி – அது (இறைவன்) நீ (ஆன்மா) ஆகிறாய்
நான்கு வேதங்களிலும் பல மகா வாக்கியங்கள் கூறப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு வேதத்திலும் ஒவ்வொரு மகாவாக்கியம் முதன்மையானதாகக் கொள்ளப்படுகின்றது. ரிக் வேதத்தில் ஐதரேய உபநிடதத்தில் “ப்ரக்ஞானம் பிரம்மம்” (உணர்வே பரம்பொருள்) என்ற மகாவாக்கியமும், யசுர் வேதத்தில் பிரகதாரண்யக உபநிடதத்தில் “அஹம் பிரம்மாஸ்மி” (நான் பிரம்மமாயிருக்கின்றேன்) என்ற மகாவாக்கியமும், சாம   வேதத்தில் சாந்தோக்கிய உபநிடதத்தில்   “தத் த்வம் அஸி” (அது நீ ஆகிறாய்)  என்ற மகாவாக்கியமும், அதர்வண   வேதத்தில் மாண்டூக்ய உபநிடதத்தில்  “அயம் ஆத்மா பிரம்ம” (ஆத்மாதான் பரம்பொருள்) என்ற மகாவாக்கியமும் முதன்மையானதாகக் கொள்ளப்படுகின்றது.  ​

காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 03

Picture
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து  தொடர் – 03
சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி)


முத்துமாரியம்மன் வசனம் :
அக்காள் சொன்ன முறைப்படி பிறப்பு ஆயிரமும் இறப்பு ஆயிரத்தொன்றும் சரிவர நடாத்திவைக்க வேண்டுமெனில், நான் அந்த வைகைக் கரையோரம் சென்று தவமிருக்க வேண்டும். இதோ வைகைக்கரை செல்கிறேன்.
​
முத்துமாரியம்மன் பாடல் :
வைகைக்கரை தேடியெல்லோ முத்துமாரியம்மன்
தாயார் வடிவழகி போறாவாம் மாரி தேவியம்மன்

தாய்மண்ணைத்தேடி... - மயிலையூர் தனு

Picture
தாய்மண்ணைத்தேடி...

மனிதம் மறந்து
மானிடம் மிருகமாய்
மாறிடும் காலம் எங்கே போகுதோ!

கடவுள் கொன்று
காமம் உண்டு
காவிஉடையில்
ஆன்மீகம்-ஒரு புறம்!

கள்ளப் பணத்தில்
வெள்ளை உடையில்
கொள்ளை அடிக்கும்
அரசியல்-ஒரு புறம்!

ஆடை குறைத்து
ஆபாசம் நிறைத்து
அசிங்கத்துடன்
​கலை-ஒரு புறம்!

சைவசித்தாந்த ரத்தினம் திரு. நாகேந்திரம் கருணாநிதி அவர்களின் நூல்கள் வினியோகம்

Picture
நூல் வினியோகம்
​

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என திருமூலநாயனார் திருமந்திரத்தில் கூறியுள்ளார். காலத்திற்குக் காலம் இறைவன் சில ஆன்மாக்களைக் கொண்டு சில விடையங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றான். “எண்ணமே வடிவம் எண்ணுவது நானல்ல” என்பது சைவசித்தாந்த தத்துவங்களில் ஒன்றாகும். இறைவன் சம்பந்தமாக நாம் அழுக்கற்ற தூயமனத்துடன் சிவசிந்தனையுடன் மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியமும் இறைவனால்ச் செய்யப்படுகின்றது என்ற எமது முன்னோரின் கருத்தை நாம் மனதில் கொள்ளவேண்டும். இறைவன் எனக்கு சைவசித்தாந்தம், திருமந்திரம் ஆகிய இரு பெரும் கடலில் சில துளிகளை படிக்க வைத்து பின்வரும் மூன்று புத்தகங்களை எழுதவைத்துள்ளான். “நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற திருமூலநாயனாரின் கூற்றுக்கு அமையவும், “சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” எனக் கூறும் தொல்காப்பியரின் கூற்றுக்கு அமையவும் இப்புத்தங்களை நீங்களும் படித்துப் பயனடைய வேண்டும் என்பது இறைவனின் நோக்கம் என நான் கருதுகின்றேன்.

