திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.தம்பிராசா தவராசா (குட்டிப்பவுண்) அவர்களின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலி. அன்னாரின் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டி பிரார்த்திக்கின்றோம்.
0 Comments
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் வேலன் புவனேசன் (புவனேஸ்) அன்னைமடியில் 22 மார்கழி 1952 ஆண்டவன்மடியில் 07 வைகாசி 2014 மயிலிட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம் வரதன் அவர்களின் மாமனாரின் (மனைவியின் தந்தை) முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மாத்தளையைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையை வாழ்விடமாகவும் திருச்சியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் வேலன் புவனேசன் அவர்களின்(27-04-2014) முதலாம் ஆண்டு நினைவஞ்சலி ***பத்தாம் ஆண்டு நினைவலைகள்*** ********* ********* ********* ********* அமரர் .மயிலிட்டியூர் சின்னத்துரை நவரத்தினம் அவர்கள் . செந்தணலில் வெந்ததுவோ செங்கரங்கள் ------------------------------------------------------------- விஸ்வகுலம் தந்த கலை விருட்சமின்று வேரிழந்து வீழ்ந்ததுவே மாநகரிலே சங்கவத்தை ஐங்கரனை அமைத்து நின்ற சங்கிலியாம் தவண்டையவர் மரபினிலே வந்துதித்து வள்ளலெனும் பெயரெடுத்து சிற்பவாரிதியாய் ஆகி நின்றாய் நின் திறத்தினால் (விஸ்வகுலம் ) வாழும் வயதில் வரலாறாகி போனாயோ! உன் நினைவுத் துதி பாடவா ? உனைப் பெற்ற ஊர்ப் புகழ் கூறவா? அல்லது நம் இனப் பெருமை சொல்லவா ? அண்டம் தொட்டு நிற்க்கும் அக்கினி குஞ்சை ஐரோப்பாக் கண்டத்தில் தந்துவிட்டு, கண்டங்கள் தாண்டி கடவுளுக்குள் சென்றுவிட்டாய் . விண் தொட நிமிர்ந்த வித்துவத்தை தந்து விட்டு விண்ணுக்கு சென்று விட்டாய். மரண அறிவித்தல் 31ம் நாள் நினைவு! அமரர் கைலாயபிள்ளை துரைரத்தினம் (குட்டித்தம்பி) பிறப்பு: 27/04/1957 --- கடலின் பிடியில்: 10/12/2013 மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் நாச்சிமார் கோவிலடி, அல்வாய் வடமேற்கு, திக்கம், பருத்தித்துறை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. கைலாயபிள்ளை துரைரத்தினம் (குட்டித்தம்பி) அவர்கள் 10/12/2013 அன்று அகாலமரணமடைந்தார். அன்னார் கைலாயபிள்ளை பத்தாமணி (மயிலிட்டி) தம்பதியினரின் அன்பு மகனும், ஐயாத்துரை செல்வரத்தினம் தம்பதியினரின் (காங்கேசன் துறை) அன்பு மருமகனும், கலைச்செல்வி (கான்கேசன்துறை) அவர்களின் அன்புக் கணவரும், |
நினைவஞ்சலிஇவ் உலகைவிட்டுத்தான் உங்கள் பிரிவே தவிர எங்கள் மனதைவிட்டு அல்ல! பதிவுகள்
August 2017
முழுப்பதிவுகள் |