மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்
  • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
    • நல்வரவு 2020
    • நல்வரவு 2019
    • நல்வரவு 2018
    • நல்வரவு 2017
    • நல்வரவு 2016
    • நல்வரவு 2015
    • நல்வரவு 2014
    • நல்வரவு! 2013, 12, 11
  • ஆலயங்கள்
    • மருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >
      • ஆலய வரலாறு
      • பரிபாலன சபையினர்
    • காணிக்கை மாதா தேவாலயம்
    • ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்
    • முனையன் வளவு முருகையன் ஆலயம்
  • கவிதைகள் / ஆக்கங்கள்
    • நாகேந்திரம் கருணாநிதி
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அஞ்சலி வசீகரன்
    • மகிபாலன் மதீஸ்
    • மயிலையூர் தனு
    • அகஸ்ரின் இரவீந்திரன்
    • Image Gautham
    • தயாநிதி தம்பையா
    • மயிலை துரை
    • ஐங்கரன் படைப்புக்கள்
    • "மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்"
    • சுதா நவம் படைப்புக்கள்
    • வசந்த் சகாதேவன் படைப்புக்கள்
    • ஜெயராணி படைப்புக்கள் >
      • தொலைந்த ஏக்கங்கள்
      • வாழ்வின் பயம்
      • நானும் என் தேவதையும்
    • Dr. ஜேர்மன் பக்கம் >
      • "உலக மங்கையர் தினம்!"
      • சிந்தனை வரிகள் Dr. Jerman
    • அன்ரன் றாஜ் படைப்புக்கள்
    • சாந்தன் படைப்புக்கள் >
      • "சாந்தன் படைப்புக்கள்"
      • "சிந்தனை வரிகள் நமக்கு"
      • "ரோஜா மலரே"
      • "பெண்"
      • "பணம்"
      • "ரிசானா"
      • "புத்தாண்டே வருக! 2013"
      • "சுனாமி"
      • "உறவுகள்"
      • "கடல் அன்னை"
      • "சிந்தனை உலகம்"
      • "மயிலையின் பெருமை"
      • "மனம் கவர்ந்தவளே"
      • "சொர்க்கபூமி"
      • "கருவில் சுமந்தவளே"
      • "போராட்டம்!"
      • "சிந்தனை வரிகள்"
      • "என் கவிதை"
      • "சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே!"
      • "பசுமை மலரும் நிச்சயம்"
      • "தென்றல்"
      • "காதலியே"
      • "அப்பா"
      • "ஏக்கம்"
      • "இறைவனின் சாபம்!"
      • "புத்தாண்டே வருக! 2012"
      • "அம்மா!"
      • "தவிப்பு"
      • "ஆசை"
      • "மயிலை மண்ணே"
      • "அழகு"
      • "நிம்மதி"
    • அருண்குமார் படைப்புக்கள் >
      • இருண்டுபோன நாளின் நினைவுகள்!
      • "சமர்ப்பணம்"
      • "மீண்டும் வாழ வழி செய்வோம்"
      • "நினைவுகள் 2" "மடம்"
      • "நினைவுகள் 1" "மண்சோறு"
      • "நான் பிறந்த மண்ணே !"
    • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள் >
      • சண் கஜா (மயிலைக் கவி) படைப்புக்கள்
      • கிளாலி பயணம்
      • முறிகண்டி பிள்ளையார்
      • "காலங்கடந்த ஞானமிது"
      • "கோரத் தாண்டவம்"
      • "காலப் பெருவெளியில்"
    • அல்விற் வின்சன் படைப்புக்கள் >
      • "சிவராத்திரியும் கத்தோலிக்கமும்"
      • "முதல்பிரிவு"
      • "பாட்டன் வழி நிலம் வேண்டும்"
      • "வசந்தம்"
      • "உலக பெண்கள் தினம்!"
      • "தனித்திருப்பாய்!"
      • "என் தாய்"
      • வாழ்த்து Myliddy.fr
      • "ஊறணி" மண்ணின் நினைவு
    • ஜீவா உதயன் படைப்புக்கள் >
      • "அம்மா"
      • "தேடல்"
      • "அழகிய நாட்கள்"
      • "கவிஞர்களே"
      • "தாயே என்றும் எனக்கு நீயே!"
    • ஜீவா உதயன் படைப்புக்கள்
    • கௌதமன் படைப்புக்கள்
    • சங்கீதா தேன்கிளி படைப்புக்கள் >