மரண அறிவித்தல் - அமரர். பொன்னம்பலம் பேரின்பம்

Picture
அமரர் பொன்னம்பலம் பேரின்பம் (ராசா) 

தோற்றம்: 14/04/1957
மறைவு: 06/07/2017


வேல்வீதி மயிலிட்டியை பிறப்பிடமாகவும் 1 ம் கட்டை, தம்பர்சிட்டி, பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் பேரின்பம் (ராசா) அவர்கள் 06.07.2017 வியாழக்கிழமை காலை காலமானார்.

அன்னார் பொன்னம்பலம் அன்னலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மூத்த புதல்வரும்,

சைவ சித்தாந்தம் - பகுதி 39 "நாகேந்திரம் கருணாநிதி"

Picture
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 39 )

 (நாகேந்திரம் கருணாநிதி)
​
 சைவ சித்தாந்த சாத்திரங்கள்  -    14. சங்கற்ப நிராகரணம்

சங்கற்ப நிராகரணம்.  உமாபதி சிவாச்சாரியார்  அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். சங்கற்பம் என்பது கொள்கை, நிராகரணம் என்பது மறுப்பு என்ற பொருளைத் தரும். இந்நூலுள் ஒன்பது மதங்களின் கொள்கைகளை அவ்வவ் மதத்தார் கூறுவது போல அமைத்து, அதன் பின் பிற மதத்தாரால் அக்கொள்கைகள் மறுக்கப்பட்டு, இறுதியில் சைவவாதியின் மறுப்போடு நூல் நிறைவு பெறுகின்றது. இந்நூலில் காப்பு, பாயிரம் உட்பட இருபது பகுதிகள் உள்ளன. இதில் பல பாடல்கள் மிகவும் பெரிதாக (254 வரிகள் கொண்டவை கூட) அமைக்கப்பட்டுள்ளது.

தந்தையர் தின வாழ்த்துக்கள்! - 2017

Picture
அன்பான அப்பாவுக்கு இனிய தந்தையர்தின வாழ்த்துக்கள்! ​

தந்தை குட்டிப்பவுண் அவர்கள் சார்பாகவும் வாழ்த்துக்கள் - தவராசா அகிலன்

Picture

அந்தியேட்டி, வீட்டுக் கிருத்திய அழைப்பு - அமரர் சின்னத்தம்பி குமாரசாமி

Picture
அந்தியேட்டி, வீட்டுக் கிருத்திய அழைப்பு
அமரர் சின்னத்தம்பி குமாரசாமி
பிறப்பு: 19/09/1920
இறப்பு:21/05/2017 
​

மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்- சங்கீதா தேன்கிளி

Picture
Picture

கலையோடு உறவாடி பகுதி 10

Picture
கலாபூஷணம் செல்லப்பா சண்முகநாதன் அவர்களின் பட்டறையிலிருந்து ஆலயங்களுக்காக உருவாக்கப்பட்ட தெய்வங்களின் வாகனங்கள். 

தெகிவளை விஷ்ணு ஆலயம்

சைவ சித்தாந்தம் - பகுதி 38 "நாகேந்திரம் கருணாநிதி"

Picture
சைவ சித்தாந்தம் – (பகுதி – 38)
 (நாகேந்திரம் கருணாநிதி)
 சைவ சித்தாந்த சாத்திரங்கள்  -    13. உண்மைநெறி விளக்கம்
​

