You've just received a new submission to your உங்கள் கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:.
Submitted Information:பெயர்: sountha Dr மின்னஞ்சல்: [email protected] கருத்துக்கள்: மயிலை பிரான்ஸ் இணையம் இன்னும் பல ஆண்டுகள் வளமோடு வாழ வாழ்த்தும் அதே வேளை, அதனோஇணைந்து இயங்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைக் கூறிக் கொள்ளுகின்றேன்.Dr... பதிவு: 26/07/2013 |
நன்றி நமது உறவு: Sountha Dr.Jerman |
ஒல்லந்திலிருந்து மயிலை வரதன்.,. has just posted a comment on your blog post,சின்னையா-இராசதுரை:
எங்கள் குடும்பத்தில் ஒருவரான அமரர் ராசதுரை அவர்களின் ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டிக்கொண்டு, அவற்றின் குடும்பத்தாருக்கு திருப்பூர் மயிலிட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம் குடும்பம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் . பதிவு: 06/06/2013 |
நன்றி நமது உறவு: மயிலை வரதன் |
You've just received a new submission to your "மயிலை மண்ணில் " கௌசிகன்.
Submitted Information:பெயர்: Theva Navamany மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: very godd, detailed, deep-set, mind frame. well connected versions of our village-myliddy. very good effort to recall the inch by inch geography of myliddy. well done, Kowsikan. பதிவு: 08/05/2013 |
நன்றி நமது உறவு: தேவா நவமணி |
You've just received a new submission to your "மயிலை மண்ணில் " கௌசிகன்.
Submitted Information:பெயர்: vasanth vasanth மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: 23 varudam nan anathu myliddi annum alakana antha urai anakku parkka kidaikkumo anru therija villai. anal entha enajaththalathil entha kadduraija padiththavudan an sontha mannil valtha oru anupavam kidaiththathu ethai aluthija anna ungalukku annudaija nanrikal (23 வருடம் நான் எனது மயிலிட்டி என்னும் அழகான அந்த ஊரை எனக்கு பார்க்க கிடைக்குமோ என்று தெரியவில்லை. ஆனால் இந்த இணையத்தளத்தில் இந்த கட்டுரையை படித்தவுடன் என் சொந்த மண்ணில் வாழ்ந்த ஒரு அனுபவம் கிடைத்தது இதை எழுதிய அண்ணா உங்களுக்கு என்னுடைய நன்றிகள்) பதிவு: 27/04/2013 |
நன்றி நமது உறவு: வசந்த் |
You've just received a new submission to your "பாட்டன் வழி நிலம் வேண்டும்".
Submitted Information:பெயர் sountha Dr மின்னஞ்சல்: @ கருத்துக்கள் செந்தமிழில் செங்கனலாய் முழங்க வேண்டும் செயலிடை வைக்கவோ மூதாதையர் நிலம் வேண்டும் சொந்தப் பாட்டன் வழி நிலம் வேண்டும். மண்வாசம்............ உயிரின் சுவாசம்..... கவிக்குயில் அல்விற்றிற்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் உங்கள் ஆக்கங்கள் தொடரட்டும். பதிவு: 27/04/2013 |
நன்றி நமது உறவு: sountha Dr.jerman |
You've just received a new submission to your "பூமிக்கு வந்த புது மலரே" கௌசிகன்.
Submitted Information:பெயர்: jeyarany norbert மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: பூமிக்கு வந்த புதுமலர், குறிப்பாக இளஞர்களை மேம்படுத்தும் வகையில் அழகாக மலர்ந்துள்ளது வாழ்த்துக்கள். பதிவு: 27/04/2013 |
நன்றி நமது உறவு: ஜெயராணி நோர்பேட் |
You've just received a new submission to your உங்கள் கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்:.
Submitted Information:பெயர்: sountha Dr மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: நிறைந்த வளம்,மிகுந்த சந்தோசம்,வெற்றி, இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்குகொண்டுவரட்டும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! பதிவு: 14/04/2013 |
நன்றி நமது உறவு: sountha Dr.jerman |
You've just received a new submission to your "பெண்"- சாந்தன்".
Submitted Information:பெயர்: Justin Thevathasan மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: தம்பி சாந்தனின் பெண் கவிதை மிகவும் அருமை ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பதை அதை அழகாக சொல்லி இருக்கிறார் வாழ்த்துக்கள் ! பதிவு: 09/03/2013 |
நன்றி நமது உறவு: ஜஸ்ரின் தேவதாசன்
|
You've just received a new submission to your 2013 கருத்துக்கள் பக்கம்.
Submitted Information:பெயர்: raveendran sinnatham,bi மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: தேவதையாய் பிறந்தவளை தேனினிக்க பாடுகிறார் தாயென்ற ஸ்தானத்தில் தன்கவிபாடுகின்றார். 'நாலுகால் நடைமாறி' நல்ல சொற்பதம் 'ஈன்றெடுத்த முதல் நாளில்' எள்ளவும்தூக்கமில்லை என்கிறாரோ? இனியென்ன தூக்கம்? சின்ன உதடு சிரிக்கையில் எனது உதடு விரிந்தது. சபாஷ். அழகான கவிதை அற்புதம்! ஓசைநயம் பெற்றால் ஆற்றல் இன்னும் விரிவடையும். வாழ்த்துகள்! பதிவு: 04/03/2013 |
நன்றி நமது உறவு: இரவீந்திரன் |
You've just received a new submission to your "கடல் அன்னை"- சாந்தன்.
