1964 மார்கழி 23ல் ஏற்பட்ட சூறாவளிப்புயலுக்கு இலக்காகி இறந்தவர்களின் 50ம் ஆண்டு நினைவாக மலரும் நினைவு ......
மயிலிட்டி மிக்கேல்பிள்ளை (அப்பையா கடை) மகன் காலம் சென்ற ஞானகுலேந்திரன் (குலம்) மகள் சிவேன் ஞானகுலேந்திரன் என்னும் மாணவியின் அறிவியல் திறனைக் கண்டு வியந்தார்கள் விண்வெளி ஆய்வாளர்கள். அடுத்து செல்லவிருக்கும் விண்கலத்தில் இவரின் திட்டத்தனை ஏற்ற விண்வெளி ஆராச்சியாளர்கள் நடைமுறைப்படுத்தவும் முன் வந்துள்ளார்கள். பல்கலைக்கழகம் நுழைய முன்பே இவ் மாணவியின் திறனைக் கண்ட BBC தொலைக்காட்சி விசேட நேர்காணலை கண்டது. அந்த காணணெளியை நீங்களும் காணலாம்.
இலங்கையில் எத்தனையோ இடங்களில் புனித அந்தோனியார் ஆலயங்கள் இருப்பினும்,கொழும்பு,கொச்சிக்கடை ஆலயம் ஒருதனிச் சிறப்பும் கவர்ச்சியும் கொண்டதாக விளங்குகின்றது. மனித சமுதாயத்திற்கு இன,மத வேறுபாடின்றி இறைவனின் அருளைப் பெற்றுத்தரும் மத்திய நிலையமாக கொழும்பின் நடுநாயகமாக அமைந்துள்ளது. இவ்வாலயம் செவ்வாய்க்கிழமை தோறும் அணியணியாக வந்து சேரும் கூட்டங்களில் பல தரப்பட்டோர் உளர். குடும்பநலம், உடல்நலம், மனநலம், ஆத்மநலம் ஆகியபல்வேறு நன்மைகள் தேடி ஓடிவரும் அடியாரை புனித அந்தோனியார் எப்போதும் வெறும்கையோடு அனுப்புவதில்லை. இவ்விடத்தின் சிறப்பு ஒரு சுவையான வரலாறு. இறைவனின் புகழ் பாடும் ஒரு அழகிய கதை. |
என்னைப்பற்றிஅன்ரன் றாஜ் ஞானப்பிரகாசம் பதிவுகள்
February 2015
முழுப் பதிவுகள் |