மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள்
      • கிளாலி பயணம்
      • முறிகண்டி பிள்ளையார்
      • "காலங்கடந்த ஞானமிது"
      • "கோரத் தாண்டவம்"
      • "காலப் பெருவெளியில்"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • அமெரிக்கா
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • .

எனது கிராமத்து நினைவுகள்

4/5/2014

0 Comments

 
Photo
அழகான மயிலிட்டி கிராமம்
அங்கு கம்பீரமாய் கடலில்
அசைந்தாடும் தோணிகளின் தோற்றம்

காலை நேரத்தில் அங்கு
காணும் இடம் எல்லாம்
நடமாடும் மனிதர்கள் கூட்டம்

எறும்புகள் போல் வாழ்வில்
சுற்றுவோம் சுழலுவோம் இது
அன்றாடம் நிகழ்கின்ற நிகழ்வு

கரையோரம் குடியிருக்கும் வீடு
காற்றையும் கடவுளையும் நம்பி
ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்வோம்

நண்பகலில் புறப்பட்டு போவோம்
மறுநாள் காலைதான் திரும்பியே வருவோம்
இதுதான் எங்களது வாழ்க்கை

உத்தர வாதமில்லா பயணம்
உயிருக்கு பயந்ததொரு வாழ்க்கை
ஊணுறக்கம் இல்லாத வேலை

கடலிலே கடற்படை தொல்லை---அந்த
துயருக்கு கிடையாது எல்லை---நாம்
இதற்காக சலிப்பதும் இல்லை

பெரிய நாட்டு தேவனென்றும்---மற்றும்
வீர மாணிக்க தேவன்வாழ்ந்த
துறைமுகம் என்பதை வரைபடம்காட்டும்

மீன்பிடிக்கும் தொழிலே பிரதானம்
அதுபோல் விவசாயம் செய்பவருமுண்டு
சிறு வியாபாரம் பார்ப்பவருமிருந்தார்

பண்பாடு கலாச்சாரம் கெடாமல்
பலதர சாதியின மக்கள்
ஒற்றுமையாய் வாழ்ந்த எங்கள் கிராமம்

அவரவர் தொழில்களை அவர்கள்
திறம்பட பணிகள் செய்து
செல்வ செழிப்புடன் வாழ்ந்தோம்

இந்து கிறீஸ்த்து என்று
இரண்டு மதங்கள் இருந்தும்
மதங்களால் வந்ததில்லை பிணக்கு

ஏட்டறிவு அதிகம் இல்லை---ஆனால்
எம்மதமும் சம்மதம் என்று
வாழ்ந்தோம் கிராமத்தில் நாங்கள்

அறுபத்தி நான்காம் ஆண்டு
மார்கழி மாதத்தில் ஒருநாள்
சோகத்தில் ஆழ்த்தியது காற்று

கங்கை தன்பசி போக்க
ஐம்பத்தி மூன்று நபரை
களப்பலி எடுத்து ஆறியது

சோகத்தை விட்டு நீங்கி
மீண்டும் சுறுசுறுப் படைந்து
பயணத்தை மீண்டும் தொடர்ந்தோம்

அருகினில் விமான நிலையம்
பக்கத்தில் கப்பல் துறைமுகம்
சிமெண்ட் செய்யும் ஆலை

பலதர வசதிகள் பெற்று
சீரும் சிறப்புமாய் வாழ்ந்த
கிராமம் இன்றைக்கு இல்லை

இராணுவம் முற்றுகை இட்டு
கிராமத்தை கைபற்றி கொண்டதால்
எங்கள் வீடுகளை நாமிழந்தோம்

சீரழிந்து போனதொரு வாழ்க்கை
சிதறிய சொந்த பந்தம்
கைகழுவி போனஎம் கலாச்சாரம்

அநியாயமாய் கொடுத்த பலஉயிர்கள்
விலாசத்தை தொலைத்த மக்கள்----இவை
நெஞ்சினில் ஆறாத வடுக்கள்

நாட்டையும் வீட்டையும் இழந்து
நாடோடிகள் போல் அலைந்து
நிம்மதி அற்று வாழ்கிறோம்----இன்று

பலபேர் வசதியுடன் வாழ்கின்றார்
பணத்தோடு கட்டி புரள்கின்றர்---ஆனால்
பந்தமும் பாசமும் நெஞ்சிலில்லை----இவைகளை

நினைத்து நினைத்து பார்க்கையிலே---என்
நெஞ்சத்தில் தோன்றிய துயரத்தின்
அலைகளாய் எழுந்த வடிவமிது


மயிலை துரை
0 Comments



Leave a Reply.

    என்னைப்பற்றி

    மயிலை துரை

    பதிவுகள்

    April 2015
    March 2015
    December 2014
    October 2014
    August 2014
    May 2014

    முழுப் பதிவுகள்

    All

நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!
Hit Counter by Digits
© 2011-22 myliddy.fr