      • சங்கீதா தேன்கிளி
      • "புலம்பெயர்ந்தோர் கவனத்திற்கு.."
      • "எங்கள் மயிலை மண்"
      • "பனங்கள்ளு"
      • "மின்னல்களால் இழைக்கப்பட்ட பூமி"
    • குமரேஸ்வரன் படைப்புக்கள் >
      • "என்ன வாழ்க்கை இது"
      • "தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்"
      • "பனங்கள்ளு"
      • "தேன் கூடு"
      • "வீச்சுவலை"
    • கவின்மொழி படைப்புக்கள் >
      • "கட்டுமரம்"
      • யுகமாய் போன கணங்கள்!
    • கௌசிகனின் படைப்புக்கள்! >
      • "பூமிக்கு வந்த புது மலரே"
      • "மயிலை மண்ணில்"
      • "இயற்கைக் காவலன்"
      • "வீச்சுவலை"
      • "தேன்கூடே.... தேன்கூடே...."
      • "என் இனிய கருமரமே..."
      • "எங்கள் மயிலை மண்"
    • படம் என்ன சொல்கின்றது... >
      • "பனங்கள்ளு"
      • "வீச்சுவலை"
      • "தேன் கூடு"
      • "பனைமரம்"
      • "கட்டுமரம்"
  • சிறப்புத் தினங்கள்
    • Womens day 2015
    • மகளிர் தினம் 2014 >
      • மகளிர் தினம் 2013 >
        • "பெண்"
        • "உலக மங்கையர் தினம்!"
        • "உலக பெண்கள் தினம்!"
      • மகளிர் தினம் 2012
    • NELSON MANDELA
    • தந்தையர் தினம்
    • அன்னையர் தினம் >
      • அன்னையர் தினம்
    • மே தினம்
    • சுனாமி 2013 >
      • சுனாமி 2012
  • வாழ்த்துக்கள்
    • திருமணம் >
      • திருமண நாள் வாழ்த்து
      • வசந்தன் றஞ்சனா
    • பூப்புனித நீராட்டுவிழா
    • பிறந்தநாள் >
      • பிறந்தநாள்
      • "செல்லப்பா சண்முகநாதன்"
      • தேவி குணபாலசிங்கம்
      • திரு. வரதராஜா
      • சாரா சதானந்தம்
    • பொங்கல்
    • பொங்கல்
    • HAPPY NEW YEAR >
      • New year
    • Christmas
  • மயிலிட்டி தளங்கள்:
    • நோர்வே >
      • நோர்வே மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • பிரித்தானியா >
      • MYLIDDY MAKKAL ONRIYAM UK
      • MYLIDDY SPORTS CLUB UK
    • அமெரிக்கா
    • கனடா >
      • கனடா மயிலிட்டி மக்கள் ஒன்றியம்
    • ourmyliddy.com
  • புகைப்படங்கள்
    • அருண்குமார்
  • பாடசாலைகள்
    • மயிலிட்டி இலவச முன்பள்ளி
    • றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் >
      • பாடசாலை நிகழ்வுகள்
      • "ஜெயராணி நிர்மலதாசன்"
      • பிரகாசிக்கட்டும் வாழ்வு
      • ஒளி விழா 2012
  • ஒன்றுகூடல்
    • ஒன்றுகூடல் 2014
    • ஒன்றுகூடல் 2012
    • ஒன்றுகூடல் 2011
  • எம்மைப்பற்றி:
    • தொடர்புகளுக்கு:
  • மயிலை மண்ணில்
  • ஒளியும் ஒலியும்
    • ஒளியும் ஒலியும் >
      • "அண்ணை றைற்"
  • மரண அறிவித்தல் 2017
    • மரண அறிவித்தல் 2016
    • மரண அறிவித்தல் 2015
    • மரண அறிவித்தல் 2014
    • 2013 டிசம்பர் வரை
    • 2012 டிசம்பர் வரை
    • 2011 டிசம்பர் வரை
  • நினைவஞ்சலி
    • நினைவஞ்சலி
    • உருக்குமணி தர்மலிங்கம்
  • ஆறாவது அகவை
    • ஐந்தாவது அகவை
    • நான்காவது அகவை
    • மூன்றாவது அகவை
    • இரண்டாவது அகவை
    • முதலாவது அகவை >
      • DR. JERMAN MYLIDDY
      • KOWSIKAN KARUNANITHI
      • SATHANANTHAN SADACHARALINGAM
      • SANGEETHA THENKILI
      • SELVIE MANO
      • JUSTIN THEVATHASAN
      • KUMARESWARAN TAMILAN
      • ANTON GNAPRAGASHAM
      • SHAN GAJA
      • ALVIT VINCENT
      • NAVARATNARANI CHIVALINGAM
  • தந்தை தேவராஜன்
  • சாதனை
  • .


