இறைவனின் கொடையால்
அழகானது மனிதகுலம்
மனிதனின் படைப்பால்
மனித வாழ்க்கையின் அச்சாணியானது பணம்
மனித உலகில்
மதங்களோ அன்பை போதிக்க
மனித மனமோ .......
அச்சடித்த பணத்திற்கு
அடிமையாக வீதி உலா செல்கின்றது
பதிவுகள்
September 2014
முழுப்பதிவுகள் |