மணமாலை சூடிய மங்கையவர் நெஞ்சில்
மனம் பூத்திட இராமனாக வாழ்ந்திடுபவர் தந்தை!
மனையாள் கர்ப்பந்தரித்தல் செய்தி கேட்டதும்
கர்ச்சித்திடுவார் சிங்கம்போல் ஆனந்தத்தில்!
நாளொரு மேனியாக குழந்தைமுகம் காணாமலேயே
கற்பனையில் வாழ்ந்திடுவார் தந்தையவர்!
பூவுலகில் மலர்ந்திட்ட மழலையை அள்ளிவாரி
உச்சி முகர்ந்திடுவார் தந்தை!
மனம் பூத்திட இராமனாக வாழ்ந்திடுபவர் தந்தை!
மனையாள் கர்ப்பந்தரித்தல் செய்தி கேட்டதும்
கர்ச்சித்திடுவார் சிங்கம்போல் ஆனந்தத்தில்!
நாளொரு மேனியாக குழந்தைமுகம் காணாமலேயே
கற்பனையில் வாழ்ந்திடுவார் தந்தையவர்!
பூவுலகில் மலர்ந்திட்ட மழலையை அள்ளிவாரி
உச்சி முகர்ந்திடுவார் தந்தை!