இவ் அன்னவாகனத்தினை தனது உபயமாக வழங்கியவர், சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் மயிலிட்டி ஊர் கிறிஸ்தவ நண்பர் அன்ரன் ஞானப்பிரகாசம் அவர்கள்.
கலையோடு உறவாடி பகுதி 18 - மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்திற்கு கலாலயாவின் கைவண்ணத்தில் உருவாகிய25/8/2023
மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்திற்கு கலாலயாவின் கைவண்ணத்தில் உருவாகிய அன்னம்.
இவ் அன்னவாகனத்தினை தனது உபயமாக வழங்கியவர், சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் மயிலிட்டி ஊர் கிறிஸ்தவ நண்பர் அன்ரன் ஞானப்பிரகாசம் அவர்கள்.
0 Comments
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து தொடர் – 03
சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி) முத்துமாரியம்மன் வசனம் : அக்காள் சொன்ன முறைப்படி பிறப்பு ஆயிரமும் இறப்பு ஆயிரத்தொன்றும் சரிவர நடாத்திவைக்க வேண்டுமெனில், நான் அந்த வைகைக் கரையோரம் சென்று தவமிருக்க வேண்டும். இதோ வைகைக்கரை செல்கிறேன். முத்துமாரியம்மன் பாடல் : வைகைக்கரை தேடியெல்லோ முத்துமாரியம்மன் தாயார் வடிவழகி போறாவாம் மாரி தேவியம்மன்
ஆசான்களின் அன்னை
மயிலைக்கவி என்ற புனை பெயரில் திரு சண்முகநாதன் கஜேந்திரன் அவர்கள் (myliddy.fr) எமது மயிலிட்டி (ourmyliddy.com) ஆகிய இணையத்தளங்களிற்கு எழுதிய கவிதைகள் சில ஒலி,ஒளி பேழையாக 'வந்தவழி' எனும் பெயரோடு இறுவெட்டாக கடந்தாண்டு 11 September (2016) அன்று கனடா மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்தானத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. .அவ் இறுவெட்டில் உள்ள பத்துக் கவிதைகளும் ஒலி, ஒளி வடிவில் எமது இணையங்களில்............
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - தொடர் – 02
சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி) முத்துமாரியம்மன் வரவுப் பாடல் அக்காளும் அம்மன் தங்காளுமாம் – அவா ஆயிழைமார் அம்மனுக்கு ஏழு பேராம். ஏழு பேர்க்கும் அம்மன் நேரிழையாள் – அவா இடும்பி என்னும் நல்ல மாரியல்லோ. கொள்ளிக் கன்னி நல்ல மாரியல்லோ – அவா குடிகளுக்கோ னல்ல வீரசக்தி.
மயிலைக்கவி என்ற புனை பெயரில் திரு சண்முகநாதன் கஜேந்திரன் அவர்கள் myliddy.fr, எமது மயிலிட்டி ஆகிய இணையத்தளங்களிற்கு எழுதிய கவிதைகள் சில ஒலி,ஒளி பேழையாக 'வந்தவழி' எனும் பெயரோடு இறுவெட்டாக கடந்தாண்டு 11 September (2016) அன்று கனடா மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்தானத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. .அவ் இறுவெட்டில் உள்ள பத்துக் கவிதைகளும் ஒலி, ஒளி வடிவில் எமது இணையங்களில்............
கலாபூஷணம் செல்லப்பா சண்முகநாதன் அவர்களின் பட்டறையிலிருந்து ஆலயங்களுக்காக உருவாக்கப்பட்ட தெய்வங்களின் வாகனங்கள்.
மாவைக்கந்தனின் காராம்பசு 2014 ஜுலையில் கலாலயாவினால் நிர்மாணிக்கப்பட்ட மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில்க் காராம்பசு. பசுவினது உடல், பெண்ணின் முகம், மார்பு, மயிலின் தோகை, அன்னத்தின் இறகு, கருடனின் செவிகள் என ஐந்து அம்சங்கள் கொண்ட இப்பசுவானது தேவலோகத்தில் இருப்பதாக இந்துக்கள் நம்புகின்றனர்.
ஜெகன்நாரா கஜேந்திரன் அவர்களின் திருமண நிகழ்வினை நேரலையில் 07ம் திகதி கனடா நேரம் காலை 06:10 இலிருந்து காணலாம்.
நண்பர்களுக்கு வணக்கம். எதிர்வரும் 07-06-2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் எனது திருமண விழாவில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
நண்பர்களுக்கு வணக்கம். எதிர்வரும் 07-06-2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் எனது திருமண விழாவில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
|
என்னைப்பற்றிசண் கஜா (மயிலைக்கவி) பெயர்:
Anton Gnanapragasam கருத்துக்கள்: சிற்ப்பகலைஞர் செல்லப்பா (பிள்ளையார்) சண்முகநாதன் மகன் கஐன் (மயிலை கவி) மயிலை மண் வீழ்ந்து 22 ம் அகவைக்கு அழகாக கவி படைத்ததிற்கு என் வாழ்த்துகள். இவரின் தந்தை ஓர் சிற்பாசாரி மட்டுமன்றி ஓர் கவிஞரும் என்பதை பதிவு செய்ய விரும்புகின்றேன். பதிவுகள்
August 2023
முழுப் பதிவுகள் |