எமது முன்னோர்களால் எம்மிடம் தரப்பட்ட எமது சைவசமயக் கொள்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் வரும்காலத்தில் எவ்வித ஐயப்பாடுமின்றி இன்றைய இளம் சந்ததியினர் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை நாம் ஏற்படுத்திக் கொடுப்பது எமது முக்கி கடமையாகும். இவ்விடையத்தில் அண்மைக்காலத்தில் எமது சமய விழாக்கள், கொண்டாட்டங்கள் இரு வேறு வேறு நாட்களில் நடப்பது எமது கடமையை நாம் சரிவரச் செய்கிறோமா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
இலண்டனில் கடந்த காலங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தவறுகளை அடுத்தவருடமும் தொடராமல் இருப்பதற்காக இக்கட்டுரையை சமர்ப்பிக்கின்றேன்.
எமது முன்னோர்களால் எம்மிடம் தரப்பட்ட எமது சைவசமயக் கொள்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் வரும்காலத்தில் எவ்வித ஐயப்பாடுமின்றி இன்றைய இளம் சந்ததியினர் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை நாம் ஏற்படுத்திக் கொடுப்பது எமது முக்கி கடமையாகும். இவ்விடையத்தில் அண்மைக்காலத்தில் எமது சமய விழாக்கள், கொண்டாட்டங்கள் இரு வேறு வேறு நாட்களில் நடப்பது எமது கடமையை நாம் சரிவரச் செய்கிறோமா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments
சைவ சித்தாந்தம் – ( பகுதி – 25 )
(நாகேந்திரம் கருணாநிதி) 3. பாசம் (மலம், தளை) கன்மம் கன்மம் இரு வகைப்படும். 1. மூல கன்மம். இது ஆன்மா உடல் எடுப்பதற்கு முன்பு ஆன்மாவுடன் இருப்பது. இதை சஞ்சித வினை (தொல் வினை) எனக் கூறப்படும். ஆன்மா உடல் எடுக்கும் போது இறைவனால் இதில் ஒரு பகுதியை இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்காக வழங்கும் போது பிராரத்த வினை (ஊழ் வினை) எனக் கூறப்படும். இதையே நாம் விதி என்கிறோம். |
என்னைப்பற்றிநாகேந்திரம் கருணாநிதி பதிவுகள்
August 2023
முழுப்பதிவுகள் |