உண்மைநெறி விளக்கம். உமாபதி சிவாச்சாரியார்  அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். இந்நூலில் இடம்பெற்றுள்ள பாயிரப் பாடல் இந்நூலைப் பாடியவர் சீர்காழிச் சிற்றம்பலநாடிகளின் மாணவரான சீர்காழித் தத்துவராயர் என்றே கூறுகிறது. ஆனால் சீர்காழித்தத்துவராயரால் உமாபதி சிவாச்சாரியாரால் அருளப்பட்ட உண்மைநெறிக்கு விளக்கம் கூறப்பட்டதாகப் பாடிய தனிப்பாயிரம் இந்நூலில்ச் சேர்க்கப்பட்டுள்ளதாகப் பல அறிஞர்கள் கூறியுள்ளார்கள். சாத்திரங்களில் சிறிய நூல்களில் இதுவும் ஒன்று. இந்நூல் பாயிரப்பாடலைத் தவிர ஆறு விருத்தப் பாக்களைக் கொண்டது. இந்நூல் சுருக்கமாக தசகாரியத்தை விளக்குகிறது. தசகாரியம் என்பது உயிர் பாசத்தின் உண்மை வடிவைக் கண்டு அதனை நீங்கி இறைவனின் திருவருள் ஞானத்தால் தன் நிலை உணர்ந்து பின் திருவடிப் பேறாம் இறைவனின் திருவருளில் தோய்ந்து இறையின்பத்தைப் பெறுவதற்குக் கூறப்பட்ட பத்துப் படிநிலைகளாகும். இவற்றை விரிவாக பண்டார சாத்திரங்களில் காணலாம். இந்நூலிலுள்ள சில பாடல்களைப் பார்ப்போம்.

அன்னையர் தின வாழ்த்துக்கள்!

Picture
அனைத்து அன்னையர்களுக்கும் இனிய அன்னையர்தின வாழ்த்துக்கள்!

மரண அறிவித்தல் - திருமதி றூபி பிலோமினா லேனாட் (பலாலி)

Picture
திருமதி றூபி பிலோமினா லேனாட்
பிறப்பு 18-08 1938
இறப்பு 24-05-2017  


​​பலாலியைப் பிறப்பிடமாகவும் வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி றூபி பிலோமினா லேனாட் அவர்கள் கொழும்பு வத்தளையில் காலமானார்.

மரண அறிவித்தல் - திரு.சின்னத்தம்பி குமாரசாமி

Picture
மரண அறிவித்தல் 
திரு.சின்னத்தம்பி குமாரசாமி
தோற்றம்: 19.09.1920
மறைவு: 21.05.2017


யாழ் மயிலிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி பேக்கரியின் முகாமையாளருமாகிய திரு. சின்னத்தம்பி குமாரசாமி அவர்கள் 21.05.2017 அன்று இறைபதம் அடைந்தார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி அறியத்தருகின்றோம்,

அன்னாரின் பிரிவால் துயருறும் உறவுகளுக்கு மயிலிட்டி மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தையும், குமாரசாமி ஐயா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனையும் வேண்டி நிற்கின்றோம்,

மே 18.... - சங்கீதா தேன்கிளி

Picture
பேராற்றல் சுமந்த
கொலை செய்யும் இயந்திரங்கள் ஊதிய
கந்தக தட்டைகள்
எம்மைத் துளைத்து
ஊனமாக்கின....
அப்போதெல்லாம்
​மனிதர்கள் எங்கிருந்தனர்?

சைவ சித்தாந்தம் - பகுதி 37 "நாகேந்திரம் கருணாநிதி"

Picture
சைவ சித்தாந்தம் – (பகுதி – 37)
(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள்  -    12. நெஞ்சுவிடு தூது
​

நெஞ்சுவிடு தூது. உமாபதி சிவாச்சாரியார்  அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். இந்நூல் உமாபதி சிவம் அவர்கள் தனது ஆசிரியரான மறைஞானசம்பந்தரிடம் தனது நெஞ்சைத் தூது விடுத்து அவரிடமிருந்து கொன்றை மாலையை வாங்கிவருமாறு கூறுவதாக அமைந்துள்ளது. இதனால் இந்நூல் நெஞ்சுவிடு தூது எனப்படுகின்றது. இந்நூல் மறைஞானசம்பந்தரைப் போற்றுமாற்போல் அமைந்தாலும் உண்மையில் மானிடச் சட்டை தாங்கிக் குருவாக எழுந்தருளி அடியார்க்கு அருளும் சிவபெருமானையே போற்றுகின்றது. இந்நூல் சைவசித்தாந்த சாத்திரங்களில் இலக்கிய வடிவில் அமைந்த ஒரே நூலாகும். சிற்றிலக்கியங்கள் 96 இல் தூது என்னும் வடிவத்தில் சித்தாந்தக் கருத்துக்களை இந்நூல் விளக்குகிறது. இலக்கிய மரபுப்படி சிவனுக்குத் தசாங்கம் என்று பத்து உறுப்புக்களை உரைக்கின்றது. இதில் கலிவெண்பா யாப்பில் 129 கண்ணிகள் 21 பகுதியாக உரைக்கப்பட்டுள்ளன. இந்நூலில் உள்ள சில பாடல்களைப் பார்ப்போம்.

