
பேராற்றல் சுமந்த
கொலை செய்யும் இயந்திரங்கள் ஊதிய
கந்தக தட்டைகள்
எம்மைத் துளைத்து
ஊனமாக்கின....
அப்போதெல்லாம்
மனிதர்கள் எங்கிருந்தனர்?
கொலை செய்யும் இயந்திரங்கள் ஊதிய
கந்தக தட்டைகள்
எம்மைத் துளைத்து
ஊனமாக்கின....
அப்போதெல்லாம்
மனிதர்கள் எங்கிருந்தனர்?