இரத்த உறவுகளை
இங்கும் அங்குமாய்
இனச்சண்டை பிரித்தனவோ!
இதனால் அவதியுற்ற
இலங்கை தமிழர்கள்
இன்னல்பட நேர்ந்தனவோ!
இதுதான் விதியென்றும்
இப்படித்தான் நடக்குமென்றும்
இவர்கள் நினைத்ததில்லையே!
இங்கும் அங்குமாய்
இனச்சண்டை பிரித்தனவோ!
இதனால் அவதியுற்ற
இலங்கை தமிழர்கள்
இன்னல்பட நேர்ந்தனவோ!
இதுதான் விதியென்றும்
இப்படித்தான் நடக்குமென்றும்
இவர்கள் நினைத்ததில்லையே!