திரு. சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி) அவர்களின் கவிதைகள் ஒளி ஒலி வடிவில் பகுதி - 2

Picture
ஆசான்களின் அன்னை

மயிலைக்கவி என்ற புனை பெயரில் திரு சண்முகநாதன் கஜேந்திரன் அவர்கள் (myliddy.fr) எமது மயிலிட்டி (ourmyliddy.com) ஆகிய இணையத்தளங்களிற்கு எழுதிய கவிதைகள் சில ஒலி,ஒளி பேழையாக 'வந்தவழி' எனும் பெயரோடு இறுவெட்டாக கடந்தாண்டு 11 September (2016) அன்று கனடா மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்தானத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. .அவ் இறுவெட்டில் உள்ள பத்துக் கவிதைகளும் ஒலி, ஒளி வடிவில் எமது இணையங்களில்............

சைவ சித்தாந்தம் – பகுதி 36  "நாகேந்திரம் கருணாநிதி"

Picture
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 36 )
(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள்  -    11. கொடிக்கவி

கொடிக்கவி. உமாபதி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். ஒருநாள் உமாபதி சிவாச்சாரியார் கூத்தப் பெருமானுக்கு வழிபாடு முடித்துத் தம் வீட்டிற்கு வழக்கமாகத் தனக்கு அமைந்த விருதுகளோடு சிவிகை மேல்ச் சென்றார். அப்பொழுது வீதியில் ஒரு திண்ணையில் வீற்றிருந்த மறைஞானசம்பந்தர் உமாபதியார் செல்லும் காட்சியைப் பார்த்து “பட்ட கட்டையில் பகலற் குருடு ஏகுதல் பாரீர் “ என்றார் இதன் பொருளை (பட்ட கட்டை – சிவிகை, பகற் குருடு – பகலிலும் விருது ஆகிய விளக்கைச் சிவிகைக்கு முன்னால் பிடித்துச் சென்றமை) உணர்ந்த உமாபதி சிவம் சிவிகையில் இருந்து இறங்கித் தன்னிலும் பார்க்க மிகவும் இளவயதுடைய மறைஞானசம்பந்தரின் திருவடிகளைத் தொழுதார்.

காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 02

Picture
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - தொடர் – 02
சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி)
​

முத்துமாரியம்மன் வரவுப் பாடல்
 
அக்காளும் அம்மன் தங்காளுமாம் – அவா
ஆயிழைமார் அம்மனுக்கு ஏழு பேராம்.
 
ஏழு பேர்க்கும் அம்மன் நேரிழையாள் – அவா
இடும்பி என்னும் நல்ல மாரியல்லோ.
 
கொள்ளிக் கன்னி நல்ல மாரியல்லோ – அவா
குடிகளுக்கோ னல்ல வீரசக்தி.

ஊர் சேர்வதற்கான ஆயத்தங்களில்.... - சங்கீதா தேன்கிளி

Photo
ஊர் சேர்வதற்கான ஆயத்தங்களில் ஒரு தலைமுறை கடந்திருக்கிறோம்.

​ஐம்பது மைல் ஐநூறு மைல் என ஐம்பதினாயிரம் மைல் தாண்டியும் ஊர் சேர்வதற்கான ஆயத்தங்கள் களைகட்டுகிறது.

சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி - INTERNATIONAL  FOOTBALL TOURNAMENT

Picture
www.myliddy.fr/myliddy-makkal-onriyam-uk/-international-football-tournament5779658மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரித்தானியாவினால் நடாத்தப்படவுள்ள 9 பேர் கொண்ட மயிலிட்டியைச் சார்ந்த மக்கள் மட்டும் பங்கு பற்றும் சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி எதிர்வரும் மே மாதம் 07 ஆம் திகதி (07-05-2017) ஞாயிற்றுக்கிழமை “GOALS ELTHAM, BALDON SPORTS GROUND, LEE, LONDON, S E 9  5 L U”  என்னும் இடத்தில் காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.  இந்த நிகழ்வில்

மரண அறிவித்தல் - அமரர் முடியப்பு அருளப்பு (ஊறணி)

Picture
அமரர் முடியப்பு அருளப்பு
மண்ணில்: 10/07/1945
விண்ணில்: 18/04/2017


யாழ். காங்கேசன்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், சீந்திப்பந்தல் இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட முடியப்பு அருளப்பு அவர்கள் 18-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

“மயிலிட்டி வீடும் நானும்” நினைவுகள் 3 - அருண்குமார் குணபாலசிங்கம்

Picture
மயிலிட்டி மண்ணை எப்படி மறக்க முடியாதோ, அப்படித்தானே வாழ்ந்த வீடும் மறக்க முடியாதது. எத்தனை நாடுகளில் எப்படிப்பட்ட  வீடுகளில் வாழ்ந்தாலும் பிறந்து வளர்ந்த வீட்டின் ஸ்பரிசம் என்றுமே மேன்மையானது, யாராலும் மறுக்கவும் முடியாது, மண்ணும் வீடும் மனசுக்குள் நின்று எப்போதும் காதல் செய்துகொண்டே இருக்கும்.

சைவசித்தாந்த ரத்தினம் திரு. நாகேந்திரம் கருணாநிதி அவர்களின் நூல்கள் வினியோகம்

Picture
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என திருமூலநாயனார் திருமந்திரத்தில் கூறியுள்ளார். காலத்திற்குக் காலம் இறைவன் சில ஆன்மாக்களைக் கொண்டு சில விடையங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றான். “எண்ணமே வடிவம் எண்ணுவது நானல்ல” என்பது சைவசித்தாந்த தத்துவங்களில் ஒன்றாகும். இறைவன் சம்பந்தமாக நாம் அழுக்கற்ற தூயமனத்துடன் சிவசிந்தனையுடன் மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியமும் இறைவனால்ச் செய்யப்படுகின்றது என்ற எமது முன்னோரின் கருத்தை நாம் மனதில் கொள்ளவேண்டும். இறைவன் என்னைச் சைவசித்தாந்தம், திருமந்திரம் இரண்டையும் படிக்க வைத்து பின்வரும் மூன்று புத்தகங்களை எழுதவைத்துள்ளான். “நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற திருமூலநாயனாரின் கூற்றுக்கு அமையவும், “சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” எனக் கூறும் தொல்காப்பியரின் கூற்றுக்கு அமையவும் இப்புத்தங்களை நீங்களும் படித்துப் பயனடைய வேண்டும் என்பது இறைவனின் நோக்கம் என நான் கருதுகின்றேன்.

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து - நாகேந்திரம் கருணாநிதி குடும்பத்தினர்

Picture
நாகேந்திரம் கருணாநிதி குடும்பத்தினரின் தமிழ் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து!

செல்வி அஞ்சனா சிவரஞ்சன் - பிறந்தநாள் வாழ்த்து

Picture
திரு திருமதி சிவரஞ்சன் தம்பதியினரின் செல்வப் புதல்வி அஞ்சனா தனது 10வது பிறந்தநாளை 12/04/2017 அன்று வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றார். செல்வி அஞ்சனாவை மயிலிட்டி உறவுகள் சார்பாக பல்லாண்டுகாலம் பல்கலையும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகின்றோம்.

ஒரு ஆண்டு ஆகினும் ஒரு துளியும் நீ குறையவில்லை அம்மா.. - சங்கீதா தேன்கிளி

Picture
ஒரு ஆண்டு ஆகினும்
ஒரு துளியும் நீ குறையவில்லை அம்மா..
உனது தெப்பக்குளத்தில்
நீருக்குப் பதிலாக 
சவால்கள் நிறைந்திருந்தது.
நீந்திக் கடந்தாய் நீ..
உனது வழித்தடங்களில்
புற்களும் முட்களும் குவிந்திருந்தது
புன்னகையுடன் 
தாண்டிக் கடந்தாய் நீ...

