நட்பை புரியாதவர்கள் பின்வரும் தவறுகளை செய்கிறார்கள் இவைகளை மனதறிய செய்ய வேண்டாம். மரணம் வரும்வரை நண்பர்களை நேசிக்க வேண்டும் என்றால் கீழே தரப்பட்ட தவறுகளை கனவிலும் செய்ய வேண்டாம்.
அ. நண்பர் இல்லாதபோது அவரைப்பற்றிய குறைகளை மற்றவரிடம் கூற வேண்டாம்.
ஆ. பெருமைப்படத்தக்க காரியத்தை நமது நண்பர் செய்திருப்பது தெரிந்தும், தெரியாதது போல நாடகமாட வேண்டாம்.
இ. கேலிப் பெயர்களை சொல்லி நண்பரை அழைக்க வேண்டாம்.
ஈ. ஒருவரிடம் உள்ள உடல் குறைபாடுகளை கேலி பேச வேண்டாம்.
உ. நண்பர் தவறு செய்தால் கேலி செய்து சிரிக்க வேண்டாம்.
ஊ. ஒருவர் எதைக்கண்டு பயப்படுகிறாரோ அதையே பேசி பயப்படுத்த வேண்டாம்.
எ. ஒருவருடைய தேசம், இனம், மதம் குறித்து கேலி பேச வேண்டாம்.
ஏ. தவறை ஒருவர் திருத்திக் கொண்ட பிறகும் அதையே குத்திக்காட்டி பேச வேண்டாம்.
**********************************
நம்மில் பலருக்கு மற்றவர்களைப் பற்றி அதிகம் தெரியும், அவர்களுடைய குற்றம் குறைகளை பட்டியல் போடுவோம் ஆனால் நம்மிடம் உள்ள குறைகளைப்பற்றிய உணர்வே நம்மிடம் இருப்பதில்லை.
******************************
எல்லோரையும் மனம் கனிந்து வாழ்த்த வேண்டும். மனம் இசைந்து நன்றி சொல்ல வேண்டும். அன்பு இல்லையெனில் வாழ்த்தும் நன்றி உணர்வும் தோன்றமாட்டாது.
ஆ. பெருமைப்படத்தக்க காரியத்தை நமது நண்பர் செய்திருப்பது தெரிந்தும், தெரியாதது போல நாடகமாட வேண்டாம்.
இ. கேலிப் பெயர்களை சொல்லி நண்பரை அழைக்க வேண்டாம்.
ஈ. ஒருவரிடம் உள்ள உடல் குறைபாடுகளை கேலி பேச வேண்டாம்.
உ. நண்பர் தவறு செய்தால் கேலி செய்து சிரிக்க வேண்டாம்.
ஊ. ஒருவர் எதைக்கண்டு பயப்படுகிறாரோ அதையே பேசி பயப்படுத்த வேண்டாம்.
எ. ஒருவருடைய தேசம், இனம், மதம் குறித்து கேலி பேச வேண்டாம்.
ஏ. தவறை ஒருவர் திருத்திக் கொண்ட பிறகும் அதையே குத்திக்காட்டி பேச வேண்டாம்.
**********************************
நம்மில் பலருக்கு மற்றவர்களைப் பற்றி அதிகம் தெரியும், அவர்களுடைய குற்றம் குறைகளை பட்டியல் போடுவோம் ஆனால் நம்மிடம் உள்ள குறைகளைப்பற்றிய உணர்வே நம்மிடம் இருப்பதில்லை.
******************************
எல்லோரையும் மனம் கனிந்து வாழ்த்த வேண்டும். மனம் இசைந்து நன்றி சொல்ல வேண்டும். அன்பு இல்லையெனில் வாழ்த்தும் நன்றி உணர்வும் தோன்றமாட்டாது.