இன்பமென கருதிநானும்
ஈன்றவர்சொல் கேளாமல்
ஏதேதோ சிலவற்றை
வாலிபத்தின் கோளாறினால்
வாஞ்சையுடன் செய்ததினால்
வந்த வினைதானோ?
எனதுழைப்பு எனதுவுடல்
எனதுபணம் எனதுசுகம்
என்றலைந்து திரிந்துகொண்டு
ஏனென்ற கேள்வியினை
என்னிடத்தில் கேட்கவில்லை----அதனால்
என்தலையின் எழுத்திதுவோ?
ஈன்றவர்சொல் கேளாமல்
ஏதேதோ சிலவற்றை
வாலிபத்தின் கோளாறினால்
வாஞ்சையுடன் செய்ததினால்
வந்த வினைதானோ?
எனதுழைப்பு எனதுவுடல்
எனதுபணம் எனதுசுகம்
என்றலைந்து திரிந்துகொண்டு
ஏனென்ற கேள்வியினை
என்னிடத்தில் கேட்கவில்லை----அதனால்
என்தலையின் எழுத்திதுவோ?