
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 10 )
(நாகேந்திரம் கருணாநிதி)
“மருத்துவம் பிழைத்தால் வாகடத்தைப் பார்
சாத்திரம் பிழைத்தால் கிரகணத்தைப் பார்”
மேற்கூறிய முதியோர் வாக்கு வேதங்களில் கூறப்பட்டுள்ள ஆத்ம வாக்கியம் போன்றது. எமது முன்னோர் சமயக் கோட்பாடுகளுக்கூடாக வாழ்க்கை நெறியை மட்டுமல்ல நாளாந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படித் தீர்ப்பது என்ற வழிமுறைகளையும் கூறிவைத்துள்ளார்கள். லண்டனில் ஏற்பட்டுள்ள 1.லண்டன் நேரத்திற்குக் கணித்த கலண்டரைப் பாவிப்பதா ? அல்லது இலங்கை இந்தியாவில் கணித்த கலண்டரைப் பாவிப்பதா ? 2.வாக்கிய பஞ்சாங்கத்தைப் பாவிப்பதா ? அல்லது திருக்கணித பஞ்சாங்கத்தைப் பாவிப்பதா ? என்ற கேள்விகளுக்கு விடைகாணும் வழியை மேற்படி முதியோர் வாக்கு கூறியுள்ளது.
(நாகேந்திரம் கருணாநிதி)
“மருத்துவம் பிழைத்தால் வாகடத்தைப் பார்
சாத்திரம் பிழைத்தால் கிரகணத்தைப் பார்”
மேற்கூறிய முதியோர் வாக்கு வேதங்களில் கூறப்பட்டுள்ள ஆத்ம வாக்கியம் போன்றது. எமது முன்னோர் சமயக் கோட்பாடுகளுக்கூடாக வாழ்க்கை நெறியை மட்டுமல்ல நாளாந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படித் தீர்ப்பது என்ற வழிமுறைகளையும் கூறிவைத்துள்ளார்கள். லண்டனில் ஏற்பட்டுள்ள 1.லண்டன் நேரத்திற்குக் கணித்த கலண்டரைப் பாவிப்பதா ? அல்லது இலங்கை இந்தியாவில் கணித்த கலண்டரைப் பாவிப்பதா ? 2.வாக்கிய பஞ்சாங்கத்தைப் பாவிப்பதா ? அல்லது திருக்கணித பஞ்சாங்கத்தைப் பாவிப்பதா ? என்ற கேள்விகளுக்கு விடைகாணும் வழியை மேற்படி முதியோர் வாக்கு கூறியுள்ளது.