
மரண அறிவித்தல்
திரு. உமாபதி ஜெயவீரசிங்கம் (சிவனொளி)
தோற்றம்: 02/10/1952
மறைவு: 09/02/2025
திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் நீர்வளப்பிள்ளையார் கோவிலடி பொலிகண்டியை வதிவிடமாகவும் கொண்ட உமாபதி ஜெயவீரசிங்கம்
(சிவனொளி) அவர்கள் 09/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதமடைந்தார்
அன்னார் உமாபதி கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சீதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்.
திரு. உமாபதி ஜெயவீரசிங்கம் (சிவனொளி)
தோற்றம்: 02/10/1952
மறைவு: 09/02/2025
திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் நீர்வளப்பிள்ளையார் கோவிலடி பொலிகண்டியை வதிவிடமாகவும் கொண்ட உமாபதி ஜெயவீரசிங்கம்
(சிவனொளி) அவர்கள் 09/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதமடைந்தார்
அன்னார் உமாபதி கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சீதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்.