மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • மயிலிட்டி செய்திகள்
    • மயிலிட்டி கோவில் பாடல்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
        • கிளாலி பயணம்
        • முறிகண்டி பிள்ளையார்
        • "காலங்கடந்த ஞானமிது"
        • "கோரத் தாண்டவம்"
        • "காலப் பெருவெளியில்"
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • துயர் பகிர்வுகள்
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • .

பரிசுத்த ஆவியின் பெருவிழா - "சௌந்தா மனுவல்"

24/5/2015

0 Comments

 
Picture
பரிசுத்த ஆவியின் பெருவிழா 24 – 05 – 2015 
யோவான் 15 : 26-27 ---- 16 : 12-15

பரிசுத்த ஆவியின் பெருவிழா எனப்படுவது கிறிஸ்தவத்தின் பிறந்த நாள் - சாதாரன ஏழைகளாக படிப்பறிவு - வல்லமை - ஆற்றல் மற்றும் சமூக மதிப்பற்றவர்கள் இறைமகன் இயேசுவின் போதனையைப் பரப்பும் சக்தி மிக்க கருவிகளாக மாற்றப்பட்ட நாளெனக் கருதப்பட்டுக் கொண்டாடப்படவேண்டியதென வாய்கூசாமல் கூறலாம்.

பரிசுத்த ஆவியின் பெருவிழா பரலோக தகப்பனது மன்னிப்பையும் கருணைமிகு இரக்கப்பெருக்கத்தையும் எமக்கு ஞாபகப்படுத்துகின்ற விழாவெனப் பலரும் கருதுகின்றார்கள் என்பது எனது பணிவான அபிப்பிராயம்.

பரிசுத்த ஆவியானவர் யார் எனப்பல கருத்துக்கள் நிலவினாலும் பரிசுத்த ஆவியானவர் தெய்வீகத்தன்மை உடையவர் (திருத்தூதர் பணி 5:34) – சர்வ வியாபகர் (திருப்பாடல் 138:8) என வேதாகமம் தெரிவிக் கின்றது..

'உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? - உம்முடைய சமூகத்தை விட்டு எங்கே ஓடுவேன்? - நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர் - நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்' என்று புனித பவுலடிகள் (1கொரிந்தியர் 2:10-11) தெரிவிக்கின்றார்.

பரிசுத்த ஆவியானவர் சிந்தை - உணர்வுகள் - சித்தம் மற்றும் தெய்வீகத் தன்மையுடையவர் - சிந்திக்கிறவர் (1கொரிந்தியர் 2:10). பரிசுத்த ஆவியானவருக்கு நாம் துக்கம் (எபேசியர் 4:30) வருவிக்க முடியும் - நமக்காகப் பரிந்து பேசுகிறவராக (உரோமர் 8:26-27). பரம திரித்துவத்தில் மூன்றாமவராக - தேற்றரவாளனாகவும் - போதிக்கிறவராகவும் செயல் படுபவரெனவும் (யோவான் 14:16-26; 15:26) நாமறிகிறோம்.

இவ்வுலகத்தின் அனைத்து சக்திகளாலும் கைவிடப்பட்டு – இகழ்ச்சிக் குள்ளாகி - சமூகத்தாலே வெறுத்தொதுக்கப்பட்டு - பயந்து நடுங்கி மேலறையில் மறைந்து இருந்தவர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமை யால் புதுப்பிறப்பாக உருவாக்கப்பட்டார்கள் என நற்செய்தி தெளிவு படுத்துகின்றது.

பரிசுத்த ஆவியின் வல்லமையைத் திருச்சீடர்கள் பெற்ற பின்னர் அன்று இறைமகன் இயேசுவுக்கு ஏற்பட்ட படுகொலையைக் குறித்து பயந்து நடுங்கி தனித்துவிடப்பட்டதாக மனம் பேதலிக்கவில்லை – இறை மகனின் உத்தானத்தைக் குறித்து துணிவோடு சான்று பகன்றார்கள் - இறைமகனில் பழிசுமத்திய உலகினைக் கண்டித்தார்கள்.

கொலை செய்யப்படுவோம் என அஞ்சவில்லை - கிறிஸ்துவுக்காக மரணத்தையும் நல்மனதோடு ஏற்றுக்கொண்டார்கள் - கிறிஸ்தவர்கள் பிறப்பதில்லை மாறாக பரிசுத்த ஆவியின் வல்லமையால் உருவாக்கப் படுகின்றார்கள் என நிரூபித்தார்கள்.

எங்கள் ஒவ்வொருவரையும் தமது அன்புப்பிள்ளையாக எமது பரலோக தகப்பன் ஏற்றுக்கொள்கின்றார் - பிறர் எம்மை மிகச்சிறியோராகத் தகுதியற்றோராகக் கருதினாலும் எமது பரலோக தகப்பன் தமது பரிசுத்த ஆவியின் வல்லமையால் எம்மை நிறைவாக்குவார் என்பது உண்மை.

