உலகத்திற்கு உவமைகளால்
உண்மைகளை எடுத்துகாட்டுபவன்
எண்ணங்களை சிதறவிட்டு
உவமைகளை காதலித்து
சிந்தனைகளில் தொட்டில்கட்டி
கவிதை எனும் குழந்தை பெற்று
படைப்பாளி எனும் தந்தையாகிறான்
படைப்பாளி உலகத்திற்கு உவமைகளால் உண்மைகளை எடுத்துகாட்டுபவன் எண்ணங்களை சிதறவிட்டு உவமைகளை காதலித்து சிந்தனைகளில் தொட்டில்கட்டி கவிதை எனும் குழந்தை பெற்று படைப்பாளி எனும் தந்தையாகிறான்
0 Comments
பெண் பெருமைக்குயுரியவள் பெருமையோடு போற்றக்கூடியவள் தாயாகக்கூடிய வரம் கொண்டவள் அன்பையே வரப்பிரசாதமாக கொண்டவள் ஓடும் உலகின் அச்சாணியாக அவதாரம் கொண்டவளே அகிலமும் ஆண்டிடும் அன்பை இயல்பாக கொண்டவளே பரந்த பூமியில் வளர்ந்திடும் பணமோகத்தில் ... போட்டிகளில் ....... பொறாமைகளில் ..... பெண்ணே உன்னையிழந்துவிடாதே உன் உயர்வுக்கு நீ தடைக்கல்லாகாதே உடைத்துவிடு உன் மனக்கோட்டைகளை நியக்கோட்டைகளில் நின்மதிகளை நிலைக்கவிடு உன் கால்லடிகளில் வந்து விழும் புகழ்மாலைகள் |
பதிவுகள்
September 2014
முழுப்பதிவுகள் |