Submitted Information:பெயர்: Justin Thevathasan மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: தம்பி சாந்தன் உங்கள் கடல் அன்னை கவிதை மிகவும் அருமை . தொடர எனது வாழ்த்துக்கள் ! பதிவு: 23/02/2013 |
நன்றி நமது உறவு: ஜஸ்ரின் தேவதாசன் |
You've just received a new submission to your "காதலியே"- சாந்தன்".
Submitted Information:பெயர்: alvit vincent மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். தேடிப் பிடித்து விட்டீர்களா? பதிவு: 08/02/2013 |
நன்றி நமது உறவு: அல்விற் வின்சென் |
You've just received a new submission to your "கருவில் சுமந்தவளே!" .
Submitted Information:பெயர்: alvit vincent மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: அப்படிப் பிறந்துதான் எம் கடனடைக்க முடியும். வாழ்த்துக்கள்! பதிவு: 08/02/2013 |
நன்றி நமது உறவு: அல்விற் வின்சென் |
You've just received a new submission to your "சிந்தனை உலகம்"- சாந்தன்.
Submitted Information:பெயர்: alvit vincent மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: "யுத்தமில்லா இரத்தமில்லா உலகுக்கு மனிதனில்லா உலகு மறுபடி தோன்றிட வேண்டும்" அதில் நானும் பிறந்திட வேண்டும் ஆனால் மீண்டும் அதில் எல்லாமும் வரும். நல்ல படைப்புக்கள் தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள். பதிவு: 08/02/2013 |
நன்றி நமது உறவு: அல்விற் வின்சென் |
You've just received a new submission to your 2013 கருத்துக்கள் பக்கம்.
Submitted Information:பெயர்: sountha Dr.Jerman மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: தை பிறந்தால் வழி பிறக்கும் தடைகள் தகரும் தலைகள் நிமிரும் நிலைகள் உயரும் நினைவுகள் நிஜமாகும் கதிரவன் விழிகள் விடியலை கொடுக்கும் அவலங்கள் அகலும்- என்ற நம்பிக்கையில் என் இதயம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துகள் முடிந்தவன் முடியாதவன், இருப்பவன் இல்லாதவன், என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரும் ஒன்றாய் அதுவும் நன்றாய் மகிழ்ச்சியாய் நமது பாரம்பரியத்தை தொடர்ந்து காத்து மண் வளம் பெற மக்கள் இன்புற, மானிட உரிமைகள், உடமைகள், தக்க சலுகைகள் அனைத்தும் கிடைக்க முயற்சி செய்வோம். இன்றைய பொங்கல் நாளில், மகிழ்ச்சியும் மனஅமைதியும் பெருகட்டும். ஆரோக்கியமும் செல்வமும் பொங்கட்டும். உலகெங்கிலும் வாழும் நமது தமிழர்களுக்கு எங்கும் என்றும் சாந்தி நிலவட்டும், நமது நட்பும் நிலை பெறவேண்டும் பொங்கட்டும் உலகமெங்கும் தமிழ் பொங்கல் ....இதயம் கனிந்த எனது வாழ்த்துக்கள்..பொங்கலோ பொங்கல் Dr.Jerman பதிவு:16/01/2013 |
நன்றி நமது உறவு: sountha Dr.jerman |
You've just received a new submission to your "மயிலை மண்ணில் " கௌசிகன்.
Submitted Information:பெயர்: சுந்தரலிங்கம் வி மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: உங்கள் "ஒருநாள் பொழுது" கட்டுரை படித்தேன்.இளமைக்காலத்தில் ஒருநாள் நினைவில் எதையும் விட்டுவிடாமல் ஊருக்கே உரிய சொல்லாடல்மூலம் பிறந்த ஊரையும்.படித்த பாடசாலையையும் இன்னமும் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை உணரமுடிகிறது.அற்புதம்.அக்கம் பக்கத்தினர் தொடங்கி மொத்தஊரையும், ஒரே நாளில் இணைத்துவிட்டீர்கள்.இதில் உங்கள் எழுத்தின்வலிமையை அறியமுடிகிறது. பாராட்டுக்கள்.இதைப்படித்தபின் என் பிள்ளைகளும் இங்குதான் படித்தார்கள் என்பதைநினைத்து பெருமைப்படுகிறேன். பதிவு: 13/01/2013 |
நன்றி நமது உறவு: சுந்தரலிங்கம் வி |
You've just received a new submission to your கருத்துக்கள் பக்கம்.
Submitted Information:பெயர்: sountha Dr.jerman மின்னஞ்சல்: @ கருத்துக்கள்: அனைவருக்கும் உங்கள் வாழ்வில் துயர்கள் நீங்கி உற்காகத்துடனும் உல்லாசத்துடனும் உன்னத வாழ்வு வாழ உளம் கனிந்த எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...! இல்லங்களும் சிறக்க எங்கள் குடும்பத்தினரது நிறைவான புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! பதிவு: 03/01/2013 |
நன்றி நமது உறவு: sountha Dr.jerman |
"புத்தாண்டே வருக 2013" மயிலை ச.சாந்தன்
புதுப் பொலிவு தந்திடும் புத்தாண்டே வருக !
முத்தமிழ் பொங்கிடும் புத்தாண்டாக வருக ! முக்கனி தந்திடும் புத்தாண்டாக வருக ! காதல் பொங்கிடும் புத்ஆண்டே வருக ! கருணைகள் உயர்ந்திடும் புத்ஆண்டே வருக ! ஆன்மீகம் மலர்ந்திடும் புத்ஆண்டே வருக ! மனித நேயம் மலர்ந்திடும் புத்ஆண்டே வருக !.................. |
|