
மரண அறிவித்தல்
திருமதி. சிவசுந்தரம் பவளரத்தினம் (பவளம்)
தோற்றம்: 23/06/1950
மறைவு: 08/05/2025
வல்வெட்டித்துறையை பிறப்புடமாகவும், மயிலிட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுந்தரம் பவளரத்தினம் (பவளம்) அவர்கள் 08/05/2025 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார் திருப்பூர் வீதி மயிலிட்டியை சேர்ந்த காலஞ்சென்ற சிவசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற சிவகுரு பார்வதிப்பிள்ளை (சின்னக்கண்டு) தம்பதியினரின் பாசமிகு மகளும்,
திருமதி. சிவசுந்தரம் பவளரத்தினம் (பவளம்)
தோற்றம்: 23/06/1950
மறைவு: 08/05/2025
வல்வெட்டித்துறையை பிறப்புடமாகவும், மயிலிட்டி, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சிவசுந்தரம் பவளரத்தினம் (பவளம்) அவர்கள் 08/05/2025 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார் திருப்பூர் வீதி மயிலிட்டியை சேர்ந்த காலஞ்சென்ற சிவசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற சிவகுரு பார்வதிப்பிள்ளை (சின்னக்கண்டு) தம்பதியினரின் பாசமிகு மகளும்,
ஜெயக்குமார் (அவுஸ்ரேலியா), சிவரஞ்சன் (பிரான்சு), தேவசேனா (சுவிஸ்), சிவசேனா (சிங்கப்பூர்), சிவகணேஷ் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உமை, தங்கவடிவேல், தயானந்தி, சுபேந்திரன், தயாளினி ஆகியோரின் அன்பு மாமியும்,
அச்சுதன், அபி, அஞ்சனா, அபினா, ஆராதனா, லக்சனா, தர்சன், யாதவன், ஹரிஷ், சனா ஆகியோரின் பேர்த்தியும்,
காலஞ்சென்றவர்களான விநாயகசுந்தரம், செல்வரத்தினம், ராசரத்தினம், சுப்பிரமணியம் (சின்னராசா), தெய்வேந்திரம், சபாரத்தினம் மற்றும் வள்ளிக்கொடி, தனபாலசிங்கம் (குட்டித்தம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பேச்சியம்மாளை மனதார வணங்கி பிரார்த்திக்கின்றோம். குடும்பத்தாரின் துயரிலும் பங்கெடுக்கின்றோம்.
அன்னாரின் பூதவுடல் 10/05/2025 சனிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணிமுதல் இரவு 8:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து 11/05/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணிமுதல் நண்பகல் 12:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
சிவரஞ்சன் (ரஞ்சன்) - (மகன்)- +33768962141
9 allée Cécile Brunschvicg, 93200 Saint Denis, France.
சேனா (மகள்)
இலங்கை - +94766010793
சிங்கப்பூர் - +6594881055
தேவா (மகள்)
சுவிஸ் - +41791070495
சுபேந்திரன் (மருமகன்)
சிங்கப்பூர் - + 6590271160
உமை, தங்கவடிவேல், தயானந்தி, சுபேந்திரன், தயாளினி ஆகியோரின் அன்பு மாமியும்,
அச்சுதன், அபி, அஞ்சனா, அபினா, ஆராதனா, லக்சனா, தர்சன், யாதவன், ஹரிஷ், சனா ஆகியோரின் பேர்த்தியும்,
காலஞ்சென்றவர்களான விநாயகசுந்தரம், செல்வரத்தினம், ராசரத்தினம், சுப்பிரமணியம் (சின்னராசா), தெய்வேந்திரம், சபாரத்தினம் மற்றும் வள்ளிக்கொடி, தனபாலசிங்கம் (குட்டித்தம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பேச்சியம்மாளை மனதார வணங்கி பிரார்த்திக்கின்றோம். குடும்பத்தாரின் துயரிலும் பங்கெடுக்கின்றோம்.
அன்னாரின் பூதவுடல் 10/05/2025 சனிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணிமுதல் இரவு 8:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து 11/05/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணிமுதல் நண்பகல் 12:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
சிவரஞ்சன் (ரஞ்சன்) - (மகன்)- +33768962141
9 allée Cécile Brunschvicg, 93200 Saint Denis, France.
சேனா (மகள்)
இலங்கை - +94766010793
சிங்கப்பூர் - +6594881055
தேவா (மகள்)
சுவிஸ் - +41791070495
சுபேந்திரன் (மருமகன்)
சிங்கப்பூர் - + 6590271160