"மயிலை மண்ணுக்கு ஒரு மடல்"
துன்பத்தில் ஒரு மடல்
சொந்த தேசத்தில் துவளும்
என் தாயே (மயிலை மண்ணே )உனக்கு
ஆருயிர் அன்னையே நீ
உன் அன்பு செல்வங்களை எண்ணி
அழுகிறாயா -இல்லை
உன் மழலைகளின் அன்பிற்கு
ஏங்குகிறாயா - அறியதுடிக்கிறேன்
என் அன்னையே
துன்பத்தில் ஒரு மடல்
சொந்த தேசத்தில் துவளும்
என் தாயே (மயிலை மண்ணே )உனக்கு
ஆருயிர் அன்னையே நீ
உன் அன்பு செல்வங்களை எண்ணி
அழுகிறாயா -இல்லை
உன் மழலைகளின் அன்பிற்கு
ஏங்குகிறாயா - அறியதுடிக்கிறேன்
என் அன்னையே