மரண அறிவித்தல் - அ. அந்தோனியாப்பிள்ளை

Picture
மயிலிட்டியை பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட அ.அந்தோனியாப்பிள்ளை அவர்கள், 01/04/17 அன்று இயர்கை எய்தினார்.

காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 01 ​

Picture
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - தொடர் – 01

சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி)


திருச்சிற்றம்பலம்
ஆனைமுகன் ஆறுமுகன்
அம்பிகைப் பொன்னம்பலவன்
ஞான குரு வாணி பதம் நாடு
திருச்சிற்றம்பலம்

கலையோடு உறவாடி பகுதி 9

Picture
கலாபூஷணம் செல்லப்பா சண்முகநாதன் அவர்களின் பட்டறையிலிருந்து ஆலயங்களுக்காக உருவாக்கப்பட்ட தெய்வங்களின் வாகனங்கள். 

மாவைக்கந்தனின் ஆட்டுக்கடா

சைவ சித்தாந்தம் – பகுதி 35  "நாகேந்திரம் கருணாநிதி"

Picture
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 35 )
(நாகேந்திரம் கருணாநிதி)


சைவ சித்தாந்த சாத்திரங்கள்  -    10. போற்றிப் பஃறொடை
​

போற்றிப் பஃறொடை. உமாபதி சிவாச்சாரியார் அவர்களால் அருளப்பட்ட சித்தாந்த அட்டகங்களில் ஒன்றாகும். இந்நூல் பா (பஃறொடை வெண்பா) அமைப்பில் பெயர்பெற்ற நூலாகும். தொடை என்பது இரண்டு அடிகளைக் கொண்டது. இந்நூலில் வரும் பாடல்கள் இரண்டு அடிகளைக் கொண்டதால் பஃறொடை எனவும் ஆசிரியர் தனது குருவைச் சிவப்பரம் பொருளாக எண்ணிப் போற்றிப் பாடியதால் போற்றிப் பஃறொடை எனப் பெயர் வழங்கப் பட்டுள்ளது. இந்நூலில் உள்ள பாடல் ஒரே பாடலாக அமைந்திருந்தாலும் 14 இடங்களில் போற்றி என்ற சொல் வருவதால் 14 தலைப்பின் கீழ் இதன் உரை அமைந்துள்ளது. இதன் பாடலைப் பார்ப்போம்

மரண அறிவித்தல் - கைலாயபிள்ளை பத்தாமணி

Picture
கைலாயபிள்ளை பத்தாமணி
தோற்றம்:
மறைவு: 16/03/2017


மயிலிட்டி திருப்பூரை பிறப்பிடமாகவும் விநாயகர் வீதி, தெணியம்மன்கோவில் பருத்தித்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கைலாயபிள்ளை பத்தாமணி அவர்கள் 16.03.2017 வியாழக்கிழமை அன்று காலமானார் 17/03/2017 மாலை 3.00 மணியளவில் சுப்பர்மடம் இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.

ஊறணி அந்தோனியார் தற்காலிக ஆலய திறப்புவிழா நிகழ்வின் படங்கள் ​​

Picture
அண்மையில் நடைபெற்ற ஊறணி அந்தோனியாரின் தற்காலிக ஆலயத் திறப்புவிழாவின் போது திரு. அ.குணபாலசிங்கம் (மயிலிட்டி) அவர்களால் எடுக்கப்பட்ட அரிய அழகான புகைப்படங்கள்.

தெருவெங்கும் தொங்கும் தோரணங்கள் - வி. அல்விற் (ஊறணி)

Picture
பொங்குது மகிழ்வில் மனம் பொங்குது திருவிழாக் காண மனம் பொங்குது தங்குது நினைவுகளுள்ளே தங்குது திரும்புது ஊர் நோக்கி விரும்புது.

