எனது கண்களைக் கட்டி விட்டுக்
காட்டில் அலைய விட்டுள்ளாய்
புத்தகங்களுக்குள் புதைந்திருக்கும்
பெரும் பூச்சியான நீ.
என் வாய்களை மூடி வைத்து
உண்ண மட்டுமே அனுமதித்து
புத்தகங்களுள் மூழ்கி
தத்துவம் பேசுகிறாய் நீ.
காட்டில் அலைய விட்டுள்ளாய்
புத்தகங்களுக்குள் புதைந்திருக்கும்
பெரும் பூச்சியான நீ.
என் வாய்களை மூடி வைத்து
உண்ண மட்டுமே அனுமதித்து
புத்தகங்களுள் மூழ்கி
தத்துவம் பேசுகிறாய் நீ.