அமரர் பண்டிதர் திரு. சிறீரங்கம் அப்புத்துரை அவர்களுக்கு சமர்ப்பணம்!


மயிலங்கூடல் பெற்றெடுத்த மாணிக்கமே!

மயிலையம்பதி தத்தெடுத்த மரகதமே!

வெள்ளை அங்கியுடன் மயிலைக்கு வந்த வெண்மதியே!

சந்தணப் பொட்டு வைத்த சிறீரங்கரின் சூரியனே!

எங்களையெல்லாம் கழுத்துப்பட்டி கட்டுங்கள் என்று சொல்லிவிட்டு

நீங்கள் நேசித்தது அங்கவஸ்த்திரம் தானே!

அதனால் தானோ என்னவோ அங்கவஸ்த்திரம்

தன் அழகை உங்கள்மேல் இருந்து மேலும் உயர்த்திக்கொண்டது!

எங்கள் கல்விக் கூடத்தில் இராஜநடை போட்ட வீரனே!

தமிழை எனக்குக் காட்டிய தமிழ் அரசனே!

அமெரிக்க மிஷன் பாடசாலையில் தமிழைத் தழைக்கச் செய்த பண்டிதரே!

"பிரின்ஸிப்பல்" இல்லை "அதிபர்" என்றும்

"ஒஃப்பிஸ்" இல்லை "அலுவலகம்" என்றும்


இன்னும் பிற ஆங்கிலங்களைத் தமிழாக்கி 

எங்களை விதையிலேயே மாற்றிய வித்தகனே!

காப்புக் காய்த்த அந்தக் கட்டைவிரல் கைகளால் கருணை காட்டிய கர்ணனே!

நான் தவறு செய்தபோது அதே கருணையை என் கன்னத்தில் காட்டிய கம்பனே
!

தமிழுக்கு மூன்று சங்கம் இருந்தது அனைவரும் அறிந்ததே!

உங்களுக்குத் தமிழ் மூன்றாவது கண் என்பதும் அனைவரும் அறிந்ததே!

மீசை இல்லாத பாரதியை உங்கள் மூலம் கண்டுகொண்டேன்!

அதனால் தான் கலைமகளுக்குப் பாரதியை காணிக்கையாய்ப் பதிவு செய்தீரோ!

அந்தப் பதிவில் எனது நிழலும் இருந்ததையிட்டு உங்களால் நான் மகிழ்கிறேன்!

தமிழே எங்களிடம் தமிழைத் தந்துவிட்டுத் தனியே எங்கே போய்விட்டீர்!


அகரத்தை மட்டும் எம்மிடம் தந்துவிட்டு சிகரத்தில் வாழச் சென்றுவிட்டீரா!

பேச்சிலும் சிந்தனையிலும் தமிழைக் காதல் கொண்ட தமிழனே!

உன் காதலைத் தவிக்கவிட்டுவிட்டு தனியே எங்கே போய்விட்டீர்!

தேவலோகம்பதியிலும் மயிலையம்பதிபோல் உங்கள் சேவையைத் தொடங்குங்கள்!

நாங்களும் அங்கு வரும்போது உங்களின் பழையமாணவர் என்று சொல்லி வருகின்றோம்!



தமிழ் தந்த தமிழுக்கு
மாணவன் 
கு. அருண்குமார்

பதிவு: 10/11/12
Photo
Photo

அஞ்சலியும் நினைவுகூரலும்

Photo
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் 10/2012

எமது முன்னால் அதிபர் உயர் திருவாளர் சி. அப்புத்துரை அவர்களுக்கு எமது அஞ்சலியும் நினைவு கூரலும் !

அனைவருக்கும் வணக்கம் !

இன்றைய நாளில் ! அன்று மயிலை மண்ணில் சிறு பாடசாலையாக இருந்த கலைமகள் வித்தியாலத்தை "கலைமகள் மகா வித்தியாலயம்" என்ற உயர்ந்த நிலைக்கு உயர்த்த தன் வாழ்நாளை அதர்க்கு சமர்ப்பணமாக்கிய அற்புதமான மாமேதை எமது முன்னாள் அதிபர் உயர்திருவாளர் சி. அப்புத்துரை அவர்களை இன்று இழந்து நிற்கின்றோம். 


மயிலங்கூடலில் இருந்து பல மைல்கள் தூரம் தனது மிதிவண்டியில் கடந்து வந்து எமது மயிலை மண்ணின்  மைந்தர்களின் மேன்மைக்காக உழைத்த உயர்வாளர் எமது அதிபர் அவர்கள்.

மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும் பாடசாலையின் வளர்ச்சி கருதி கண்டிப்பாக நடந்து கொள்வார். தனது கடமையிலிருந்து ஒருபோதும் அவர் தவறியதில்லை.

