
இறப்பு: 20/03/2014
மயிலிட்.டியைப் பிறப்பிடமாகவும் தற்போது இன்பர்சிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிமுத்து கவுரியேற்பிள்ளை அவர்கள் 20/03/2014 அன்று காலமானார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை சக்கோட்டை புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவ சபையில் 23/03/2014 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் நல்லடக்கத்திற்காக சக்கோட்டை, புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவ சபையின் சேமக்காலை பழைய வேதக்கோவிலடி (பழைய கோயிலடி)க்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர் மற்றும் மயிலிட்டி நோர்வே:
தொடர்புகளுக்கு:
ஜெயம் (லண்டன்): 00447448632390
ராசு (லண்டன்): 00447417486515
உதயன் (அவுஸ்ரேலியா): 0061470342363
அருள் (ஜேர்மனி): 004917632287453
சந்தோஷ் (இலங்கை): 0094770199115
அருள் (ஜேர்மனி): 0041434559167