மரண அறிவித்தல் - சரவணமுத்து வேலுப்பிள்ளை


திரு. சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி) அவர்களின் கவிதைகள் ஒளி ஒலி வடிவில் - 01


லண்டன் முத்துமாரி அம்மன் நிரந்தர ஆலய அடிக்கல் நாட்டும் விழா - படங்களுடன்


மரண அறிவித்தல் - ஆனந்தசிவம் மஞ்சுளா


முகவரி - பிரித்தானிய மயிலிட்டி மக்களின் ஒன்று கூடல் - LONDON MYLIDDY PEOPLE GET TO GATHER


மயிலிட்டி கண்ணகி விளையாட்டுக் கழகம் -  கௌரவிப்பு விழா - 2017 -  வரவு செலவு அறிக்கை ​


தைப்பூசம் - சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி


100வது பிறந்தநாள் வாழ்த்து - சில்வேஸ்திரி தீத்தூஸ்


சைவ சித்தாந்தம் – பகுதி 34  "நாகேந்திரம் கருணாநிதி"


பிறந்தநாள் வாழ்த்து - திருமதி தேவி குணபாலசிங்கம்


அபிராமிப்பட்டர் விழா - (சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)


சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி - INTERNATIONAL  FOOTBALL TOURNAMENT


பிரித்தானிய மயிலிட்டி மக்களின் ஒன்று கூடல் - LONDON MYLIDDY PEOPLE GET TO GATHER


பொங்கல் நல்வாழ்த்துக்கள்!


சர்வதேச உதைபந்தாட்டப் போட்டி - INTERNATIONAL  FOOTBALL TOURNAMENT


திருவெம்பாவை 02 முதல் 11 வரை - சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி


புத்தாண்டு வாழ்த்துக்கள் - நவரத்னராணி சிவலிங்கம்


புத்தாண்டு வாழ்த்துக்கள் - அருண்குமார் குணபாலசிங்கம்


புத்தாண்டு வாழ்த்துக்கள் - நாகேந்திரம் கருணாநிதி குடும்பத்தினர்


புத்தாண்டு வாழ்த்துக்கள் - மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்

Picture

RV பந்தல் சேவை - தருமபுரம் இலங்கை (மயிலிட்டி)

Photo

கிராமங்களின் தளங்கள்

  • ஊறணி
  • பலாலி
  • கோண்டாவில்
  • வல்வெட்டித்துறை
  • மன்னார்
  • ஊரெழு
  • அளவெட்டி
  • அல்லைப்பிட்டி
  • இடைக்காடு
  • இணுவில்
  • உரும்பிராய்
  • கரந்தன்
  • குரும்பசிட்டி
  • குப்பிளான்
  • கொக்குவில்
  • சிறுப்பிட்டி
  • பண்ணாகம்
  • பனிப்புலம்
  • புங்குடுதீவு
  • புன்னாலைக்கட்டுவன்
  • மண்டைதீவு
  • மன்னார்
  • மாதகல்
  • மானாவலை
  • வரணி
  • வரணி Canada
  • நாகர்மணல்
  • நாகர்கோவில்
  • நீர்வேலி - 1
  • நீர்வேலி - 2
  • செய்திகள் தமிழ்

  • தமிழ்வின்
  • லங்காசிறி
  • பரிஸ்தமிழ்
  • யாழ்நாதம்
  • தமிழ்நாதம்
  • செய்திகள்
  • மனிதன்
  • தமிழ்லீடர்
  • பொங்குதமிழ்
  • தினக்கதிர்
  • தமிழ்சிஎன்என்
  • 2 தமிழ்
  • அதிர்வு
  • சரிதம்
  • புதினம்
  • புதினம்நியூஸ்
  • புதினப்பலகை
  • தமிழ்ஸ்பை
  • வன்னிஒன்லைன்
  • தமிழ்உலகம்
  • ஈழமுரசு
  • 4 தமிழ்மீடியா
  • பதிவு
  • மலரும்
  • யுகே தமிழ்நியூஸ்
  • ரிரிஎன்நியுஸ்
  • உயர்வு
  • ஈழதேசம்
  • நெருடல்
  • ஈழநாதம்
  • வணக்கம் மலேசியா
  • திசைகாட்டி
  • ஒருபேப்பர்
  • ஈழம்5
  • பிபிசி தமிழ்
  • செய்தி
  • யாழ் இணையம்
  • நன்றி மீண்டும் வருக!

    நன்றி மீண்டும் வருக!

    நன்றி மீண்டும் வருக!
    Hit Counter by Digits
    © 2011-22 myliddy.fr