தான் மட்டும் பலமைல் தூரம் கடந்து வருவதோடு அல்லாமல் தனது பிள்ளைகளையும் எமது பாடசாலைக்கு அழைத்து வந்து கல்வி கற்கச்செய்தார் எமது அதிபர் அவர்கள்.

எமது பாடசாலையில் இருந்து அதிபர் அவர்கள் ஓய்வுபெற்றுச் செல்கையில் பாடசாலை நிர்வாகத்தினரால் பரிசு அவருக்கு வழங்கப்பட்ட்போது, இதற்காக செலவுசெய்த பணத்தினை பாடசாலை வளர்ச்சிக்காகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறிய சிறந்த பண்பாளர் எமது அதிபர் அவர்கள்.

எமது அதிபர் என்பது ஒருபுறமிருக்க, தமிழில் தமிழில் மிகவும் பண்டித்தியம் பெற்ற ஒரு பண்டிதருடன் ஒரு காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கின்றோம் என்பதை நினைத்துப் பெருமையடைகின்றோம்.

நாடு கடந்தும் இறுதிவரை தமிழுக்காகவே உழைத்துக் கொண்டிருந்தவர். தமிழைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவர். அன்றுதொட்டு இன்றுவரை அவரின் குடும்பத்தினரும் மயிலை மக்களுடன் மிகவும் அன்பாக நடந்து கொண்டவர்கள்.

அண்மைக்காலமாக இணையத்தளங்களில் அதிபர் அவர்களின் படங்களைப் பார்த்து அனைவரும் சந்தோசமடைந்தோம். ஆனால் இவ்வளவு விரைவாக அவரது மறைவுப்படம் வருமென நாம் எதிர்பார்க்கவுமில்லை, யாரும் நினைத்த்ருக்கவுமில்லை.

எமது முன்னாள் அதிபர் உயர்திரு சி. அப்புத்துரை அவர்களே ! தங்களது காலத்தில் கலைமகள் பாடசாலையில் பாலர் வகுப்புத் தொடங்கி கலைமகள் மகா வித்தியாலயத்தில் இடம்பெயர்வுக்கு முன்வரை படித்துத் தமிழறிந்த நான் தங்களிடம் கற்ற தமிழால் தங்களுக்குப் பிரிவுத் துயர் எழுதுகின்றேன்.

தங்கள் பிரிவால் துயருறும் தங்களது துணைவியாருக்கும், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார், சுற்றத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் மயிலிட்டி மக்கள் சார்பாகவும், மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எமது முன்னாள் அதிபர் உயர்திருவாளர் சி. அப்புத்துரை ஆசிரியர் அவர்கள் எமது மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கும், எமது மக்களுக்கும் செய்த பணிக்காக அவரை மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் கெளரவித்து மரியாதை செலுத்துகின்றோம் !

நன்றி !
வணக்கம் !
க. கெளசிகன்
தலைவர்
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்



Photo

மரண அறிவித்தல்

Photo
திரு ஸ்ரீரங்கம் அப்புத்துரை
(கலாபூஷணம் பண்டிதர் அதிபர், யா/மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயம்)
பிறப்பு : 22 ஏப்ரல் 1928 — இறப்பு : 11 ஒக்ரோபர் 2012

யாழ்ப்பாணம், இளவாலை, மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பண்டிதர் திரு. ஸ்ரீரங்கம் அப்புத்துரை அவர்கள் 11-10-2012 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஸ்ரீரங்கம் - சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குப்பிளான் சுப்பையா - தில்லைமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.அன்பழகன்(அவுஸ்ரேலியா), இளவழகன்(லண்டன்), 
இந்துமதி(லண்டன்), சாந்தி(கனடா) 
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராசேந்திரம்(ஆசிரியர்), பொன்னையா(ஆசிரியர்), 
செல்வநாயகி, செல்வலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிலோசனி(அவுஸ்ரேலியா), விமலினி(லண்டன்), 
சதீஸன்(லண்டன்), சிவபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆரூரன், அனந்தன், ஆத்மீகன், அபூர்வா, அதீதன், அபிதா, ஆரண்யா, அகல்யா, ஆதீத்தன் 
ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் இளவழகன்(லிங்கா - மகன்)

தொடர்புகளுக்கு:
இளவழகன்(லிங்கா - மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447515025521

அன்பழகன்(மகன்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61402849635

இந்துமதி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447903796698

சாந்திமதி(மகள்) — கனடா
தொலைபேசி:+1647988048

நன்றி: http://notice.lankasri.com

நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!

நன்றி மீண்டும் வருக!
Hit Counter by Digits
© 2011-22 myliddy.fr