பொங்குது மகிழ்வில் மனம் பொங்குது திருவிழாக் காண மனம் பொங்குது தங்குது நினைவுகளுள்ளே தங்குது திரும்புது ஊர் நோக்கி விரும்புது.
|
என்னைப் பற்றி
எனக்கு உயிர் கொடுத்து என்னை ஆளாக்கிய மண் காங்கேசன்துறையை அண்டியுள்ள ஊறணி எனும் கடலலை தாலாட்டும் சிற்றூர். மூழ்கி எழுந்த கடலும் மணல் பரப்பும் வானம் கொள்ளா தாரகைகளும் என்னை வாவென்று அழைக்கின்றன. பதிவுகள்
March 2017
"பாட்டன் வழி |