இறைமகன் பல்லாயிரம் தொகையினருக்குப் போதித்தார் - அதிகம்பேர் 'இவனைச் சிலுவையில் அறையும்' என்று கூக்குரலிட்டார்கள் - அன்னை மரியா மற்றும் திருச்சீடரோடு 'அழைக்கப்பட்ட ஒருசிலரான' நத்தானியேல் - நிக்கோதேம் - அரிமத்தியா சூசை - சிலுவை சுமந்த சீமோன் - மதகலா மரியா போன்றோர் 'மேலறையில்' செபத்தில் நிலைத்து இருந்திருக்கலாம்.

மனிதப் பெலவீனத்தால் ஏற்பட்ட பயத்தால் இறைமகன் இயேசுவை ஜெத்சமெனியில் இவர்கள் தனியேவிட்டு ஓடியிருப்பினும் தூய ஆவியின் வல்லமையால் தொடப்பட்டு புதுவாழ்விற்குள் உள்வாங்கப்பட்டு அழைப்பின் குரல்கேட்ட திருச்சீடராகின்றனர்.

கீழானவர்களாகக் கருதப்பட்ட திருச்சீடர்கள் ஒருமனப்பட்டு 'மேலறையில்' அன்னை மரியாவோடு கூடியிருந்ததால் இறை பார்வையில் 'மேலானவர்களாகக்' கருதப்பட்டார்கள்.

ஆண்டவரது தூய ஆவியார் திருச்சீடர்கள்மீது 'அக்கினி நாக்கு வடிவில்' இறங்கினாரென நற்செய்தி கூறுகின்றது - அன்று திருச்சீடர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலராக இருப்பினும் ஆவியானவரது வல்லமையால் இன்று கிறிஸ்தவம் பலகோடிக் கணக்கானவர்கள் மத்தியில் மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது.

வலுவற்ற பாவிகளான எம்மையும் தமது ஆவியின் வல்லமையால் இறைமகன் இயேசு தொடவிரும்புகின்றார் - நாமனைவரும் கிறிஸ்துவுக்குள்ளே புதுப்படைப்புக்களாக மாறவேண்டுமென ஆசிக்கின்றார்.

அக்கினி நாக்கு வடிவில் இறங்கி வந்த உயிர் தரும் - உறுதியூட்டும் ஆவி நாம் ஒண்றுமில்லாத வெறும் களிமண்ணிலிந்து படைக்கப் பட்டபோதே (தொடக்க நூல்2:7) எமக்கு வழங்கப்பட்டு நாம் பெற்றுள்ள திருவருட்சாதனங்கள் வழியாக நமக்குள்ளே வாசம் பண்ணுகின்றார்.

நமது நம்பிக்கையின் ஊற்றாகி நமது தேவையில் உதவிடும் அன்புக் கரம் அவரே - நமக்குள்ளே நமக்காய் உருகி ஜெபித்திடுபவர் அவரே - நமக்கு எல்லாமே அவரே - இந்த மறைபொருள் உண்மையை நாம் ஏற்றுக்கொள்வோமா? அல்லது சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மாத்திரம் நம்பிக்கை வைத்தவர்களாக வாழுவோமா?

வல்லமையின் ஆவியாரே! நல்லவைகள் செய்பவரே! நான் புதுப்படைப்பாக மாற எனக்குக் கற்றுத்தாரும். - ஆமென்.
இந்தப் பக்கம் Hit Counter by Digits தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments



Leave a Reply.

    Photo

    முகவுரை..

    எனதன்பு உள்ளங்களுக்கு பணிவான வணக்கம். வாழ்க நலமுடனும், வளமுடனும். என்னுடைய ஆக்கங்களுக்கு மயிலிட்டி இணையத்தில் (myliddy.fr) பதிவுசெய்வதற்கு வழிவகுத்துத்தந்த மயிலிட்டி ஒன்றிய தலைவர் கௌசிகன் அவர்களுக்கம், சதானந்தன் அவர்களுக்கம் ,அங்கத்தவர்களுக்கும், திரு அருண்குமார் அவர்களுக்கும் எனது நன்றி மாலையை சமர்பிக்கிறேன். இதில் என்னுடைய ஆக்கங்கள் மட்டுமல்லாமல் நான் படித்து சுவைத்தவைகள், படித்ததில் பிடித்தவற்றையும் பதிவுசெய்கிறேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். என்றும் நன்றியுடன் உங்களில் ஒருவன் சௌந்தா..
    (Dr.jerman.myliddy)

    Archives

    January 2016
    May 2015
    October 2014
    October 2013
    July 2013
    May 2013
    March 2013
    February 2013

    Categories

    All

Powered by Create your own unique website with customizable templates.