புயலடித்த தேசத்தில் ஒரு புனிதப்போர்
புத்தனின் பித்தர்களுக்கு பாடம் புகட்டும் போர்.
நாங்கள் சுனாமி அடித்த தேசத்திற்கு சொந்தக்காரர்கள்
சிங்களத்திற்கு பினாமிகளாய் வாழமாட்டோம்!
மாவைக்கந்தன் வீதியில் நடக்குது
மக்களின் போராட்டம்.
இது பகட்டுப்போரல்ல- பட்டிணிப்போர்.
மன்னனுக்கான போரல்ல
மண்ணுக்கான போர்.
இது வேடிக்கை போரல்ல
விடியலுக்கான போர்.
புத்தனின் பித்தர்களுக்கு பாடம் புகட்டும் போர்.
நாங்கள் சுனாமி அடித்த தேசத்திற்கு சொந்தக்காரர்கள்
சிங்களத்திற்கு பினாமிகளாய் வாழமாட்டோம்!
மாவைக்கந்தன் வீதியில் நடக்குது
மக்களின் போராட்டம்.
இது பகட்டுப்போரல்ல- பட்டிணிப்போர்.
மன்னனுக்கான போரல்ல
மண்ணுக்கான போர்.
இது வேடிக்கை போரல்ல
விடியலுக்கான போர்.