
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 16 )
(நாகேந்திரம் கருணாநிதி)
1. பதி ( இறைவன் )
இறைவன் உயிர்களோடு ஒன்றாயும், வேறாயும், உடனாயும் நிற்பது பொது இயல்பாகும். சச்சிதானந்தமாய் நிற்பதுசிறப்பியல்பாகும்.
சிவப்பிரகாசம் பாடல் எண் 14 இல்
(நாகேந்திரம் கருணாநிதி)
1. பதி ( இறைவன் )
இறைவன் உயிர்களோடு ஒன்றாயும், வேறாயும், உடனாயும் நிற்பது பொது இயல்பாகும். சச்சிதானந்தமாய் நிற்பதுசிறப்பியல்பாகும்.
சிவப்பிரகாசம் பாடல் எண் 14 இல்