இப்படி ஒரு அனுபவம் எனக்கும் என் சகோதரர்களுக்கும் பல தடவை ஏற்பட்டுள்ளது . ஆனால் எங்களை மழை வெள்ளத்தில் இருந்து பல தடவைகள் இப்படி தூக்கி பாதுகாத்த எங்கள் வீட்டுக்கு பின்னால் வாழ்ந்த ராசன். அவரின் தாயார் இரண்டு கால்களும் கைகளும் முடியாத ஒரு ஊனமுற்றவர் என்பது எங்கள் ஊரில் பிறந்த எல்லோருக்கும் தெரியும்.
என்னைப்பற்றிஅஞ்சலி வசீகரன் பதிவுகள்
November 2017
முழுப்பதிவுகள் |