"தூரதேசம்"
தூரதேச கனவுகளில் தொலைந்து போனவர்கள் அல்ல நாம்
துயரம் போக்க தூக்கம் தொலைத்தவர்கள் நாம்
அலாரமணிகளில் எழுந்தவர்கள் அல்ல நாம்
சூரியனின் அரவணைப்பில் விழித்தவர்கள் நாம்
கல்வியே மூலதனமென கற்றவர்கள் நாம்
பரதேசியாக நம் உயிர்காக்க கடல் கடந்தவர்கள் நாம்
இரவல் தேசத்து இருப்பிட அனுமதிபெற
வரிசையில் ஆடு மாடு போல கிடந்தவர்கள் நாம்
தூரதேச கனவுகளில் தொலைந்து போனவர்கள் அல்ல நாம்
துயரம் போக்க தூக்கம் தொலைத்தவர்கள் நாம்
அலாரமணிகளில் எழுந்தவர்கள் அல்ல நாம்
சூரியனின் அரவணைப்பில் விழித்தவர்கள் நாம்
கல்வியே மூலதனமென கற்றவர்கள் நாம்
பரதேசியாக நம் உயிர்காக்க கடல் கடந்தவர்கள் நாம்
இரவல் தேசத்து இருப்பிட அனுமதிபெற
வரிசையில் ஆடு மாடு போல கிடந்தவர்கள் நாம்